tag:blogger.com,1999:blog-3001899948783008868.post1151416546014533950..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: குணமென்னும் குன்றேறிமுத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-54454364374146496202008-10-28T16:27:00.000+05:302008-10-28T16:27:00.000+05:30அருமையான கதை வாழ்த்துக்கள்.அருமையான கதை <BR/><BR/>வாழ்த்துக்கள்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-71631681478188232122008-10-23T21:56:00.000+05:302008-10-23T21:56:00.000+05:30நந்து பயப்படுத்தாதீங்கப்ப்பா.. 1329 ஆ யாரால ஆகும்....நந்து பயப்படுத்தாதீங்கப்ப்பா.. 1329 ஆ யாரால ஆகும்.. இதுவே ஒருத்தங்க தொடர் விளையாட்டுன்னு ஆளுக்கொரு குறளுக்கு கதை எழுத சொன்னதால் தானே.. மீதிய வேற யாராச்சும் எழுதுவாங்களா இருக்கும்.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-28336864537893711392008-10-23T21:49:00.000+05:302008-10-23T21:49:00.000+05:30புது வண்டு உங்களுக்கு இல்லாமலா .. நேரம் எடுத்துக்க...புது வண்டு உங்களுக்கு இல்லாமலா .. நேரம் எடுத்துக்குங்க.. வண்டு சிண்டுக்குத்தான் முதல் மரியாதை..நாங்களும் காத்திருப்போம்ல..<BR/>-------------------'<BR/>செல்வி நீங்களே அய்யாசாமியின் சிந்தனை நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டீர்கள் என்றால் வேறு என்ன வேண்டும்.. நன்றி நன்றி.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-27557331983139708732008-10-23T20:11:00.000+05:302008-10-23T20:11:00.000+05:30yennanga Kayal.....Thirukkurala vacchu kathai yezu...yennanga Kayal.....Thirukkurala vacchu kathai yezutha aarambichitteena....appa innum 1329 kathaiyai yethirparkkalam<BR/>NandhuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-22059562311621739132008-10-20T22:31:00.000+05:302008-10-20T22:31:00.000+05:30நன்றி கயல் - என்னையும் அழைத்ததற்கு - நானும் எழுதி ...நன்றி கயல் - என்னையும் அழைத்ததற்கு - நானும் எழுதி விட்டேன்.<BR/><BR/>குணமென்னும் குன்றேறி நின்றவர் வெகுளி கணமேயும் காத்தல் அரிது தானே ! <BR/><BR/>வளவனின் சிந்தனை நன்று !<BR/>அய்யாசாமி ஆழமாகவே சிந்தித்திருக்கிறார்செல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-30768671943382506722008-10-20T01:14:00.000+05:302008-10-20T01:14:00.000+05:30கயலக்கா,நலமா? :)கதை அருமை.அதுவும் இன்ஸ்டண்ட் கதை. ...கயலக்கா,<BR/><BR/>நலமா? :)<BR/><BR/>கதை அருமை.அதுவும் இன்ஸ்டண்ட் கதை. வெகு அருமை.<BR/><BR/>என்னையும் அழைத்ததற்கு நன்றி. வண்டு-சிண்டுவை, செவ்வாயில் அளித்தபின், இதைச் செய்தால், பரவாயில்லையா? :D :).<BR/><BR/>கொஞ்சம் (நெரய) நேரம் வேண்டும் :DNewBeehttps://www.blogger.com/profile/01497152649601277805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-60072440486222615802008-10-18T10:19:00.000+05:302008-10-18T10:19:00.000+05:30அது வந்து ராப் தமிழ் பெயர்ன்னாலே அப்படி ஒரு பற்று ...அது வந்து ராப் தமிழ் பெயர்ன்னாலே அப்படி ஒரு பற்று வந்துடுச்சு கொஞ்ச நாளா.. என் பேரை இப்படி பழசா இருக்கேன்னுநினைச்சது அந்தக்காலம்.. <BR/><BR/>ஆமா இது என்ன ஜோசியமா சொல்ற..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-53962211027366669152008-10-18T10:17:00.000+05:302008-10-18T10:17:00.000+05:30நன்றி சென்ஷி.. குறள் ஒவ்வொன்னுமே சூப்பர் கருத்து த...நன்றி சென்ஷி.. குறள் ஒவ்வொன்னுமே சூப்பர் கருத்து தானே சென்ஷி.<BR/>:)<BR/>---------------<BR/>அதானே ஏன் இசக்கி முத்து ரொம்ப நாள் கழிச்சுப்பபடிக்கிறீங்க.. நான் கூட நினைச்சேன். பிசியா இருந்தீங்களோ? <BR/>-------------------<BR/>புகழன் சிம்பிளான்னாலும் கதைன்னு தோணறமாதிரி எப்படியோ வந்துடுச்சேன்னு நானே சந்தோஷப்ப்ட்டுக்கிட்டுர்க்கேன் நீங்க வேற ....<BR/>கஷ்டமான கதை சோகமான கதை ஜீவ்ஸ் எழுதியிருக்காரு படிங்க.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-88907819901105015352008-10-18T10:14:00.000+05:302008-10-18T10:14:00.000+05:30நன்றி அமிர்தவர்ஷிணி அம்மா :) ... வேற சில குறள் எட...நன்றி அமிர்தவர்ஷிணி அம்மா :) ... வேற சில குறள் எடுத்துக்கிட்டு யோசிச்சேன் யோசிச்சேன் எதுமே தோணலைங்க..:(<BR/><BR/>------------------------------<BR/>கானா எதைப்பத்தி கருத்து எழுதனும்ன்னாலும் நம்ம கருத்து கந்தசாமிகளாகி எழுதிடலாம் ஆனா கதை கஷ்டம்டா சாமின்னு ஆகிடுது.<BR/>-----------------------<BR/><BR/>ஆமாங்க ராமலக்ஷ்மி எல்லாரும் புத்தகம் வாங்கியதும் முதல்ல அதுல இருக்கற கதை எல்லாம் படிச்சிடுவோம்ல...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-15110820571977814512008-10-17T22:30:00.000+05:302008-10-17T22:30:00.000+05:30வளவன் அப்படிங்கற பேரைக் கேட்டாலே, எனக்கு துணைப்பாட...வளவன் அப்படிங்கற பேரைக் கேட்டாலே, எனக்கு துணைப்பாடம்தான் நியாபகம் வரும்:):):) பிளாஷ்பேக்க நியாபகம் வெச்சுப்பேன், ஆனா நிகழ்காலத்தை தான் ஜாலியா லூசுல விட்டுருவேன்(இல்ல லூசானதால விட்டுருவேன்(நான் போடலைன்னாலும் வேற யாராவது சொல்லப்போறீங்க, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....))rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-76752635263216216372008-10-17T22:28:00.000+05:302008-10-17T22:28:00.000+05:30அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..................சீக்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..................சீக்கிரமே சென்ஷி அண்ணனுக்கு கல்யாணம் ஆகிடும் பாருங்க. சிவா மாதிரி இவரும் வீக்கென்ட் கடமை(/கயமை) பதிவு போடறார், பின்னூட்டம்னா ஜாலியா ரிப்பீட்டே போட்டுட்டு போயிடறார்:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-33572225688660484462008-10-17T21:59:00.000+05:302008-10-17T21:59:00.000+05:30ரெம்பவே சிம்பிளான கதையா இருக்குரெம்பவே சிம்பிளான கதையா இருக்குபுகழன்https://www.blogger.com/profile/08936844053438602857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-28816207427378688732008-10-17T14:14:00.000+05:302008-10-17T14:14:00.000+05:30நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவை படிக்கிறேன்.....நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவை படிக்கிறேன்.. திருக்குறள் கருத்து கதை அருமை. நல்ல குறள் அதற்கேற்ற கருத்துகள்...மே. இசக்கிமுத்துhttps://www.blogger.com/profile/14426804568753779775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-38647848050839693212008-10-17T12:11:00.001+05:302008-10-17T12:11:00.001+05:30//rapp said... நல்ல கதை முத்து. இது பழைய கதை மாதிர...//rapp said... <BR/>நல்ல கதை முத்து. இது பழைய கதை மாதிரி இல்லை. துணைப்பாட நூலில் வருகிற கதை மாதிரி இருக்கு:):):)<BR/>//<BR/><BR/>ரிப்பீட்டே :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-59013667212787803772008-10-17T12:11:00.000+05:302008-10-17T12:11:00.000+05:30// அறிவில் முழுமைப் பெற்ற குணக்குன்றுகளான பெரியவர்...// அறிவில் முழுமைப் பெற்ற குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஓரு கணம் கூட நிலைத்து நிற்காது.<BR/>//<BR/><BR/>சூப்பர் கருத்துக்கா..சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-52103343895867377962008-10-17T12:03:00.000+05:302008-10-17T12:03:00.000+05:30//கோபிநாத் said... நல்ல முயற்சி...கதை அருமையாக இரு...//கோபிநாத் said... <BR/>நல்ல முயற்சி...கதை அருமையாக இருக்கு ;)<BR/><BR/>வாழ்த்துக்கள் ;)<BR/>//<BR/><BR/>ரிப்பீட்டே :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-37965073960507878662008-10-16T15:52:00.000+05:302008-10-16T15:52:00.000+05:30துணைப்பாட நூலை நினைவுக்கு கொண்டு வந்த ராப்புக்கு ந...துணைப்பாட நூலை நினைவுக்கு கொண்டு வந்த ராப்புக்கு நன்றி. ஹி..எனக்கு படிக்க(வாசிக்க) ரொம்பப் பிடித்த சப்ஜெக்டாக்கும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-18059649316891007202008-10-16T15:50:00.000+05:302008-10-16T15:50:00.000+05:30பதினைந்தே நிமிடத்தில் எழுதியதா?மனதில் பதியுமாறு பத...பதினைந்தே நிமிடத்தில் எழுதியதா?<BR/>மனதில் பதியுமாறு பதிந்திருக்கிறீர்கள் முத்துலெட்சுமி, வாழ்த்துக்கள்.<BR/><BR/>//ஆனா முழுமை பெற்றவங்க எங்க இருக்காங்கனு தேடித்தான் பார்க்கனும்.//<BR/><BR/>உண்மை:(.<BR/><BR/>//ஆனா நம்மாலல்லாம் அந்த குன்றின் பாதி கூட ஏறமுடியாது விட்டுருவோம்.. :)//<BR/><BR/>முற்றிலும் உண்மை:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-82463670572209539752008-10-16T15:27:00.000+05:302008-10-16T15:27:00.000+05:30யாரங்கே இது என்ன 1973 ல் வந்த கதை மாதிரியே இருக்கு...யாரங்கே இது என்ன 1973 ல் வந்த கதை மாதிரியே இருக்கு<BR/>1<BR/>1<BR/>1<BR/>1<BR/>1<BR/>அப்படி நான் சொல்ல மாட்டேன், நல்ல நீதிக்கதை, இதே மாதிரி புதிய ஆத்திசூடி கதைகளையும் பதிவர்கள் ஆரம்பிக்கலாம் போலகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-9956144935075176742008-10-16T12:05:00.000+05:302008-10-16T12:05:00.000+05:30ஆமா டக்குன்னு தான் ஆயில்யன் ஒரு 10 இல்லாட்டி 15 நி...ஆமா டக்குன்னு தான் ஆயில்யன் ஒரு 10 இல்லாட்டி 15 நிமிசம். தான்<BR/><BR/>இவ்ளோ ஸ்பீடா, நன்றாக இருக்கிறது "திருக்குறள் கதை"அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-65700195810064809792008-10-16T10:16:00.000+05:302008-10-16T10:16:00.000+05:30மொக்கை சாமி .. ஆமால்ல சீரியஸாத்தான் இருக்கு.. ஆனா ...மொக்கை சாமி .. ஆமால்ல சீரியஸாத்தான் இருக்கு.. ஆனா நம்மாலல்லாம் அந்த குன்றின் பாதி கூட ஏறமுடியாது விட்டுருவோம்.. :)<BR/>-------------------------<BR/>நன்றி துர்கா.... :)<BR/>----------------<BR/>நன்றி ராப்.. எதோ இதை கதைன்னு ஒத்துக்கிட்டாலே போதும் ன்னு இருந்தேன் .. ஆமா நீ பள்ளிக்கூடம் படிச்சு இத்தனை நாளாகியும் துணைப்பாடமெல்லாம் நினைவில் வச்சிருக்கியே ..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-32804303046099037982008-10-16T10:13:00.000+05:302008-10-16T10:13:00.000+05:30நம்மளையும் இன்னும் நம்பி கதையெல்லாம் கேக்கறாங்களே ...நம்மளையும் இன்னும் நம்பி கதையெல்லாம் கேக்கறாங்களே மங்கை என்ன செய்ய ? அப்படி இப்படி தேத்தி இப்படி ..<BR/> ஜனகராஜ் :)))<BR/>-------------------<BR/>ஆமா டக்குன்னு தான் ஆயில்யன் ஒரு 10 இல்லாட்டி 15 நிமிசம். தான்.<BR/>--------------------<BR/>பிசி மேன் கோபி நன்றி.. மாசம் ஒரு பதிவு போடும் வழக்கம் இன்னும் இருக்கா?முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-62432264422366099152008-10-16T10:09:00.000+05:302008-10-16T10:09:00.000+05:30விருதே குடுத்திட்டீங்களா தமிழ்பிரியன் நன்றி நன்றி....விருதே குடுத்திட்டீங்களா தமிழ்பிரியன் நன்றி நன்றி..<BR/><BR/>---------------<BR/>ஜீவ்ஸ் நீங்க சொன்ன குறளில் யோசிச்சேன் ஒன்னுமே தோணலை.. எதோ ஒப்பேத்திட்டேன்..:)<BR/>-------------<BR/>ஆமா தெகா அறிவில் முழுமை பெற்றுவிட்டால் அந்த கோபம் என்ன செய்யும்ன்னும் அதனால் அடுத்த உயிருக்கு என்ன பாதிப்பு எதும் நன்மை இருக்கான்னு பார்த்துட்டு வராமாலே போயிடும்.. அதனால் உண்மைதான். ஆனா முழுமை பெற்றவங்க எங்க இருக்காங்கனு தேடித்தான் பார்க்கனும்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-51079228057481179762008-10-16T10:04:00.000+05:302008-10-16T10:04:00.000+05:30நல்ல கதை முத்து. இது பழைய கதை மாதிரி இல்லை. துணைப்...நல்ல கதை முத்து. இது பழைய கதை மாதிரி இல்லை. துணைப்பாட நூலில் வருகிற கதை மாதிரி இருக்கு:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-50548703167819891842008-10-16T07:58:00.000+05:302008-10-16T07:58:00.000+05:30நல்ல கதை அக்கா :Dநல்ல கதை அக்கா :DAnonymousnoreply@blogger.com