tag:blogger.com,1999:blog-3001899948783008868.post1426488242284750242..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: முகவரியைத் தொலைத்தவர்கள்முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-48321870451408926972007-01-07T14:05:00.000+05:302007-01-07T14:05:00.000+05:30படித்துண்டு பல்லுயிர் தீட்டுதல் கூட நூலோர் தொகுத்த...படித்துண்டு பல்லுயிர் தீட்டுதல் கூட நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையாகும்....தொடரட்டும் வாழ்த்துக்கள் லட்சுமி!...Anonymoushttps://www.blogger.com/profile/00532810710272282796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-83670328238280577452006-12-22T18:52:00.000+05:302006-12-22T18:52:00.000+05:30"வாழ்க்கை என்ற சந்தைக் கூட்டத்தில்
மனிதன் தன் முகவ..."வாழ்க்கை என்ற சந்தைக் கூட்டத்தில்<br />மனிதன் தன் முகவரியைத் தொலைத்துவிடுகிறான்.<br />மனிதனுடைய துயரம் இதுதான்."<br /><br />nijamaga migavum unmaiyana oru vishayam...ulagil palar kann munne tholaithuvittu pin thedugirargal, vaazhkai endra onrai...<br /><br />padiparukku inimai serkum blog...gud..<br /><br />my first comment lakshmi..thangal varavai aavaludan edhirparkum kathukutti...ramyahttps://www.blogger.com/profile/05399357996869664951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-35013055079170747712006-12-21T13:38:00.000+05:302006-12-21T13:38:00.000+05:30மனிதனின் முகவரி அவன் ஆன்மாவில்
இருக்கிறது,என்று அப...மனிதனின் முகவரி அவன் ஆன்மாவில்<br />இருக்கிறது,என்று அப்துல் ரகுமான் அதையே தான் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன் கண்மணி. <br />மனிதன் என்ன செய்தான் எப்படி பட்ட வாழ்வு வாழ்ந்தான் என்பதே அவன் முகவரி .வருகைக்கும் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி கண்மணி.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-88038677387149677452006-12-21T13:27:00.000+05:302006-12-21T13:27:00.000+05:30லஷ்மி
"கதவைத்திற காற்றுவரட்டும்" என்ற நித்தியானந்...லஷ்மி <br />"கதவைத்திற காற்றுவரட்டும்" என்ற நித்தியானந்த சுவாமிகள் எழுதிய புத்தகத்தில் வீடுதான் ஒருவரின் முகவரி என்கிறார்.<br />வீடி என்றால் கல்லால்,மண்ணால் கட்டியது அல்ல.அங்குள்ள மனிதர்கள் யார் என்பது,என்ன செய்தார்கள் என்பதுதான் உண்மையான முகவரியாகும்கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-40190336236552134352006-12-21T13:24:00.000+05:302006-12-21T13:24:00.000+05:30வருகைக்கு நன்றி ஷண்முகி.
வேலைக்காக ஊர்விட்டு ஊர் ...வருகைக்கு நன்றி ஷண்முகி.<br /><br />வேலைக்காக ஊர்விட்டு ஊர் வரும்போதே எங்கள் மனம் வேதனைக்குள்ளாகிறது.<br /><br />புலம் பெயர்ந்து முகவரி இழந்து மீண்டும் சொந்த இடத்தின் சுகம் அனுபவிக்க முடியாமல் போவது என்பது மிகவும் வருத்தமானது.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-5521815176142044692006-12-21T13:05:00.000+05:302006-12-21T13:05:00.000+05:30புலம்பெயர்ந்து வந்தவர்கள் முகவரியைத் தொலைத்துவிட்ட...புலம்பெயர்ந்து வந்தவர்கள் முகவரியைத் தொலைத்துவிட்டு வந்தவர்கள்தான். படித்து சுவைத்த கட்டுரை பயனுள்ளது. வாழ்த்துக்கள்.tamilhttps://www.blogger.com/profile/11087249246318041039noreply@blogger.com