tag:blogger.com,1999:blog-3001899948783008868.post152679555187142478..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: தலையைச்சுற்றி ஒளிவட்டம்முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-4909661565207404102007-07-26T11:39:00.000+05:302007-07-26T11:39:00.000+05:30உங்கள் மறுமொழிக்கு நன்றி வின்செண்ட்..முன்பே நீங்கள...உங்கள் மறுமொழிக்கு நன்றி வின்செண்ட்..முன்பே நீங்கள் சொன்ன உங்களின் அந்த பதிவைப்படித்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை படிக்கிறேன்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-91766807406209134912007-07-26T11:33:00.000+05:302007-07-26T11:33:00.000+05:30மிக உபயோகமான தகவல். எளிதாகவும்,விரைவாகவும்,துர்வாச...மிக உபயோகமான தகவல். எளிதாகவும்,விரைவாகவும்,துர்வாசணையும் இன்றி மக்க வைக்க EM பயன்படுத்துங்கள். விபரம் பெற எனது ''புவி வெப்பத்திற்கெதிராய் நம்மால் முடிகின்ற 20 செயல்கள்'' பதிவில் 19 வது செயல் பார்க்க. <BR/><BR/>உங்கள் கேள்வி.<BR/><BR/>நான் ஊருக்குப்போகும் போட்து செடிக்கு தண்ணீர் விட ஒரு முயற்சி செய்தேன்..பைப் ஒன்றில் துளைகள் நிறைய இருக்கிற மாதிரி அது எல்லா த் தொட்டிக்கும் சொட்டி சொட்டி தண்ணீர் விடுமாறு ஆனால் அடித்த காற்றில் கட்டி வைத்திருந்ததெல்லாம் நகர்ந்து சரியாக விழாமால் சில செடிகள் இறந்துவிட்டன..அது போன்ற வீட்டுச்செடிகளுக்கு எதும் ஏற்பாடு செய்யமுடியுமா ...ரெடிமேடாக ஒரு சிஸ்டம் .<BR/><BR/><BR/>கண்டிப்பாக செய்யமுடியும். சுத்திகரிக்கப்பட்ட தென்னை நார் கழிவு + மண்புழு உரம் அதிகமாக தொட்டியில் இட சுமார் 4 நாட்கள் வரை கவலை இல்லை. இவற்றுடன் Gel சேர்க்க சுமார் 7-10 நாட்கள் வரை கவலை இல்லை. இது சீசனையும் இடத்தையும் பொறுத்து மாறும்.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-69063144061655342202007-07-20T19:37:00.000+05:302007-07-20T19:37:00.000+05:30அருட்பெருங்கோ சென்னையின் முகவரியும் அந்த தளத்தில் ...அருட்பெருங்கோ சென்னையின் முகவரியும் அந்த தளத்தில் இருக்கிறதே சென்னையிலும் வாங்கலாம்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-86801065780651851852007-07-20T19:30:00.000+05:302007-07-20T19:30:00.000+05:30பயனுள்ளத் தகவல்!!!அடுத்த தடவை பெங்களூர் வழியாப் போ...பயனுள்ளத் தகவல்!!!<BR/><BR/>அடுத்த தடவை பெங்களூர் வழியாப் போகும்போது வீட்டுக்கு ஒன்னு வாங்கிட்டுப் போயிட்றேன்... :)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-89770727335357133562007-07-18T10:06:00.000+05:302007-07-18T10:06:00.000+05:30மறூமொழிக்கு நன்றி தெகா...-------அனானி ரொம்ப நன்றி ...மறூமொழிக்கு நன்றி தெகா...<BR/><BR/>-------<BR/>அனானி ரொம்ப நன்றி மறுமொழிக்கு <BR/>முடிந்தால் இனி பெயருடன் பின்னூட்டமிடுங்களேன்.<BR/>-------<BR/>நீங்கள் சொல்வது என்ன என்று தெரியவில்லை எனக்கு,<BR/> யாரும் தெரிந்தால் சொல்லட்டும் சர்வேசன்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-54410410413960336132007-07-18T02:58:00.000+05:302007-07-18T02:58:00.000+05:30இதே அலைவரிசையில், நம்ம ஊர்ல solar cell உபயோகப்படு...இதே அலைவரிசையில், நம்ம ஊர்ல solar cell உபயோகப்படுத்தி கரெண்ட் செலவை குறைக்கமுடியுமான்னு யாராவது ஆராய்ச்சி பண்ணிச் சொன்னா நல்லா இருக்கும் :)<BR/><BR/>எங்க கிடைக்குது, எவ்ளோ ஆகுது, வேலை செய்யுதா, etc...SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-17462592767213505262007-07-18T00:53:00.000+05:302007-07-18T00:53:00.000+05:30ஊர் உலகம் உய்திட உரம் ஊட்டும் உங்களுக்குஉவம...ஊர் உலகம் உய்திட <BR/>உரம் ஊட்டும் உங்களுக்கு<BR/>உவமையுடன் நன்றி பல. ;-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-35016426645088297932007-07-17T23:44:00.000+05:302007-07-17T23:44:00.000+05:30நல்ல பயனுள்ள பதிவு! இங்கு கொணர்ந்தமைக்கு ஒரு சிறப்...நல்ல பயனுள்ள பதிவு! இங்கு கொணர்ந்தமைக்கு ஒரு சிறப்பு நனிறிங்க.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-40768834259613828362007-07-17T23:28:00.000+05:302007-07-17T23:28:00.000+05:30சிவஞானம்ஜி வரணும்...ஒரே மூச்சில் படிச்சீங்களா ...ந...சிவஞானம்ஜி வரணும்...ஒரே மூச்சில் படிச்சீங்களா ...நல்லா இருந்ததுன்னா சரி தான்...நீங்க முத்ல் பின்னூட்டம் போட்டு ஆரம்பித்த பதிவு ...பாருங்க நட்சத்திர பதிவராகியாச்சு ...நன்றி .முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-76407439360340239932007-07-17T23:03:00.000+05:302007-07-17T23:03:00.000+05:30மூன்று பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்தேன்.......அ...மூன்று பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்தேன்.......<BR/>அருமையாக இருந்தன!<BR/>க.கை.நா வுக்கு பேடண்ட் ரைட் கேட்டு எனக்கும் துளசிக்கும் தாவா நடக்குது;இப்ப நீங்க வேறயா?siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-86578973455929660902007-07-17T22:58:00.000+05:302007-07-17T22:58:00.000+05:30குசும்பன் நானும் கூட ஒரு காலத்தில் இந்த பால்கவரை த...குசும்பன் நானும் கூட ஒரு காலத்தில் இந்த பால்கவரை திருப்பி கழுவி தூக்கி போடவில்லை..ஆமா ஒரு சொட்டில் என்ன போகுது என்று..<BR/>ஆனால் பேப்பரில் படித்து அப்படி ஒரு தோல் வியாதி குப்பை எடுப்பவர்க்ளுக்கும் மறுசுழற்சி செய்பவர்களுக்கும் வருகிறது என்று அறிந்த போது மாறிவிட்டேன்.<BR/>--------<BR/>மாலன்...அதன் விலை அந்த தளத்தில் இல்லை..கண்டிப்பாக விசாரித்து சொல்கிறேன்.<BR/>---------<BR/>மின்னுது மின்னல் பரவாயில்லையே! நட்புக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை அலய்ன் சந்திப்பிலிருந்து நன்றாக தெரிந்து விட்டது..இப்போது அய்யனாரின் ஆசையை நிறைவேற்றி <BR/>மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீர்கள்.<BR/>--------<BR/>லக்ஷ்மி ரொம்ப சந்தோஷம் ...அப்ப டிவைன்லி யா உணரப்போகிறீர்கள் ...<BR/>-------<BR/>வாங்க அருணா , ம்...பழய நெக் சோளி பழய ஹேர் ஸ்டைல் மாத்ரி எல்லாமே ஒரு நாள் திரும்பி வரும் போல...நல்லது எப்பவந்தாலும் நல்லது தானே.<BR/><BR/>------<BR/>ஆமா கண்மணி பதுக்கித்தான் வைத்திருந்தேன்..ஏன்னா எனக்கு ஊருக்கு போறதுக்கு முன்னமே தெரியும் இல்லயா வந்து நட்சத்திரவாரம் இருக்குன்னு அதான் . :)இப்படி ரகசியத்தை போட்டு உடைக்கிறீங்களே.<BR/><BR/>ஒன்னும் இல்ல இப்ப போட்டதால் நிறைய பேருக்கு போய் சேரும் என்கிற ந்ல்ல எண்ணம் தான்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-77292818932156958712007-07-17T20:19:00.000+05:302007-07-17T20:19:00.000+05:30வாவ் கிரேட் முத்துலஷ்மி .மிக அருமையான பதிவு.ஆனா நட...வாவ் கிரேட் முத்துலஷ்மி .மிக அருமையான பதிவு.ஆனா நட்சத்திர வாரத்திற்கு உரமாகட்டும்னு 'கம்பா' வுல பதுக்கி வச்சிருந்தீங்களா?;)<BR/>இது நம்மூர் பக்கம் கிடைக்கனுமே.கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-16878996919527889792007-07-17T16:30:00.000+05:302007-07-17T16:30:00.000+05:30இப்படி பெரும்பாலான விஷயங்கள் இயற்கையான ஒரு சுழற்சி...இப்படி பெரும்பாலான விஷயங்கள் இயற்கையான ஒரு சுழற்சியிலே இயற்கையுடன் கலந்து விடுகிற மாதிரி நமது வாழ்வு முறை அமைந்து இருக்கு என்பதும் ஒரு சுவாரசியமான விஷயம். நடுவுலே காணாமல் போய் இப்போ நாம இது போன்ற முறைகளை fashion / contemporary lifestyle என்ற முறையிலாவது பயன்படுத்த ஆரம்பிச்சா சுற்றுச்சூழல் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுமோ! :-) இந்த wormi - composting முறை மட்டும் கொஞ்சம் சங்கடமா நெளிய வைக்குது - புழுப் புழுவா நெளியறது என்னை மாதிரி ஒரு concrete jungle ஆளுங்களுக்கு நெளிய வைக்காம என்ன செய்யும்? ஹ்ம்ம்... கழுதையும் கற்பூரமும் நினவுக்கு வந்தால் அது என் தவறில்லை :-) முத்துலஷ்மி, அருமையாக ஒரு விவரமான - அவசியமான பதிவு போட்டிருக்கீங்க.Aruna Srinivasanhttps://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-24559144542167266872007-07-17T15:56:00.000+05:302007-07-17T15:56:00.000+05:30நல்ல பயனுள்ள தகவல் முத்து. கண்டிப்பா இதை நடைமுறைப்...நல்ல பயனுள்ள தகவல் முத்து. கண்டிப்பா இதை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறேன்.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-26253665110977466272007-07-17T14:27:00.000+05:302007-07-17T14:27:00.000+05:30அய்யனார் said... பயனுள்ள கட்டுரை..மிகவும் தேவையான ...அய்யனார் said... <BR/>பயனுள்ள கட்டுரை..மிகவும் தேவையான ஒன்றும் கூட.. <BR/>//<BR/><BR/>ரீப்பிட்டேய்ய்ய்<BR/><BR/><BR/><BR/>(நான் எதாவது பின்னுட்டம் போட்டா யாருமே ரிப்பிட்டே போடமாட்டங்கிறாங்கனு சொன்னாரு அதான் போட்டாச்சி.. :) )ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-84733294153709517622007-07-17T14:20:00.000+05:302007-07-17T14:20:00.000+05:30அன்புள்ள லட்சுமி,இந்த மாதிரி ஒன்றைத்தான் தேடிக் கொ...அன்புள்ள லட்சுமி,<BR/><BR/>இந்த மாதிரி ஒன்றைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். தகவலுக்கு நன்றி.<BR/><BR/>நன்பர்களுக்குப் பரிசாக அளிக்கலாம் என எண்ணுகிறேன். என்ன விலையாகும்?<BR/><BR/>அன்புடன்,<BR/>மாலன்மாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-10867897770713313192007-07-17T12:46:00.000+05:302007-07-17T12:46:00.000+05:30"பால்கவரை சரியாக கழுவாமல் போடாதீர்கள் பின்னால் அது..."பால்கவரை சரியாக கழுவாமல் போடாதீர்கள் பின்னால் அது காய்ந்து கிடக்கும் பாலுடன் சேர்ந்து மறுசுழற்சி செய்யப்போகும்போது அதை எடுக்கும் ஆட்களின் கைகளில் அதனால் நோய் வருகிறதாம்.நம்மால் வேறு ஒருவர் பாதிக்கப்படுகிறார் என்றால் கவனத்தில் கொள்ளவேண்டும் அல்லவா?)"<BR/><BR/>உங்க நல்ல மணசு இதன் மூலம் தெரிகிறது அக்கா, நிச்சயமாக பயன் உள்ள செய்தி.<BR/>வாழ்க வளமுடன்குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-50782306660042607722007-07-17T12:26:00.000+05:302007-07-17T12:26:00.000+05:30அறிவியல் பார்வை மறுமொழிக்கு ரொம்ப நன்றி.. எந்த ஒரு...அறிவியல் பார்வை மறுமொழிக்கு ரொம்ப நன்றி.. எந்த ஒரு பொருளும் இன்னோன்னாத்தான் மாறி ஆகணும் அதை என்ன செய்யறோம்ங்கறது தான் விசயமே..<BR/><BR/>------<BR/>தீபா அது ஸ்மெல் அடிப்பதில்லை..கலக்கி விடனும் கையில் கிளவுஸ் போட்டுக்கோங்க..<BR/>பதமா செய்தா கப்பு அடிக்காது..என் வீட்டில் இந்த மாடல் வாங்கலை சாதாரண தொட்டியில் மண் போட்டு அதனுள் குப்பைகளைப்பொட்டு இவர்கள் சொல்லி இருப்பது போல நியூஸ் பேப்பர் போட்டு மூடினால் ஸ்மெல் வருவதில்லை..கொஞ்ச நாள் ஆனதும் அது மண்வாசனை மழைக்கு பின் வருமே அதுபோல இருக்கும். கருப்பு கலரில். <BR/>கிளறீக்கொடுக்கணும் கொஞ்சமா..அப்பப்ப..காற்று நீர் வேணும் ஆனா சொதசொதன்னு இருக்கக்கூடாது...வீட்டுக்கு வெளியே தான் வைக்கறோம் கொஞ்சமா ச்மெல் வந்தா பரவால்ல இல்லயா...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-66205313785030251672007-07-17T12:19:00.000+05:302007-07-17T12:19:00.000+05:30ரொம்பவே உபயோகமான தகவல்...ஏழைக்கேத்த எள்ளுருண்டைன்ன...ரொம்பவே உபயோகமான தகவல்...ஏழைக்கேத்த எள்ளுருண்டைன்னு சொல்லுவது போல.. அவரவர் வீட்டை சுத்தமா ( தெருவிலே குப்பஒ போடாம) வச்சோம்ன்னாலே சுற்றுப்புற மாசு பாதிக்கு மேலெ கம்மியாயிடும்... அப்புறம் ஒரு சந்தேகம்.. இதிலே நாம் Food & VEgetable waste போடுறொம்... அப்போ கப்பு நாத்தம் வராதா.. இல்லை அதுக்கு எதாவது வழி இருக்கா ? ? ?Deepahttps://www.blogger.com/profile/08368941819092880320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-23712426991919367522007-07-17T11:43:00.000+05:302007-07-17T11:43:00.000+05:30தோழிக்கு நன்றி, நான் வலை பதிவிற்க்கு புதியவன், இன்...தோழிக்கு நன்றி, நான் வலை பதிவிற்க்கு புதியவன், இன்று தான் உங்கள் பதிவை படிக்கும் வாய்ப்பு கிட்டியது,வெர்மி கம்போஸ்ட் குறித்து பேசிவரும் செய்துவரும் எங்களை போண்றோர்கு உங்கள் கட்டுரை கூடுதல் தகவள்..."எதையும் வீணாக்க கூடாது என்ற மனபான்மையே சரியான முன்னேற்றத்திர்க்கு வழி வகுக்கும்.."அறிவியல் பார்வைhttps://www.blogger.com/profile/13600458259236898065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-57516792884381387572007-07-17T11:15:00.000+05:302007-07-17T11:15:00.000+05:30சர்வேசன் யாருக்கு எந்த மாடல் வேண்டுமோ எடுத்துக்கறம...சர்வேசன் யாருக்கு எந்த மாடல் வேண்டுமோ எடுத்துக்கறமாதிரிஅதாவது வீட்டில் இருக்கும் ஆட்களுக்கு தகுந்த மாதிரி அளவுகளில் கிடைக்குதாம்..<BR/>ஒரு வேளை அவங்க வீட்டில் பாருங்க தோட்டமும் பெரிசாக இருப்பதால் நிறைய வாங்கி வ்ச்சு நிறைய கம்போஸ்ட் செய்யறாங்க போல...<BR/><BR/>எத்தனை குப்பை விழுமோ வீட்டில் அத்தனை வச்சுக்கவேண்டியது தானே..ஒரு சைக்கிள் முடிய நாள் ஆகுமே ..அது வரை மத்ததை எங்க போடறது..இதுக்கே இடம் அடச்சுக்கிட்டா என்னபண்னரதுன்னு கேக்கறீங்களா ...பழக்கத்தில் தான் தெரியும் <BR/><BR/>-------<BR/>ராதா ரொம்ப நன்றி லிங்க் பாக்கறேன்..<BR/>மண்புழு சேர்ப்பது நல்லது தான்..அதுக்கும் என்னவோ சீக்க்ரம் கம்போஸ்ட் ஆக என்ன்மோ பௌடர் வேற கிடைக்குதாம்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-57391455942405438402007-07-17T11:11:00.000+05:302007-07-17T11:11:00.000+05:30அபிஅப்பா உங்களுக்கு என்ன இங்க வீட்டில் தான் சுத்தி...அபிஅப்பா உங்களுக்கு என்ன இங்க வீட்டில் தான் சுத்தியும் இடம் இருக்கே..செய்யலாமே . கிடேசன் பார்க்கு போட்டோ இருந்தா அனுப்புங்க..(உண்மையா என்னன்னு தெரியனும்)<BR/><BR/>-------<BR/>சந்தோஷ் பயனுள்ள செய்திதானே சந்தோஷம். :)<BR/><BR/>------<BR/>வடுவூர்குமார் , இவர்கள் சொல்வதைப்பார்த்தால் மண்ணே தேவையில்லை மண்ணை நீங்களே உருவாக்குகிறீர்கள். ப்ளாட்டில் இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக தோன்றுகிறது.<BR/>------ <BR/>அய்யனார் கவிதையைத்தான் முதலில் போடலாம்ன்னு இருந்தேன் கிடச்ச சந்தர்ப்பம் பார்த்து கொடுமை செய்யறாங்கன்னு யாரும் நாக்கு மேல் பல்ல போட்டு பேசிடக்கூடாது இல்லயா அதான் முதல்ல பயனுல்ள கட்டுரை அப்புறம் கவிதை.(அல்லது அதுமாதிரி ஒரு அமைப்பு)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-15981602312617197672007-07-17T10:54:00.000+05:302007-07-17T10:54:00.000+05:30ரொம்ப நல்ல கட்டுரை முத்துலக்ஷ்மி..... பழ தோலையும் ...ரொம்ப நல்ல கட்டுரை முத்துலக்ஷ்மி.....<BR/> <BR/>பழ தோலையும் காய்கறி தோலையும் மக்கி போரதுக்காக போடர குழில கொஞ்சம் மண் புழுவையும் போட்டோம்னா.....அந்த மண் நல்லா இன்னும் fertile la ஆகிடும்.இந்த மண்ணையே நம்ம தோட்டதுக்கும் பூந்தொட்டிகளுக்கும் உபயோக படுத்தலாம்......<BR/><BR/>http://mypeoplepc.com/members/arbra/bbb/id19.html<BR/><BR/>இந்த சைட்ல மண்புழுவால எவ்வளோ நன்மைன்னு போட்ருக்காங்க....<BR/><BR/>பாராட்டுக்கள் முத்துலக்ஷ்மி......!!Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-61192101107674721462007-07-17T10:51:00.000+05:302007-07-17T10:51:00.000+05:30Excellent!but, why did the house have more than on...Excellent!<BR/><BR/>but, why did the house have more than one 'daily dump's ? or was there only one in that video ?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-85031789447991136092007-07-17T10:10:00.000+05:302007-07-17T10:10:00.000+05:30பயனுள்ள கட்டுரை..மிகவும் தேவையான ஒன்றும் கூட..பயனுள்ள கட்டுரை..மிகவும் தேவையான ஒன்றும் கூட..Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.com