tag:blogger.com,1999:blog-3001899948783008868.post1779441595459675043..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: நீ வளர்ந்ததும் பெரிய மந்திரியா வரணும் !!முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-5879358402731194102008-12-24T19:28:00.000+05:302008-12-24T19:28:00.000+05:30தமிழ்பிரியன் , தமிழன் கறுப்பி, வண்ணத்துப்பூச்சியார...தமிழ்பிரியன் , தமிழன் கறுப்பி, வண்ணத்துப்பூச்சியார், பூர்ணிமா..நன்றி..<BR/>-----------------------------<BR/>சந்தனமுல்லை, நசரேயன்,கபீஷ், அமுதா , ஜீவ்ஸ் நன்றி..<BR/>------------------<BR/>ஜீவன் நீங்க சொல்வது சரிதான்.. ஆனா நிர்வாகம் என்பதே மக்கள் தானே என்பது தான் என் வருத்தம்..<BR/>-------------------------<BR/>கபீரன்பன் சரியாச் சொன்னீங்க.. நானுண்டு என் வேலையுண்டு ன்னு இருக்கறதும் ஒருவகை சுயநலம் தானே ..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-91051199671824142842008-12-11T12:55:00.000+05:302008-12-11T12:55:00.000+05:30well said!!well said!!Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-29353411908458715312008-12-10T07:30:00.000+05:302008-12-10T07:30:00.000+05:30//கல்வியோடு எதிக்ஸும் அவசியமென்று அவர்களை பழக்கவேண...//கல்வியோடு எதிக்ஸும் அவசியமென்று அவர்களை பழக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் //<BR/><BR/>ஒழுக்கமற்றவர்க்கு கிடைக்கும் கல்வி குரங்கு கையில் கிடைத்த தீவட்டி. <BR/><BR/>சமுதாயப் பிரக்ஞை யற்ற தனிமனிதன் சுயநல நோக்கமுடையவனாய் தன் வரைக்கும் சிந்திப்பவனாய் இருக்கிறான். அதனால்தான் நீங்கள் குறிப்பிட்டபடி<BR/><BR/>//வரிசையில் நிற்க சங்கடம் , சோதனைக்கு ஒத்துழைக்க சங்கடம், தவறைக்கண்டால் தகவல் அளிக்க சங்கடம்.. நேர்மையாக இருக்க சங்கடம்.. மொத்தத்தில் வரும் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் நாமே காரணம் //கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-82852252286037043142008-12-09T17:30:00.000+05:302008-12-09T17:30:00.000+05:30///வரிசையில் நிற்க சங்கடம் , சோதனைக்கு ஒத்துழைக்க ...///வரிசையில் நிற்க சங்கடம் , சோதனைக்கு ஒத்துழைக்க சங்கடம், தவறைக்கண்டால் தகவல் அளிக்க சங்கடம்.. நேர்மையாக இருக்க சங்கடம்.. மொத்தத்தில் வரும் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் நாமே காரணம்///<BR/><BR/><BR/>நல்ல நிர்வாகம் இருந்தால் அல்லது கட்டுப்பாடான <BR/>அடக்குமுறை இருந்தால் நம் மக்கள் ஒத்துழைப்பு <BR/>கொடுப்பார்கள்!<BR/><BR/>நிர்வாகத்தின் மேல் உள்ள அவநம்பிக்கையே <BR/>தவிர வேறு ஒன்றும் இல்லை.தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-66835453947330388812008-12-09T11:49:00.000+05:302008-12-09T11:49:00.000+05:30அருமையான பதிவு.அருமையான பதிவு.அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-85018117201763431662008-12-09T00:13:00.000+05:302008-12-09T00:13:00.000+05:30உங்க பொண்ணு பள்ளிக்கூட சேர்மன் சொன்னது ரொம்ப சரி. ...உங்க பொண்ணு பள்ளிக்கூட சேர்மன் சொன்னது ரொம்ப சரி. தனிமனித ஒழுக்கம் குறைஞ்சதும் ஒரு காரணம்னு நினைக்கறேன்.கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-67454280546161718702008-12-08T23:19:00.000+05:302008-12-08T23:19:00.000+05:30/*மொத்தத்தில் வரும் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் நா.../*<BR/>மொத்தத்தில் வரும் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் நாமே காரணம்<BR/>*/<BR/>தீதும் நன்றும் பிறர் தர வாராநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-50888914859643194822008-12-08T23:01:00.000+05:302008-12-08T23:01:00.000+05:30அழைததற்கு நன்றி முத்துலெட்சுமி! நல்ல கருத்துக்களுட...அழைததற்கு நன்றி முத்துலெட்சுமி! நல்ல கருத்துக்களுடனான தேவையான பதிவு! பதிவிடுகிறேன் நானும்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-9961841143991846792008-12-08T19:43:00.000+05:302008-12-08T19:43:00.000+05:30//சிலர் தாங்கள் போகும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாட...//சிலர் தாங்கள் போகும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சோதனைகளில் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கிறார்களா? அதற்கு சலிப்பும் கோபமும்.. எத்தனை பேர் குறுக்குவழிகள் ஓடுகிறார்கள். என்றாவது எதாவது தவறாக நடந்தால் சோதனை சரி இல்லைங்க என்று குறை சொல்வார்கள்.<BR/>//<BR/><BR/>அதுதாங்க நம்ம மக்கள்..Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-32123032227887438432008-12-08T11:53:00.000+05:302008-12-08T11:53:00.000+05:30இத்தருணத்தில் தேவையான பதிவு..இத்தருணத்தில் தேவையான பதிவு..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-33222773505911104162008-12-08T11:20:00.000+05:302008-12-08T11:20:00.000+05:30பல இடங்களுக்கு ரிப்பீட்டு போடலாம்கிறதால பதிவுக்கே ...பல இடங்களுக்கு ரிப்பீட்டு போடலாம்கிறதால பதிவுக்கே ரிப்பீட்டு...:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-27447830874892506942008-12-08T11:19:00.000+05:302008-12-08T11:19:00.000+05:30நல்ல பதிவு...நல்ல பதிவு...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-89148258855689622752008-12-08T11:16:00.000+05:302008-12-08T11:16:00.000+05:30அக்கா, நிறைய மெசேஜ் வச்சு இருக்கீங்க... நம்மை சுற்...அக்கா, நிறைய மெசேஜ் வச்சு இருக்கீங்க... நம்மை சுற்றி இருப்பவற்றை நாம் சரியாக வைத்துக் கொண்டாலே போதுமானது. நானும் கண்டினியூ பண்றேன்.Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-62631745499607111912008-12-08T11:14:00.000+05:302008-12-08T11:14:00.000+05:30மங்கை இளைஞர்கள் படிச்சவர்களா மட்டுமில்லாம குறுக்கு...மங்கை இளைஞர்கள் படிச்சவர்களா மட்டுமில்லாம குறுக்குவழிப்பிரியர்களா இல்லாம இருக்கனும்.. பார்லிமெண்டை ஒரு த்டவை போய் பார்த்துட்டுவாங்களேன்.. கொடுமை நடக்கும் .. சிலர் தூங்கிகிட்டு சிலர் பேசிக்கிட்டு ஜாலியான்னு.. ஒரு சின்னப்பிள்ளைங்க வகுப்பு மாதிரி.. ஹ்ம்..<BR/>---------------------<BR/><BR/>சென்ஷி , மங்களூர்சிவா, சர்வேசன் மறுமொழிக்கு நன்றி..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-12715401978787696262008-12-08T11:04:00.000+05:302008-12-08T11:04:00.000+05:30//எனக்குத் தோன்றுவதெல்லாம் .. உலகத்தில் நீ கொண்டுவ...//எனக்குத் தோன்றுவதெல்லாம் .. உலகத்தில் நீ கொண்டுவர வைக்கவேண்டிய மாற்றத்தின் முதல் படியாக நீயே இரு என்ற காந்தியின் வார்த்தைகள் தான்.<BR/>///<BR/><BR/>மிகச் சரி!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-54662752428979907172008-12-08T10:44:00.000+05:302008-12-08T10:44:00.000+05:30/வரும் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் நாமே காரணம்./அத.../<BR/>வரும் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் நாமே காரணம்.<BR/>/<BR/><BR/>அதே அதே<BR/><BR/>அருமையான பதிவு.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-72441391663449295812008-12-08T10:35:00.000+05:302008-12-08T10:35:00.000+05:30:))அருமையான பதிவுக்கா..:))<BR/><BR/>அருமையான பதிவுக்கா..சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-11438687566057477612008-12-08T10:04:00.000+05:302008-12-08T10:04:00.000+05:30ஆஹா...என்னா ஒரு இஸ்பீடு :-)நல்லா வந்திருக்கு...இந்...ஆஹா...என்னா ஒரு இஸ்பீடு :-)<BR/><BR/>நல்லா வந்திருக்கு...<BR/><BR/>இந்த சம்பவத்திற்கு அப்பூறம் நிறைய இளைஞர்கள் முன் வந்திருகாங்க...<BR/><BR/>நல்லது நடக்கட்டும்மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-70532231708780489992008-12-07T22:03:00.000+05:302008-12-07T22:03:00.000+05:30ராமலக்ஷ்மி , அதிரை ஜமால் நன்றி..நாம புதுசா என்னங்க...ராமலக்ஷ்மி , அதிரை ஜமால் நன்றி..<BR/><BR/>நாம புதுசா என்னங்க சொல்லப்போறோம் அதான் எல்லா பெரியவங்களும் சொல்லிட்டு போயிருக்காங்களே..அதை மனசுக்குள் திரும்பி கொண்டுவரத்தான் நினைவுபடுத்த வேண்டி இருக்கு..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-6363651743007623842008-12-07T22:01:00.000+05:302008-12-07T22:01:00.000+05:30ஆயில்யன் , கோபிநாத் நன்றி..-------------------நன்ற...ஆயில்யன் , கோபிநாத் நன்றி..<BR/>-------------------<BR/><BR/>நன்றி தெகா.. நாம பார்க்கிறோம்ல ஒழுங்கா அவங்க வேலையை செய்யறதைக்கூட திட்டிக்கிட்டு அவசரப்பட்டுக்கிட்டு போறவங்களை..<BR/>மெட்டல் டிடெக்டர் ஒர்க் செய்யுதோ இல்லையோ அதுவழியா போகாம குறுக்கால போறதுன்னு ஹ்ம்..முக்கால்வாசி படிச்சவங்க தான் அதை செய்யறது... முன்னாடி எல்லாம் மச்சம் வைச்ச வெட்டுப்பட்ட முகத்துக்காரங்க குற்றவாளிகள் இப்ப அப்படி இல்லங்க.. படிச்ச டிப்டாப் ஆசாமிங்கதானே..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-32452356981767861242008-12-07T20:23:00.000+05:302008-12-07T20:23:00.000+05:30\\எனக்குத் தோன்றுவதெல்லாம் .. உலகத்தில் நீ கொண்டுவ...\\எனக்குத் தோன்றுவதெல்லாம் .. உலகத்தில் நீ கொண்டுவர வைக்கவேண்டிய மாற்றத்தின் முதல் படியாக நீயே இரு என்ற காந்தியின் வார்த்தைகள் தான்.\\<BR/><BR/>உண்மை தாங்கிய வரிகள்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-49033851261187425322008-12-07T19:14:00.000+05:302008-12-07T19:14:00.000+05:30மிக மிக நல்ல பதிவு முத்துலெட்சுமி.ஒவ்வொரு வரிகளும்...மிக மிக நல்ல பதிவு முத்துலெட்சுமி.<BR/>ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொருவரும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டியவை. நம் நாட்டின் இன்றைய வருந்தத்தகு நிலைமைக்கான காரணங்களை மிகத் தெளிவாக அலசியதோடு நில்லாது மாற்றம் வர நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அதே தெளிவுடன் கூறியிருப்பது அருமை.<BR/><BR/>//எனக்குத் தோன்றுவதெல்லாம் .. உலகத்தில் நீ கொண்டுவர வைக்கவேண்டிய மாற்றத்தின் முதல் படியாக நீயே இரு என்ற காந்தியின் வார்த்தைகள் தான்.//<BR/><BR/>எல்லோருக்கு அதைத் தோன்ற வைக்கக் கூடிய பதிவு. வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-44255622825215330622008-12-07T19:00:00.000+05:302008-12-07T19:00:00.000+05:30அதுக்குள்ளும் யோசித்து உங்க பதிவையும் கொடுத்திட்டீ...அதுக்குள்ளும் யோசித்து உங்க பதிவையும் கொடுத்திட்டீங்களே... :-)<BR/><BR/>பொது இடங்களில் பாதுகாப்பின்மைக்கு மக்களும் ஒரு வகையில் பொறுப்பேற்க வேண்டுமென்பது மிக்கச் சரியே.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-80112338727734655822008-12-07T18:48:00.000+05:302008-12-07T18:48:00.000+05:30\\மொத்தத்தில் வரும் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் நா...\\மொத்தத்தில் வரும் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் நாமே காரணம்.<BR/>\\<BR/><BR/>இதுக்கு மிக பெரிய ரீப்பிட்டு.....கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-36965860509065550152008-12-07T18:20:00.000+05:302008-12-07T18:20:00.000+05:30//வரிசையில் நிற்க சங்கடம் , சோதனைக்கு ஒத்துழைக்க ச...//வரிசையில் நிற்க சங்கடம் , சோதனைக்கு ஒத்துழைக்க சங்கடம், தவறைக்கண்டால் தகவல் அளிக்க சங்கடம்.. நேர்மையாக இருக்க சங்கடம்.. மொத்தத்தில் வரும் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் நாமே காரணம்///<BR/><BR/>உண்மை !ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com