tag:blogger.com,1999:blog-3001899948783008868.post2074887153686198120..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: சிறகு பெற்ற மனதுமுத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-33611837056502670602009-08-17T00:02:32.467+05:302009-08-17T00:02:32.467+05:30//முத்துலெட்சுமி/muthuletchumi said...
வாங்க பழமை...//முத்துலெட்சுமி/muthuletchumi said... <br />வாங்க பழமைபேசி.. அது என் வரிகள் அல்லவே.. பாண்டிச்சேரி அன்னை யின் வரிகள்.. கடன்வாங்கியதை எப்படி மாற்றுவது.. :)<br />//<br /><br />ஓ, அப்படீங்களா? அப்பத் திருப்பிக் கொடுக்கும் போது, என்னோட பின்னூட்டத்தையும் சேர்த்துக் கொடுத்துடுங்க... என்ன நாஞ்சொல்றது? இஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-88092899381077470272009-08-16T23:45:15.406+05:302009-08-16T23:45:15.406+05:30அய்யனார்
:) நீங்கள் இந்த பக்கம் வந்து நாளானதும் உ...அய்யனார் <br />:) நீங்கள் இந்த பக்கம் வந்து நாளானதும் உண்மைதான்.. நான் சிலகாலமாக கவிதை எழுதவில்லை என்பதும் உண்மைதான்.. இதன் பழய பதிப்பிலும் இதை ரசித்துப் பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள்.. நன்றி.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-21138928815028481912009-08-16T23:41:11.117+05:302009-08-16T23:41:11.117+05:30மென் கவிதை முத்துலக்ஷ்மி
ரொம்ப நாள் ஆச்சோ நீங்க கவ...மென் கவிதை முத்துலக்ஷ்மி<br />ரொம்ப நாள் ஆச்சோ நீங்க கவிதை எழுதி அல்லது நான் இந்த பக்கம் வந்து?<br />:)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-50645026733955021012009-08-16T22:42:53.160+05:302009-08-16T22:42:53.160+05:30வாங்க பழமைபேசி.. அது என் வரிகள் அல்லவே.. பாண்டிச்ச...வாங்க பழமைபேசி.. அது என் வரிகள் அல்லவே.. பாண்டிச்சேரி அன்னை யின் வரிகள்.. கடன்வாங்கியதை எப்படி மாற்றுவது.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-35944141042338617802009-08-16T22:41:55.822+05:302009-08-16T22:41:55.822+05:30ஆர்.கோபி நன்றி..
--------------
சாய் ராம் ரொம்ப ர...ஆர்.கோபி நன்றி.. <br />--------------<br />சாய் ராம் ரொம்ப ரொம்ப நன்றி.. பார்த்து பறங்க.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-86414602535287745792009-08-16T22:40:35.565+05:302009-08-16T22:40:35.565+05:30சென்ஷி நானும் மீள்பதிவு போட ஆரம்பிசிட்டேனே.. ;)
--...சென்ஷி நானும் மீள்பதிவு போட ஆரம்பிசிட்டேனே.. ;)<br />---------------------<br />சரிதான் கோமா :) நன்றிமுத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-85402186209690274122009-08-16T22:38:15.187+05:302009-08-16T22:38:15.187+05:30அர்த்தம் நிறைந்த பல ரிப்பீட்டேய் போட்டு புகழைத் தக...அர்த்தம் நிறைந்த பல ரிப்பீட்டேய் போட்டு புகழைத் தக்கவைத்துக்கொண்ட நல்லவரே.. நன்றி..<br /><br />-----------------------<br />நான் ஆதவன் பெட்டி அனுப்பறேன்.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-11355410046425038232009-08-16T20:19:20.876+05:302009-08-16T20:19:20.876+05:30//பொய்மையை உண்மையாக//
பொய்மையை மெய்மையாக....
இன்...//பொய்மையை உண்மையாக//<br /><br />பொய்மையை மெய்மையாக....<br /><br />இன்மையை உண்மையாக....<br /><br />http://maniyinpakkam.blogspot.com/2009/08/blog-post_08.htmlபழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-59179937423257289962009-08-16T20:17:23.732+05:302009-08-16T20:17:23.732+05:30//பொறாமையை பெருந்தன்மையாக//
பொறாமையைப் பொறுமையாக....//பொறாமையை பெருந்தன்மையாக//<br /><br />பொறாமையைப் பொறுமையாக...<br /><br />சிறுமையைப் பெருந்தன்மையாக...<br /><br />இஃகிஃகி... ஒரு லொள்ளுதேன்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-75325710009145288832009-08-15T19:40:03.916+05:302009-08-15T19:40:03.916+05:30கவிதை நன்றாக இருக்கிறது. கடகடவென எனக்கும் சிறகு மு...கவிதை நன்றாக இருக்கிறது. கடகடவென எனக்கும் சிறகு முளைத்தது போல.Sai Ramhttps://www.blogger.com/profile/03399624611802751361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-50360519799158394952009-08-15T10:25:41.759+05:302009-08-15T10:25:41.759+05:30கவிதை நல்லாயிருக்கு....
வாழ்த்துக்கள் முத்துலெட்ச...கவிதை நல்லாயிருக்கு....<br /><br />வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி.....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-38475792295120785932009-08-14T22:50:56.945+05:302009-08-14T22:50:56.945+05:30சிறகு பெற்ற மனம் காட்டாறாய் பாயும் குற்றால அருவியா...சிறகு பெற்ற மனம் காட்டாறாய் பாயும் குற்றால அருவியாய் கொட்டும் என,கண்ட இறைவன் இத்தனைக்கும் இல்லம் தாங்காது என்றுதான்மனதை மடக்கி வைத்தானோgomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-49498074966366947182009-08-14T22:18:55.098+05:302009-08-14T22:18:55.098+05:30கவிதை ரொம்ப நல்லா இருக்குதுக்கா!கவிதை ரொம்ப நல்லா இருக்குதுக்கா!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-33226607396274407522009-08-14T21:38:14.844+05:302009-08-14T21:38:14.844+05:30/சிட்டுக்குருவியினையொத்த
சிறகுபெற்ற என் மனது/
சிற.../சிட்டுக்குருவியினையொத்த<br />சிறகுபெற்ற என் மனது/<br /><br />சிறகில்லாமலே மனசு பறக்கும்...இதிலே சிட்டுக்குருவியின் சிறகு வேற இருந்தா கேக்கவா வேணும்...ரொம்ப ரசிச்சி எழுதி இருப்பீங்க போல:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-34812345244785506482009-08-14T21:35:18.444+05:302009-08-14T21:35:18.444+05:30/கானா பிரபா said...
முத்துலெட்சுமி/muthuletch.../கானா பிரபா said...<br /><br /> முத்துலெட்சுமி/muthuletchumi said...<br /><br /> இருக்கற குடும்பத்தலைவி பதவியே போதுமப்பா :) நிறைய பொறுப்பெல்லாம் ஏத்துக்க முடியாதுன்னு நான் தான் வழிவிட்டேன்.. :)//<br /><br /> பதவிக்கு அலையாத சகோதரி வாழ்க/<br /><br />இதுக்கு நான் ரிப்பீட்டேய் போடலைன்னா அப்புறம் ரிப்பீட்டேய் க்கே அர்த்தம் இல்லாம போய்டும்:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-29991379722464846842009-08-14T21:33:45.473+05:302009-08-14T21:33:45.473+05:30//இருக்கற குடும்பத்தலைவி பதவியே போதுமப்பா :) நிறைய...//இருக்கற குடும்பத்தலைவி பதவியே போதுமப்பா :) நிறைய பொறுப்பெல்லாம் ஏத்துக்க முடியாதுன்னு நான் தான் வழிவிட்டேன்.. :)//<br /><br />உங்களுக்கு ”வித்தக கவிஞி” அப்படின்னு பட்டம் கொடுத்தராலம்க்கா :)<br /><br />கவிதை ரொம்ப நல்லாயிருக்குக்கா.☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-53850736021862686722009-08-14T21:33:28.236+05:302009-08-14T21:33:28.236+05:30அக்கா..கவிதைல பின்னுறீங்க!அக்கா..கவிதைல பின்னுறீங்க!நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-10279144573558422482009-08-14T21:32:18.174+05:302009-08-14T21:32:18.174+05:30/கானா பிரபா said...
தமிழ் பிரியன் said...
.../கானா பிரபா said...<br /><br /> தமிழ் பிரியன் said...<br /><br /> கவிஞர் முத்துலட்சுமி அக்கா அவர்களே!<br /> கவிஞரா இருந்தா டெல்லியில் எம்பி பதிவி தருவார்களாமே? உங்களுக்கு ஏதும் கிடைக்கலியா?.. ;-))//<br /><br /> யுத்து!<br /><br /> உமக்கு பதவி வேணும்னா நீரு டெல்லி போய் பார்லிமெண்ட் முன்னாடி குந்திகுனு கவுஜ எழுத வேண்டியது தானேய்யா/<br /><br /><br />இதுக்கும் ரிப்பீட்டேய்...:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-10334095693320920222009-08-14T21:26:50.890+05:302009-08-14T21:26:50.890+05:30/தமிழ் பிரியன் said...
கவிஞர் முத்துலட்சுமி அ.../தமிழ் பிரியன் said...<br /><br /> கவிஞர் முத்துலட்சுமி அக்கா அவர்களே!<br /> கவிஞரா இருந்தா டெல்லியில் எம்பி பதிவி தருவார்களாமே? உங்களுக்கு ஏதும் கிடைக்கலியா?.. ;-))/<br /><br /><br />ரிப்பீட்டேய்...:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-21098113957538581452009-08-14T21:21:24.513+05:302009-08-14T21:21:24.513+05:30ஆயில்யன் அவங்க வரதுக்குள்ள நீங்களே டிக்கெட் எடுத்...ஆயில்யன் அவங்க வரதுக்குள்ள நீங்களே டிக்கெட் எடுத்து அங்க கொண்டுவிட்டிருவீங்க போல? :)<br />--------------------------<br />மேனகாசத்யா, நேசமித்ரன், கோபிநாத் நன்றி நன்றி நன்றி :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-32012247329720592912009-08-14T21:20:20.682+05:302009-08-14T21:20:20.682+05:30ராமலக்ஷ்மி வரும்போதே டிவிட்டரைப் படிச்சிக்கிட்டே ...ராமலக்ஷ்மி வரும்போதே டிவிட்டரைப் படிச்சிக்கிட்டே தான் உள்ளே நுழையறீங்க குட்.. :)<br />------------------------<br /><br />கானா, கவிதை மட்டும் எழுதினாபோதுமா.. இல்ல தமிழ்பிரியன்னு பேரு தமிழ்ல வச்சா மட்டும் போதுமா இப்படியே பல போதுமா கேக்கனுமே.. ?முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-83511388886243711072009-08-14T20:01:52.733+05:302009-08-14T20:01:52.733+05:30நல்லாயிருக்கு :))நல்லாயிருக்கு :))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-78452006310342133912009-08-14T18:47:51.210+05:302009-08-14T18:47:51.210+05:30கவிதை நல்லா இருக்குங்க..கவிதை நல்லா இருக்குங்க..நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-50587916030151980352009-08-14T17:54:37.431+05:302009-08-14T17:54:37.431+05:30கவிதை நன்றாக இருக்கு!!கவிதை நன்றாக இருக்கு!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-39224340144129063232009-08-14T17:06:36.831+05:302009-08-14T17:06:36.831+05:30//தமிழ் பிரியன் said...
கவிஞரா இருந்தா டெல்லி...//தமிழ் பிரியன் said...<br /><br /> கவிஞரா இருந்தா டெல்லியில் எம்பி பதிவி தருவார்களாமே? உங்களுக்கு ஏதும் கிடைக்கலியா?.. ;-))/<br /><br /><br />ஓ நீங்க அவுங்களை பத்தி சொல்லுறீங்களா தமிழ்பிரியன் - என்னிக்கு மீனம்பாக்கம் அப்புறம் மதுரையில எப்ப பாக்கலம் தங்களை....????ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com