tag:blogger.com,1999:blog-3001899948783008868.post2083953455897013740..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: இயல்முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-3887331609706490722012-09-12T18:14:16.763+05:302012-09-12T18:14:16.763+05:30நன்றி மாதேவி,,:)
நன்றி ஈஸ்வரன்.. என்ன கோணத்தில் எ...நன்றி மாதேவி,,:)<br /><br />நன்றி ஈஸ்வரன்.. என்ன கோணத்தில் எழுதினீர்கள் என்று கேட்காதமாதிரியே நானும் நீங்கள் புரிந்துகொண்டதைக் கேட்கமாட்டேன்.. :))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-79620364022442280362012-09-12T17:46:25.076+05:302012-09-12T17:46:25.076+05:30இந்தக் கவிதைகளில் ஒரு வசதி. அவரவர் எண்ண ஓட்டங்களின...இந்தக் கவிதைகளில் ஒரு வசதி. அவரவர் எண்ண ஓட்டங்களின் படி பொருள் கொள்ளலாம். கவிஞரும் வாசகரும் ஒரே பரிமாணத்தில் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.<br /><br />(நான் என்ன மாதிரி புரிந்து கொண்டேன் என்று கேட்காதீர்கள்.)Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-21672587533638776882012-08-24T08:57:22.271+05:302012-08-24T08:57:22.271+05:30கவிதைகள் அருமை.
கவிதைகள் அருமை.<br /><br /><br /><br />மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-36805960643592645292012-08-24T08:28:57.057+05:302012-08-24T08:28:57.057+05:30நன்றி ஆசியா..:)
மாதாஜி ஹுஸைனம்மா.. உங்களுக்குப் ப...நன்றி ஆசியா..:)<br /><br />மாதாஜி ஹுஸைனம்மா.. உங்களுக்குப் புரியலன்னு சொல்லலாமா<br />பாருங்க ஆசியாக்கு புரிஞ்சுருக்கு.. :) <br /><br />ராமலக்ஷ்மி நன்றி :)<br /><br />கோமதிம்மா நன்றி :)<br /><br />நிலாமகள் அழகான பின்னூட்டம் மிக்க நன்றி :)<br />முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-10099789996305801412012-08-24T04:50:26.491+05:302012-08-24T04:50:26.491+05:30ஆழி மழையும் மீனின் கண்ணீரும் அறிதற்கரிது.
மின்...ஆழி மழையும் மீனின் கண்ணீரும் அறிதற்கரிது.<br />மின்னி மறையும் ஒளிக்கத்திகளின் கிழிப்பில் இருள் வெட்டுண்ட வேகத்தில் இணைகிறது.<br />கவனங்கள் சிதறுவதும் இயல்பே... இழுத்து நிறுத்துவதால் மட்டுமே குறிக்கோளடையலாம்.<br /><br />இயல்பாகவும் அழகாகவும் இருக்கின்றன கவிதை வரிகள்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-71610798538948806762012-08-23T19:15:03.963+05:302012-08-23T19:15:03.963+05:30கவிதை அருமை. இப்படி
பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.கவிதை அருமை. இப்படி<br />பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-3942441556163152182012-08-23T14:17:52.535+05:302012-08-23T14:17:52.535+05:30இரண்டுமே மிக அருமை.
மகிழ்ச்சி. தொடரட்டும் எழுத்து...இரண்டுமே மிக அருமை.<br /><br />மகிழ்ச்சி. தொடரட்டும் எழுத்து:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-71426933671159267602012-08-23T13:02:19.880+05:302012-08-23T13:02:19.880+05:30என்னை மாதிரி (கவிதைத்) தற்குறி(களு)க்காக ஒரு பொழிப...என்னை மாதிரி (கவிதைத்) தற்குறி(களு)க்காக ஒரு பொழிப்புரை, விளக்கவுரை போடக்கூடாதாக்கா? ரொம்ப நாள் கழிச்சு உங்க பதிவுன்னு ஆசையா ஓடிவந்தேன்... அவ்வ்வ்.... <br /><br />ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-58315331415299648772012-08-23T12:53:51.199+05:302012-08-23T12:53:51.199+05:30மிக அருமை.கருத்துள்ள வரிகள்.மிக அருமை.கருத்துள்ள வரிகள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-21250570093701407782012-08-23T09:07:34.846+05:302012-08-23T09:07:34.846+05:30நன்றி கோபி :)
வல்லி இல்லையா பின்ன மரமா எடுத்த ஜெ...நன்றி கோபி :)<br /><br />வல்லி இல்லையா பின்ன மரமா எடுத்த ஜென்மத்துல இருந்து விடுதலை எப்ப அடையரதாம்..:)<br /><br />நன்றிங்க தனபாலன்.. :)<br /><br /><br /><br />முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-32651905913611287262012-08-23T07:31:31.384+05:302012-08-23T07:31:31.384+05:30நல்ல வரிகள்...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்...நல்ல வரிகள்...<br /><br />தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-1332405193574917412012-08-23T07:25:04.199+05:302012-08-23T07:25:04.199+05:30மரத்தின் பட்டை யை உரித்தால்
அதற்கு ஜன்ம சாபல்யமா:(...மரத்தின் பட்டை யை உரித்தால்<br />அதற்கு ஜன்ம சாபல்யமா:(<br /><br />சலனமில்லாத ஆழ்கடலின் மௌனத்தை உடைக்கும் ஒளிக்கத்திகள்<br />அருமையான உவமை.<br />கயல் நாம் மௌனமாகி நின்றாலும் நம்மைச் சீண்ட வரும் கத்திகளை நினைவு படுத்துகின்றன. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-19223090658497711842012-08-23T00:59:54.788+05:302012-08-23T00:59:54.788+05:30அருமை ;-)அருமை ;-)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-51400490148833442242012-08-22T19:28:47.884+05:302012-08-22T19:28:47.884+05:30நன்றி குமார். நலம் :)
எழுதுவது குறைந்து வாசிப்பது ...நன்றி குமார். நலம் :)<br />எழுதுவது குறைந்து வாசிப்பது நிறைய ஆகிடுச்சு.. எப்படியோ நல்லது தானே :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-7056960226310246462012-08-22T18:07:18.414+05:302012-08-22T18:07:18.414+05:30அக்கா...
நலமா?
நீண்ட நாட்களுக்குப் பிறகு அருமையான ...அக்கா...<br />நலமா?<br />நீண்ட நாட்களுக்குப் பிறகு அருமையான கவிதைகளுடன்..<br />தொடர்ந்து எழுதுங்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com