tag:blogger.com,1999:blog-3001899948783008868.post2211048655428309704..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: சிண்ட்ரெல்லா கனவுகள்முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-90166258608970799102009-03-16T15:31:00.000+05:302009-03-16T15:31:00.000+05:30காட்டாறு கதைக்கு கை கால் மூக்கு வலி இல்லை.. நாய் ஆ...காட்டாறு கதைக்கு கை கால் மூக்கு வலி இல்லை.. <BR/><BR/>நாய் ஆமா செருப்பை பிச்சிபிச்சி விளையாடுமில்ல.. :))<BR/><BR/>------------------------<BR/>அன்புடன் அருணா.. நன்றி :) அது உட்பொருள் தானே ..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-24249351034440593302009-03-14T18:02:00.000+05:302009-03-14T18:02:00.000+05:30//எப்போது தொலைப்பது ஜோடியில் ஒன்றை?//இதையும் சேர்த...//எப்போது தொலைப்பது ஜோடியில் ஒன்றை?//<BR/><BR/>இதையும் சேர்த்துக்கோங்களேன்....<BR/>தொலைத்ததும் எப்போது தேடிவருவான் ராஜகுமாரன்?<BR/>அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-58688227730167781752009-03-13T23:27:00.001+05:302009-03-13T23:27:00.001+05:30//இரண்டுமே இருந்தென்ன பயன்?எப்போது தொலைப்பது ஜோடிய...//இரண்டுமே இருந்தென்ன பயன்?<BR/>எப்போது தொலைப்பது ஜோடியில் ஒன்றை?//<BR/><BR/>இதெல்லாம் ரொம்ப ஈசி. வீட்டுல நாய் வளர்க்கவும்.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-86709904959556464402009-03-13T23:27:00.000+05:302009-03-13T23:27:00.000+05:30பெருமூச்சி ஒன்னு கேக்குது? வலியின் ஆழம் ஜாஸ்தியோ? ...பெருமூச்சி ஒன்னு கேக்குது? வலியின் ஆழம் ஜாஸ்தியோ? கவிதை நல்லாயிருக்குது.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-9165894642425916322009-03-11T19:23:00.000+05:302009-03-11T19:23:00.000+05:30ராப்.. ஆமா நீ சொல்றமாதிரி இப்பல்லாம் விரட்டி வேலை ...ராப்.. ஆமா நீ சொல்றமாதிரி இப்பல்லாம் விரட்டி வேலை வாங்கறது என் பையனும் மகளும் தான்.. :(முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-35667597636189346982009-03-10T01:33:00.000+05:302009-03-10T01:33:00.000+05:30//அழுக்கடைந்த வெள்ளை ஏப்ரானும் -இல்லை//என்கிட்டே ந...//அழுக்கடைந்த வெள்ளை ஏப்ரானும் -<BR/>இல்லை//<BR/>என்கிட்டே நெறைய இருக்கு:):):)<BR/><BR/>//குட்டி திட்டி வேலை வாங்கவும்<BR/>யாருமில்லை//<BR/><BR/>பொண்ணு வீட்ல இல்லையா:):):)<BR/><BR/>//எப்போது தொலைப்பது ஜோடியில் ஒன்றை?//<BR/><BR/>என்னை ஒருதரம் கனவுல உங்க வீட்டுக்கு கூப்பிடுங்க பிரச்சினை தீர்ந்தது:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-38296172298883803702009-03-07T16:25:00.000+05:302009-03-07T16:25:00.000+05:30விஜய் ரொம்ப நன்றி. :)எல்லாத்தையுமே சமாளிக்கத்தானே ...விஜய் ரொம்ப நன்றி. :)எல்லாத்தையுமே சமாளிக்கத்தானே வேணும் வாழ்க்கையில்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-16970652039736793962009-03-07T13:15:00.000+05:302009-03-07T13:15:00.000+05:30இந்த கவிதையின் அடிநாதம் கிழிபட்டது கேள்விகளால். செ...இந்த கவிதையின் அடிநாதம் கிழிபட்டது கேள்விகளால். செருப்ப எங்க தொலைக்கலாம், புதுசு எப்போ வாங்கலாம்ன்னு, பராவயில்ல, நல்லா சமாளிக்கிறீங்க. கனவுலகமும் உலகாயமும் மாறி மாறி பரிமளிக்கின்றன. எல்லாம் சேர்ந்ததுதானே வாழ்க்கை.Vijayhttps://www.blogger.com/profile/07741511058834375806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-71931991788780718972009-03-06T14:36:00.000+05:302009-03-06T14:36:00.000+05:30நன்றி சென்ஷி.. :)நன்றி சென்ஷி.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-12354861395978461062009-03-06T14:35:00.000+05:302009-03-06T14:35:00.000+05:30ப்ரேம்குமார் நன்றி தாக்கம் அதிகமாகி முல்லை தொடர்ந்...ப்ரேம்குமார் நன்றி <BR/>தாக்கம் அதிகமாகி முல்லை தொடர்ந்துட்டாங்க.. :)<BR/>------------------<BR/>ரவிஷங்கர் ... நன்றி..<BR/>உண்மையாகவே இந்த ஃபேரிடேல் தெரியாத ஒருத்தர் கவிதை புரியலன்னு தனியா விளக்கம் கேட்டுக்கிட்டார்.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-32258373667856628432009-03-06T14:27:00.000+05:302009-03-06T14:27:00.000+05:30:)))))))))))))))))super...:)))))))))))))))))<BR/><BR/><BR/>super...சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-71351927806907849492009-03-06T13:48:00.000+05:302009-03-06T13:48:00.000+05:30ரசித்தேன்.அமர்க்களம்.எந்த நெடியும் (பிரசார/அறிவுரை...ரசித்தேன்.அமர்க்களம்.எந்த நெடியும் (பிரசார/அறிவுரை/மிகை உணர்ச்சி)இல்லை.நல்லா இருக்கு.சிண்ட்ரெல்லா கதை அறிந்திருந்தால் கவிதைப் புரியும்.<BR/><BR/>சின்ன வேண்டுகோள்.<BR/><BR/>//இரண்டுமே இருந்தென்ன பயன்?<BR/>எப்போது தொலைப்பது ஜோடியில் ஒன்றை?//<BR/><BR/>இந்த கேள்விடைப் இல்லாமல் இருந்தால் “கவித்துவம்” கூடும்.முடிந்தவரை தவிருங்கள்.<BR/><BR/>வாழ்த்துக்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-11361359098630646042009-03-06T12:44:00.000+05:302009-03-06T12:44:00.000+05:30ஓ! நீங்க தான் இதை ஆரம்பிச்சு வச்சதா?? கவிஜ அருமையா...ஓ! நீங்க தான் இதை ஆரம்பிச்சு வச்சதா?? கவிஜ அருமையா இருக்கு அக்காச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-10607705842648496142009-03-06T11:05:00.000+05:302009-03-06T11:05:00.000+05:30நசரேயன்.. கனவுல தொலைக்கும் போது சிண்ட்ரெல்லா எங்க ...நசரேயன்.. கனவுல தொலைக்கும் போது சிண்ட்ரெல்லா எங்க போகமுடியும்.. தூக்கத்துல நடக்கிற வியாதி இருந்ததா ஃபேரிடேல்ல வரலையே.. :)<BR/>-----------------------<BR/>வித்யா என்ன காலத்துல இருக்கீங்க.. கல்யாணமண்டபத்துல எல்லாம் வெளியே யாரும் கழட்டறதில்ல இப்பல்லாம்.. மேடையில் ஏறும்போது மட்டும் சிலர் ஓரமா கழட்டறதுண்டு.. <BR/>-------------------<BR/>புதுகைத்தென்றல்..நீங்கள்ளாம் பாராட்டாம வேற யாரு பாராட்டற்து :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-35709253217710899182009-03-06T10:44:00.000+05:302009-03-06T10:44:00.000+05:30பாராட்டாம இருக்க முடியலைப்பா.மிக மிக ரசித்தேன்.பாராட்டாம இருக்க முடியலைப்பா.<BR/><BR/>மிக மிக ரசித்தேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-39508837128263261222009-03-06T04:24:00.000+05:302009-03-06T04:24:00.000+05:30கனவு மெய்ப்பட வேண்டும் சிண்ட்ரெல்லாவுக்கு தொலைக்கு...கனவு மெய்ப்பட வேண்டும் சிண்ட்ரெல்லாவுக்கு <BR/>தொலைக்கும் போது எங்க வீட்டு பக்கம் வரவும்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-46391853179002237492009-03-05T20:47:00.000+05:302009-03-05T20:47:00.000+05:30குடுகுடுப்பை.. ஒளிச்சு வைக்காதீங்க எப்படியும் பள்ள...குடுகுடுப்பை.. ஒளிச்சு வைக்காதீங்க எப்படியும் பள்ளிக்கூடத்துல லைப்ரரியில் எடுத்துப் படிக்கத்தானே போறா.. சொல்லிட்டு அவங்க கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க.. சரியாப்போயிடும்..விருப்பும் வெறுப்பும் கலந்தது தானே உலகம். சித்தார்த்தன் அறியாம வளர்ந்தமாதிரி வளரமுடியுமா ..? :)//<BR/><BR/>நீங்க சொல்றது சரிதான்.அந்தப்பக்குவம் நான் அடையனும்.<BR/>குகுகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-32510252100818556722009-03-05T20:30:00.000+05:302009-03-05T20:30:00.000+05:30நல்லாருக்கு கவித/கவுஜ:)அப்புறம் கல்யாண மண்டபம் போன...நல்லாருக்கு கவித/கவுஜ:)<BR/>அப்புறம் கல்யாண மண்டபம் போனீங்கன்னா செருப்ப தொலைக்கலாமே. அனுபவம்:(Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-87932065734703548572009-03-05T19:53:00.000+05:302009-03-05T19:53:00.000+05:30நான் ஆதவன்.. இது எல்லாருக்கும் தெரிஞ்ச கதை அதனால் ...நான் ஆதவன்.. இது எல்லாருக்கும் தெரிஞ்ச கதை அதனால் இந்த கவிதை உங்களுக்கு புரிஞ்சுருக்கலாம் ஆனா எல்லா கவிதையும் புரிஞ்சுடுன்னு நினைக்காதீங்க சரியா.. ? :)<BR/>யாருமே கவனிக்காத பிழை உங்களுக்கு மட்டும் எப்படி தெரிஞ்சது..குட்..<BR/>காண்ணாடிய கண்ணாடியா மாத்திட்டேன்.. என் கண்ணாடிய துடைச்சு மாட்டிக்கிட்டேன்<BR/><BR/>--------------------------<BR/>அமுதா.. எங்கங்க இப்பல்லாம் எங்க போனாலும் செருப்பை மாட்டிக்கிட்டே போகலாம்.. இல்லாட்டி டோக்கன் சிஸ்டம் இருக்கு.. தொலைக்கவே முடியலங்க.. அதனால் புதுசுவாங்கவும் முடியறதில்ல.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-83214888767625718522009-03-05T19:44:00.000+05:302009-03-05T19:44:00.000+05:30/*எப்போது தொலைப்பது ஜோடியில் ஒன்றை*/இன்னும் தொலைக்.../*எப்போது தொலைப்பது ஜோடியில் ஒன்றை*/<BR/>இன்னும் தொலைக்கலையா நீங்க? :-))அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-49963524988862151292009-03-05T18:17:00.001+05:302009-03-05T18:17:00.001+05:30நல்லா இருக்குது சிண்ட்ரெல்லா கனவுகள்....நல்லா இருக்குது சிண்ட்ரெல்லா கனவுகள்....☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-26365266960869808752009-03-05T18:17:00.000+05:302009-03-05T18:17:00.000+05:30அட கவிதை புரியுதுங்க :)அட கவிதை புரியுதுங்க :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-23078060093612342212009-03-05T18:02:00.000+05:302009-03-05T18:02:00.000+05:30அமிர்தவர்ஷிணி அம்மா நன்றிப்பா.. :)---------------...அமிர்தவர்ஷிணி அம்மா நன்றிப்பா.. :)<BR/>---------------<BR/>குடுகுடுப்பை.. ஒளிச்சு வைக்காதீங்க எப்படியும் பள்ளிக்கூடத்துல லைப்ரரியில் எடுத்துப் படிக்கத்தானே போறா.. சொல்லிட்டு அவங்க கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க.. சரியாப்போயிடும்..விருப்பும் வெறுப்பும் கலந்தது தானே உலகம். சித்தார்த்தன் அறியாம வளர்ந்தமாதிரி வளரமுடியுமா ..? :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-45255668276211707822009-03-05T17:53:00.000+05:302009-03-05T17:53:00.000+05:30சிண்ட்ரெல்லா கேரக்டர வெச்சு கவிதை.நல்லது, அந்த கதை...சிண்ட்ரெல்லா கேரக்டர வெச்சு கவிதை.<BR/>நல்லது, அந்த கதைப்புத்தகம் சொல்லும் வெறுப்புக்கதைகளை என் மகளுக்கு படிக்க பயந்து ஒளிச்சு வெச்சிட்டேன். ஆனா நீங்க அருமையா கவிதை வடிச்சிட்டீங்க.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-83711485509455725402009-03-05T17:38:00.000+05:302009-03-05T17:38:00.000+05:30தலைப்பு, கவிதை, குறிப்பாக அந்தப் படம் எல்லாமே ஜோர்...தலைப்பு, கவிதை, குறிப்பாக அந்தப் படம் எல்லாமே ஜோர்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.com