tag:blogger.com,1999:blog-3001899948783008868.post2522418816397649409..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: கைகளில்லை ஆனால் கவலையுமில்லை!முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-39658413611610804792010-02-10T13:28:37.668+05:302010-02-10T13:28:37.668+05:30சூப்பர்!சூப்பர்!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-48415334745760607872010-02-03T18:27:37.193+05:302010-02-03T18:27:37.193+05:30நமக்குள் ஏதோ கண் விழிக்கும் நேரம்..
அந்த சிரிப்புக...நமக்குள் ஏதோ கண் விழிக்கும் நேரம்..<br />அந்த சிரிப்புக்கும் மகிழ்ச்சிக்கும் எதை ஈடு சொல்ல..<br />படங்களும் வர்ணனையும் மனசுக்குள் இப்போதுரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-44179896660656342312010-01-29T10:16:13.642+05:302010-01-29T10:16:13.642+05:30கோமதி அரசு ,சங்கவி , அமுதா,விக்கி ,தென்றல், கோபி, ...கோமதி அரசு ,சங்கவி , அமுதா,விக்கி ,தென்றல், கோபி, அமிர்தவர்ஷினி அம்மா,ஹுசைன்ம்மா, சுந்தரா, மாதேவி,நசரேயன், அம்பிகா அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-11008698795902114462010-01-26T12:42:50.856+05:302010-01-26T12:42:50.856+05:30மலர்கள் சந்தோஷமாய் சிரித்தாலும்
நமக்கு மனதில் வலி...மலர்கள் சந்தோஷமாய் சிரித்தாலும் <br />நமக்கு மனதில் வலிக்கிறது..<br />அருமையான பகிர்வு, முத்துலெட்சுமி.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-80829467938118331922010-01-25T22:57:41.827+05:302010-01-25T22:57:41.827+05:30நல்ல பகிர்வு. குழந்தைகளின் உற்சாகமும் களங்கமில்லாச...நல்ல பகிர்வு. குழந்தைகளின் உற்சாகமும் களங்கமில்லாச் சிரிப்பும் மனத்தைக் கவர்கிறது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-61825444837551596362010-01-25T18:18:01.510+05:302010-01-25T18:18:01.510+05:30பதிவு மனதை நெகிழ வைத்தது.
அந்த மலர்களைப் பார்க்கை...பதிவு மனதை நெகிழ வைத்தது.<br /><br />அந்த மலர்களைப் பார்க்கையில் கண்கள் கலங்கத்தான்செய்கிறது.<br /><br />பகிர்வுக்கு நன்றிங்க!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-82822627532227912382010-01-25T17:34:14.785+05:302010-01-25T17:34:14.785+05:30அவங்க முகங்கள்ல என்னா சிரிப்பு!! பெரிய குறைகளையும்...அவங்க முகங்கள்ல என்னா சிரிப்பு!! பெரிய குறைகளையும் ஒதுக்கி வாழப் பழகிட்டாங்க. நமக்கு பாடம்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-68772401581282257882010-01-25T15:58:42.654+05:302010-01-25T15:58:42.654+05:30நீங்க விவரிச்ச விதம் என்னை மிகவும் ஈர்த்தது. அந்த ...நீங்க விவரிச்ச விதம் என்னை மிகவும் ஈர்த்தது. அந்த மலரின் முகம் மனதை விட்டு அகல நாட்களாகும் போல.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-6893066494507282302010-01-25T13:29:17.619+05:302010-01-25T13:29:17.619+05:30நல்ல பதிவு ;))
அந்த குழந்தைகளுக்கு மனமார்ந்த வாழ்...நல்ல பதிவு ;))<br /><br />அந்த குழந்தைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-40150855605326045922010-01-25T11:21:16.873+05:302010-01-25T11:21:16.873+05:30நெகிழ்வாக இருக்கிறது. புகைப்படமும், பதிவும் அம்புட...நெகிழ்வாக இருக்கிறது. புகைப்படமும், பதிவும் அம்புட்டு அருமை.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-54257171548032874582010-01-25T11:01:31.565+05:302010-01-25T11:01:31.565+05:30இவ்ளோ சீக்கிரமா பதிவும் போட்டாச்சா... குட்.
நல்லா...இவ்ளோ சீக்கிரமா பதிவும் போட்டாச்சா... குட்.<br /><br />நல்லா எழுதிருக்கீங்க முத்து லெட்சுமி.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-84722300711410196392010-01-25T10:36:26.280+05:302010-01-25T10:36:26.280+05:30நல்ல பகிர்வு. மனம் நெகிழ்ந்தது. பகிர்வுக்கு நன்றிநல்ல பகிர்வு. மனம் நெகிழ்ந்தது. பகிர்வுக்கு நன்றிஅமுதாhttps://www.blogger.com/profile/05437833271214210167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-37855968181824725372010-01-25T10:24:58.034+05:302010-01-25T10:24:58.034+05:30நல்ல பதிவு,
புகைப்படங்கள் அனைத்தும் அருமை...நல்ல பதிவு, <br />புகைப்படங்கள் அனைத்தும் அருமை...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-89069294694629349892010-01-25T10:21:16.565+05:302010-01-25T10:21:16.565+05:30நெகிழ்வான பதிவு,முத்துலெட்சுமி.
//அந்த சிறு மலருக...நெகிழ்வான பதிவு,முத்துலெட்சுமி.<br /><br />//அந்த சிறு மலருக்கு பரிசினைத் தாங்க ஓடிச்சென்ற அக்குழந்தை அதனை செயல் வடிவில் உடனே செய்தாள் என்று தோன்றுகிறது.//<br /><br />படங்கள் அருமை.<br /><br />தன் குறையை மறந்து மலர்ந்து சிரிக்கும் மலர் அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-43152795213086156542010-01-25T10:15:01.258+05:302010-01-25T10:15:01.258+05:30நன்றி நல்ல கருத்து தமிழ்பிரியன்
நன்றி ராமலக்ஷ்மி...நன்றி நல்ல கருத்து தமிழ்பிரியன்<br /><br />நன்றி ராமலக்ஷ்மி <br /><br /><br />நன்றி மணியன்<br /><br />நன்றி அக ஆழ் .. அழகான கருத்து.<br /><br />நன்றி கண்ணகி ..அத்தகைய நம்பிக்கையை அவர்களுக்கு அளித்த உமா துலியைப் பாராட்டுவோம் .முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-85779320635270622572010-01-25T10:12:39.534+05:302010-01-25T10:12:39.534+05:30அந்தக்குழந்தையின் தன்னம்பிக்கை செவிட்டில் அடித்த்த...அந்தக்குழந்தையின் தன்னம்பிக்கை செவிட்டில் அடித்த்துபோல் இருந்த்து <br /><br />நல்லபதிவு.முத்துலெட்சுமி..கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-16827113429190606732010-01-25T10:03:48.886+05:302010-01-25T10:03:48.886+05:30பதிவு மிக அருமை!
’கரம் இல்லை என்றாலும்
சிகரம் தொட...பதிவு மிக அருமை!<br /><br />’கரம் இல்லை என்றாலும்<br />சிகரம் தொட முடியும்’ <br />என்று உண்ர்த்துகிறது.அகஆழ்https://www.blogger.com/profile/12381314552949174424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-66877061066300864632010-01-25T09:03:57.077+05:302010-01-25T09:03:57.077+05:30நல்ல மலர்ச்சியூட்டும் பதிவு.படங்கள் அருமை. வாழ்த்த...நல்ல மலர்ச்சியூட்டும் பதிவு.படங்கள் அருமை. வாழ்த்துகள் உங்களுக்கும்,அமர்ஜோதிக்கும் அச்சிறு மலர்களுக்கும் !!மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-65815835172019015282010-01-25T09:03:42.095+05:302010-01-25T09:03:42.095+05:30மூன்று மலர்களும் மனதில் நிற்கிறார்கள். மிக நல்ல பக...மூன்று மலர்களும் மனதில் நிற்கிறார்கள். மிக நல்ல பகிர்வு. நன்றிகள் முத்துலெட்சுமி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-9160029566039840162010-01-25T08:54:04.020+05:302010-01-25T08:54:04.020+05:30நல்ல பதிவு, அவர்களுக்கு ஆதரவு தருகின்றோமோ இல்லையோ ...நல்ல பதிவு, அவர்களுக்கு ஆதரவு தருகின்றோமோ இல்லையோ பொது இடங்களில் நட்பாக நடந்து கொண்டாலே அது அவர்களுக்கு செய்யும் குறைந்தபட்ச உதவியாக இருக்கும்.Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-308192991178696992010-01-25T08:48:01.450+05:302010-01-25T08:48:01.450+05:30ஜமால் சரியாச் சொல்லிட்டீங்க.. கைகள் இருக்குது தன்ன...ஜமால் சரியாச் சொல்லிட்டீங்க.. கைகள் இருக்குது தன்னம்பிக்”கை”<br /><br />----------------------------<br />நன்றி துளசி <br />-------------------<br />நன்றி உயிரோடை லாவன்யா<br />-------------------------<br />நெகிழ்ந்த மனதுக்கு நன்றி முல்லை.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-51842629828306723212010-01-25T08:45:55.735+05:302010-01-25T08:45:55.735+05:30நன்றி நாடோடி
நன்றி தீபா
நன்றி செல்வநாயகி
நன்றி ...நன்றி நாடோடி<br /><br />நன்றி தீபா<br /><br />நன்றி செல்வநாயகி<br /><br />நன்றி அமைதிச்சாரல்<br /><br />நன்றி சித்ரா<br /><br />நன்றி பழமைபேசி<br /><br />ஆமா சின்னம்மிணி நிகழ்ச்சியில் நடித்துக் காட்டிய குழந்தைகள் அதைப்பற்றி அறிந்துகொள்கிறார்கள்.. நிகழ்ச்சியைப்பார்த்த குழந்தைகள் அறிந்துகொள்கிறார்கள்.. வேகம் வேகமென்று ஓடும் இளைஞர்கள் படிவம் பூர்த்தி செய்கிறார்கள்.. சங்கத்தின் குறிக்கோள் சரியாகப் போய்சேர்வது பாராட்டப்படவேண்டியது.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-85513035761720571132010-01-25T08:33:31.171+05:302010-01-25T08:33:31.171+05:30மங்கை உமா துலியின் பள்ளியுடன் இணைந்து பணியாற்றிய உ...மங்கை உமா துலியின் பள்ளியுடன் இணைந்து பணியாற்றிய உங்களுக்கு பழைய நினைவுகளை சுழலவிட்டதுக்கு மகிழ்கிறேன்..:)<br /><br />------------------<br /><br />கபீஷ் பாருங்க அவளைப் பார்க்கிறவங்களுக்கு எல்லாம் உற்சாகம் தொத்திக்க செய்யறா.. அவள் பெயர் நிஷிகா போல, அமர்ஜோதி தளத்தில் அவ காலால் நோட் பிடித்து அழகாக எழுதுகிற படம் இருக்கு. <br />----------------------------<br />ஆதவன் , நம்ம கஷ்டத்துக்கு கண் கலங்கினாத்தான் நல்லா இருக்காது. அடுத்தவங்க கஷ்டத்துக்கு கண் கலங்குறதும்,உணர்ந்தோம்ங்கறதே உயர்ந்த விசயம் தானே..<br />------------------------<br />சுடுதண்ணி உதவிக்குப் போன அந்த குழந்தை உமாதுலியின் உறவாக இருக்கலாம்ன்னு நினைக்கிறேன்.. அவளுக்கும் அந்த சேவை உணர்வு இளவயதில் தோன்றிவிட்டதோன்னு நினைக்கிறேன்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-25693364286840931592010-01-25T08:18:17.773+05:302010-01-25T08:18:17.773+05:30மிகவும் நெகிழ வைக்குது முத்து! அழகான பகிர்வு!மிகவும் நெகிழ வைக்குது முத்து! அழகான பகிர்வு!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-78972353214356050262010-01-25T07:53:23.206+05:302010-01-25T07:53:23.206+05:30நல்லதொரு பதிவு முத்துலெட்சுமிநல்லதொரு பதிவு முத்துலெட்சுமிஉயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.com