tag:blogger.com,1999:blog-3001899948783008868.post2527324788938086602..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: ஒன்றிப்படிங்க விளங்கும்....முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-17872880544991621372009-02-09T20:16:00.000+05:302009-02-09T20:16:00.000+05:30சரிதான் ராப் அவங்களே சமைச்சு சாப்பிட சொல்லி இருந்த...சரிதான் ராப் அவங்களே சமைச்சு சாப்பிட சொல்லி இருந்தா .. எத்தனை சாப்பிடனும்ன்னு மட்டும் குழம்பி இருப்பேன்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-86580903444058290952009-02-09T20:15:00.000+05:302009-02-09T20:15:00.000+05:30வெயிலான் நல்லா சொன்னீங்க.. எனக்கு நினைவு அடுக்குன்...வெயிலான் நல்லா சொன்னீங்க.. எனக்கு நினைவு அடுக்குன்னு ஒன்னு இல்லவே இல்லை.இருந்தால்ல அதை தூசி தட்டி எடுக்கலாம்..மறதி கேஸு நான்.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-58270291183323127222009-02-09T19:10:00.000+05:302009-02-09T19:10:00.000+05:30//என் மாமியார் சமையலுக்கு அளவு சொல்லும்போது அரைப்ப...//என் மாமியார் சமையலுக்கு அளவு சொல்லும்போது அரைப்படி காப்படி அரைக்காப்படி என்று கணக்குகளை சொல்வாங்க.. எனக்கு அவை குழப்பத்தை உண்டு செய்யும்//<BR/><BR/>அதான, உங்கள சமைக்கச் சொன்னா குழப்பம்தான இருக்கும் :):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-69748775069928985752009-02-05T11:28:00.000+05:302009-02-05T11:28:00.000+05:30காலரைக்கா, அரையரைக்கா, முக்காலரைக்கா - அரிசி போட்ட...காலரைக்கா, அரையரைக்கா, முக்காலரைக்கா - அரிசி போட்டுக்கோ, ஒரு வீசம் உளுந்து போடு என்று எங்க ஆச்சி எங்கம்மாவிடம் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.<BR/><BR/>இன்னும் நிறைய உங்களின் நினைவடுக்குகளிலிருந்து மீட்டு எழுதியிருக்கலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-53610862048004940462009-02-03T14:32:00.000+05:302009-02-03T14:32:00.000+05:30புதுகைத்தென்றல், நாகை சிவா, பழமைபேசி.. நன்றி :)---...புதுகைத்தென்றல், நாகை சிவா, பழமைபேசி.. நன்றி :)<BR/><BR/>-------------<BR/>பூர்ணிமா, கோபிநாத், மங்கை உங்களுக்கும் என் நன்றிகள்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-31246462446642045782009-02-03T14:31:00.000+05:302009-02-03T14:31:00.000+05:30சகாதேவன் ... வீட்டில் தமிழ் பேசிக்கொண்டிருக்கிறோமா...சகாதேவன் ... வீட்டில் தமிழ் பேசிக்கொண்டிருக்கிறோமாதலால்.. அந்த நிலை வராது என்று நம்புவோம்.. :)<BR/>----------------------------<BR/>@அமுதா .. :)<BR/>----------------------------<BR/>யட்சன்... எங்க பதிவெல்லாம் படிக்கிறீங்களா.. ?? :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-42889691855222907442009-02-03T11:20:00.000+05:302009-02-03T11:20:00.000+05:30நன்றி, வணக்கம், மண்ணிக்கவும்.. இந்த வார்த்தைகளையே ...நன்றி, வணக்கம், மண்ணிக்கவும்.. இந்த வார்த்தைகளையே மறந்துட்டாங்க..என்னத்தை சொல்லமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-11546220116250029832009-02-03T00:10:00.000+05:302009-02-03T00:10:00.000+05:30நீங்கள் சொல்லிய படி ஒன்றிப் படிச்சதனால நன்றாக விளங...நீங்கள் சொல்லிய படி ஒன்றிப் படிச்சதனால நன்றாக விளங்குச்சி. மறந்து போன பழை வார்த்தைகள் எல்லாம் ஞாபகத்துக்கு வர வச்சிட்டிங்க நன்றி ;) <BR/><BR/>அழைப்புக்கும் நன்றி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-32245931500370026542009-02-03T00:00:00.000+05:302009-02-03T00:00:00.000+05:30நல்லாவே ஒன்றிப் படிச்சேன்.. நல்லா பிரிஞ்சுது ஹி ஹி...நல்லாவே ஒன்றிப் படிச்சேன்.. நல்லா பிரிஞ்சுது ஹி ஹி நல்லா புருஞ்சுது:)Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-66372441356612647332009-02-02T18:42:00.000+05:302009-02-02T18:42:00.000+05:30Great! Thank you very much!!Great! Thank you very much!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-37433469450845794342009-02-02T18:01:00.000+05:302009-02-02T18:01:00.000+05:30விளங்குது... :)விளங்குது... :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-70077345924115844602009-02-02T15:55:00.000+05:302009-02-02T15:55:00.000+05:30எனக்கும் இந்த காலேரெக்கால், முக்கால் படி எல்லாம் க...எனக்கும் இந்த காலேரெக்கால், முக்கால் படி எல்லாம் குழப்பம் தான்.<BR/><BR/>நான் உங்க பதிவை ஒன்றிப்படிச்சேன் விளங்கிடிச்சு.பாராட்டுக்கள்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-23730208130320107522009-02-02T15:53:00.000+05:302009-02-02T15:53:00.000+05:30நல்ல முயற்சி...அவன், இவன் மாதிரி ’உவன்’...னு ஒரு வ...நல்ல முயற்சி...<BR/><BR/>அவன், இவன் மாதிரி ’உவன்’...னு ஒரு வார்த்தை இருக்குங்றது எந்தனை பேருக்குத் தெரியும்...யட்சன்...https://www.blogger.com/profile/13459797708768306484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-34948621709238593562009-02-02T15:18:00.000+05:302009-02-02T15:18:00.000+05:30ராமலக்ஷ்மி said... @ அமுதா "அரைப்படி காப்படி அரைக்...ராமலக்ஷ்மி said... <BR/>@ அமுதா <BR/><BR/>"அரைப்படி காப்படி அரைக்காப்படி" எல்லாமே எனக்கு ‘அத்துப்படி’:)!<BR/>’மானிப்படி’[அரைக்காப்படியிலும் பாதி] தெரியுமா? ’ஆழாக்கு’ சொல்வதில்லை.<BR/>’உழக்கு’தான் எங்க வழக்கு:)!<BR/><BR/>ஆமாமாம். இன்னும் எங்க அம்மா மானிப்படி அப்படினு ஆரம்பிச்சா ஆழாக்கு கணக்கு தான் வாங்குவேன். உழக்கும் கேட்டிருக்கேன். "உழக்கு மாதிரி உட்கார்த்துட்டு இருக்காதே..." அப்படீனு :-)) எனக்கு உழக்கு உலக்கையோட குழம்பிடும் :-))அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-71488005036019465612009-02-02T14:37:00.000+05:302009-02-02T14:37:00.000+05:30என் பேத்தி அன்று 'மணி என்ன தாத்தா' என்று கேட்டாள்....என் பேத்தி அன்று 'மணி என்ன தாத்தா' என்று கேட்டாள். நான் ஒம்போது என்று சொன்னேன். ஒம்போதா அப்படின்னான்னு கேட்டாள். 'நாளை திங்கட்கிழமை. ஹோம் ஒர்க் எல்லாம் செய்தாச்சா?' என்று கேட்டேன். அதற்கு அவள் நாளை Monday தாத்தா! என்றாள்.<BR/>இன்னும் கொஞ்ச நாளில் குழந்தைகளுக்கு Spoken Tamil தனியாக கற்றுத் தரவேண்டும் என நினைக்கிறேன்சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-67677752387101919702009-02-02T14:07:00.000+05:302009-02-02T14:07:00.000+05:30ஆகா அருமை ராமலக்ஷ்மி உங்க முத்திரை பின்னூட்டம் பெற...ஆகா அருமை ராமலக்ஷ்மி உங்க முத்திரை பின்னூட்டம் பெற்றேன் ...<BR/><BR/>ஆமா மானிப்படின்னு ஆரம்பிச்சா நான் அத்தை ஏனிப்படின்னு சொல்லிட்டு உழக்கை அவங்க கையிலேயே குடுத்துடுவேன்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-63892765905751526102009-02-02T14:03:00.000+05:302009-02-02T14:03:00.000+05:30@ அமுதா "அரைப்படி காப்படி அரைக்காப்படி" எல்லாமே என...@ அமுதா <BR/><BR/>"அரைப்படி காப்படி அரைக்காப்படி" எல்லாமே எனக்கு ‘அத்துப்படி’:)!<BR/>’மானிப்படி’[அரைக்காப்படியிலும் பாதி] தெரியுமா? ’ஆழாக்கு’ சொல்வதில்லை.<BR/>’உழக்கு’தான் எங்க வழக்கு:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-6223049811152845812009-02-02T13:51:00.000+05:302009-02-02T13:51:00.000+05:30பொறவாசலும் எங்க ஆச்சி சொல்வாங்க.. ராமலக்ஷ்மி.. நாம...பொறவாசலும் எங்க ஆச்சி சொல்வாங்க.. ராமலக்ஷ்மி.. நாம ஒரு ஊருக்காரங்க ஆச்சே (நெல்லை) அதனால் நம்ம வழக்குகள் ஒன்றாக இருந்திருக்கு.. அப்பரம் சப்பரம் கூட உண்டுப்பா இப்பயும்.. :)<BR/>-----------------------<BR/>அமுதா.. ஒவ்வொரு தடவையும் அதை விளக்கம் கேட்டுட்டு மறந்துடுவேன்.. சில சமயம் கண்ணளவு தான்ம்மான்னு மாமியார் சொன்னா.. இது நல்லாருக்கே அந்த அளவே போட்டுக்கலாம் ன்னு சொல்லிடுவேன்.. :)<BR/>----------------<BR/>அப்துல்லா .. விளங்கிடுச்சா.. அப்ப ஒன்றிப்படிச்சீட்டீங்க போல.. :) நன்றி.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-44449595212839949512009-02-02T13:47:00.000+05:302009-02-02T13:47:00.000+05:30திகழ்மிளிர் நன்றிங்க. ..:)------------------------...திகழ்மிளிர் நன்றிங்க. ..:)<BR/>----------------------------<BR/>ஊடால நீங்க ஒரு பதிவையே பின்னூட்டமா போட்டுட்டீங்களே அபி அப்பா.. :)<BR/>------------------------முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-68853876861800107692009-02-02T13:44:00.000+05:302009-02-02T13:44:00.000+05:30மக்கள் தொலைக்காட்சி நிறைய தமிழ் சேவை செய்யறாங்க அய...மக்கள் தொலைக்காட்சி நிறைய தமிழ் சேவை செய்யறாங்க அயன்கார்த்தி குழந்தைகளுக்கா பட்டாம்பூச்சியில் ஒரு பொண்ணு அழகா குழந்தைகளை தமிழில் பேசவைக்கிறாங்க..:)சீக்கிரமே பதிவு போடுங்க.. <BR/>---------------------<BR/>முல்லை.. நான் எதுக்கும் பின் குறிப்பு போட்டிருவொம்ன்னு எடிட் செய்துகொண்டிருந்தப்ப தான் ஜமால் வந்து பின்னூட்டம் போட்டுட்டார்.. நான் எழுதிட்டு இங்க திரும்பினா கமெண்ட் விழுந்திருக்கு..<BR/>:)<BR/>யோசனையை பத்தி யோசிச்சு குழம்பி தான் அதுக்கு ஹைலைட் போடலை..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-85399348115632417482009-02-02T13:41:00.000+05:302009-02-02T13:41:00.000+05:30வெளங்குச்சு :)வெளங்குச்சு :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-71956900564600743352009-02-02T13:26:00.000+05:302009-02-02T13:26:00.000+05:30"ஒன்றிப் படி, விளங்குச்சா, பொறத்தகாட்டு"... ம் இதெ..."ஒன்றிப் படி, விளங்குச்சா, பொறத்தகாட்டு"... ம் இதெல்லாம் என் சிறுவயதில் வழக்கில் இருந்து இப்பொழுது வழக்கில் குறைந்து விட்ட சொற்கள். இன்னும் எனக்கு "அரைப்படி காப்படி அரைக்காப்படி" குழப்பம் தான். ஆழாக்கு தான் புரியும்அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-77175309943435213212009-02-02T13:22:00.000+05:302009-02-02T13:22:00.000+05:30’பொறவாசல்’ என்போம் பின்வாசலை:)!’ஒன்றிப் படி’ இன்று...’பொறவாசல்’ என்போம் பின்வாசலை:)!<BR/>’ஒன்றிப் படி’ இன்றும் உண்டு.<BR/>’அப்புரம்...’ அப்படின்னு சுவாரஸ்யமா இழுத்தா ‘அப்புரம் வந்தது சப்பரம், கதையா சொல்றேன். போய் வேலையைப் பார்’னுட்டிடுவாங்க:))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-76613835030484906242009-02-02T12:57:00.000+05:302009-02-02T12:57:00.000+05:30"ஊடால பூர்ராண்டா"ன்னு சினிமா தியேட்டர் கவுண்டர்ல க..."ஊடால பூர்ராண்டா"ன்னு சினிமா தியேட்டர் கவுண்டர்ல கேட்டிருப்பீங்க, அடுத்து நாம நெல் முற்றியதும் அறுவடைக்கு முன்னே "பாம்பும் நோவாம கம்பும் நோவாம போட்டா என்ன" என பாட்டி ஒரு தடவை கேட்டாங்க!<BR/><BR/>அதுக்கு என்ன அர்த்தம்ன்னா "ஊடு பயிர்" அதாவது உளுந்து, பயறு அந்த நேரத்திலே விதைத்தால் அது முளைத்து வரும் முன்னமே கதிர் அறுத்து விடலாம். அதன் பின்னே அந்த விவசாயி கால் பட்டு அழுந்தி கிடக்கும் அந்த விதைகள் அந்த அடிப்பகுதி வைக்கோலை இயற்கை உரமாக கொண்டு மேலே வரும். <BR/><BR/>இப்படி செய்வதால், தண்ணீர் மிச்சம், உரம் மிச்சம், தவிர நெல்லுக்கும் ஒரு பிரச்சனையும் வராது, அந்த ஊடு பயிருக்கும் நல்லது. <BR/><BR/>அதான் பாம்புக்கும்"நோகாமல்" அதாவது வலிக்காமல், கம்புக்கும் நோகாமல்"ன்னு சொன்னாங்க பாட்டி!<BR/><BR/>ஊடால போவதால் ஊடுபயிர்! அது தான் தியேட்டர் வாசல்ல "ஊடால பூர்ரான்"ன்னு ஆகி போச்சு!<BR/><BR/>நோகாம - வலிக்காம<BR/>ஊடு,ஊடால - இடை, இடையே<BR/><BR/>உஷ் அப்பாடா மூச்சு வாங்குது!"அப்பால" வர்ரேன்!<BR/><BR/>அப்பால - பிறகுஅபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-85059849505341240672009-02-02T12:50:00.000+05:302009-02-02T12:50:00.000+05:30பல நல்ல சொற்களைத் தெரிந்துக் கொள்ள உதவுகிறது/ நினை...பல நல்ல சொற்களைத் தெரிந்துக் கொள்ள உதவுகிறது/ நினைவுப் படுத்திக் கொள்ளவும் தான் <BR/>இந்த தொடர் பதிவின் மூலம் <BR/><BR/>வாழ்த்துகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.com