tag:blogger.com,1999:blog-3001899948783008868.post2799180915489816041..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: காதலில் காத்திருத்தல்முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-35457799214658513712007-05-08T12:45:00.000+05:302007-05-08T12:45:00.000+05:30நன்றி அபி அப்பா..நன்றி அபி அப்பா..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-7292532405309365382007-05-08T11:58:00.000+05:302007-05-08T11:58:00.000+05:30ம் படிச்சாச்சு:-))ம் படிச்சாச்சு:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-67298791749491040062007-05-08T11:49:00.000+05:302007-05-08T11:49:00.000+05:30நன்றி சென்ஷீ .நன்றி சென்ஷீ .முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-33035830445844661272007-05-07T19:14:00.000+05:302007-05-07T19:14:00.000+05:30//நேற்று இன்றைய நினைவுகளாய்,நாளை இன்றைய கனவுகளாய்,...//நேற்று இன்றைய நினைவுகளாய்,<BR/>நாளை இன்றைய கனவுகளாய்,<BR/>நாட்கள் ஒவ்வொன்றும் வருடங்களாய், <BR/>காத்திருப்பதில்<BR/>காதலும் தண்டனை தான்.//<BR/><BR/>:))<BR/><BR/>நல்லாயிருக்குது<BR/><BR/>சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-52939816565404851022007-02-17T17:01:00.000+05:302007-02-17T17:01:00.000+05:30\\காத்திருப்பின் வலி கொடுமையானதுதான். ஆனால் அதற்கு...\\காத்திருப்பின் வலி கொடுமையானதுதான். ஆனால் அதற்குப் பிறகு கிடைக்கும் அன்பு இன்பம்தான்... //<BR/><BR/>ம்...அன்பு கிடைத்திருந்தால்.??!!<BR/><BR/>நன்றி அருட்பெருங்கோ காதல் கவிஞர் ஒருத்தர் வந்து பின்னூட்டம் போட்டது ரொம்ப மகிழ்ச்சி.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-11242974032152781392007-02-17T16:55:00.000+05:302007-02-17T16:55:00.000+05:30/நேற்று இன்றைய நினைவுகளாய்,நாளை இன்றைய கனவுகளாய்,ந.../நேற்று இன்றைய நினைவுகளாய்,<BR/>நாளை இன்றைய கனவுகளாய்,<BR/>நாட்கள் ஒவ்வொன்றும் வருடங்களாய், <BR/>காத்திருப்பதில்<BR/>காதலும் தண்டனை தான்.<BR/><BR/>மழைக்காய் காத்திருக்கும் பாலையாய்,<BR/>தீபத்திற்கு ஏங்கும் இருளாய்,<BR/>வார்த்தைக்கு தவிக்கும் கவிதையாய்,<BR/>காத்திருப்பதில்<BR/>அன்பும் துன்பம் தான்./<BR/><BR/>காத்திருப்பின் வலி கொடுமையானதுதான். ஆனால் அதற்குப் பிறகு கிடைக்கும் அன்பு இன்பம்தான்...Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-54528257799404143082007-02-15T11:22:00.000+05:302007-02-15T11:22:00.000+05:30நன்றி , பங்காளி...., வராதவங்கள நினைச்சு சோகமா இருக...நன்றி , பங்காளி...., வராதவங்கள நினைச்சு சோகமா இருக்கும் போது ...எங்கங்க நெகிழ்வு வரது .:((<BR/><BR/>நன்றி சிபி சொன்னதுக்காக வந்து பின்னூட்டமிட்டீங்களே.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-84407684871756638802007-02-15T11:20:00.000+05:302007-02-15T11:20:00.000+05:30நாமக்கல் சிபி அனுப்பிய பின்னூட்டம் எப்படியோ காணாம ...நாமக்கல் சிபி அனுப்பிய பின்னூட்டம் எப்படியோ காணாம போயிட்டுது. <BR/>நாமக்கல் சிபி சொன்னது,<BR/><BR/>//மழைக்காய் காத்திருக்கும் பாலையாய்,<BR/>தீபத்திற்கு ஏங்கும் இருளாய்,<BR/>வார்த்தைக்கு தவிக்கும் கவிதையாய்,<BR/>காத்திருப்பதில்<BR/>அன்பும் துன்பம் தான்.<BR/>//<BR/><BR/>அன்பும் துன்பம்தான்!<BR/>வித்தியாசமான சிந்தனைதான்!<BR/><BR/>வாழ்த்துக்கள்!முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-11164097299614152172007-02-15T11:14:00.000+05:302007-02-15T11:14:00.000+05:30ஒரு ஈ..காக்காயக் கூட கானோம்...ஹி..ஹி.கொஞ்சம் நெகிழ...ஒரு ஈ..காக்காயக் கூட கானோம்...ஹி..ஹி.<BR/><BR/>கொஞ்சம் நெகிழ்வாய் எழுதலாமே...ம்ம்ம்...<BR/><BR/>ஏதோ என் பேரறிவுக்கு(எத்தன நாளைக்குத்தான் சிற்றரிவுன்னு சொல்லீட்டு இருக்கறது) எட்டினது.....பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-87331854762532061732007-02-15T10:56:00.000+05:302007-02-15T10:56:00.000+05:30//மழைக்காய் காத்திருக்கும் பாலையாய்,தீபத்திற்கு ஏங...//மழைக்காய் காத்திருக்கும் பாலையாய்,<BR/>தீபத்திற்கு ஏங்கும் இருளாய்,<BR/>வார்த்தைக்கு தவிக்கும் கவிதையாய்,<BR/>காத்திருப்பதில்<BR/>அன்பும் துன்பம் தான்.<BR/>//<BR/><BR/>அன்பும் துன்பம்தான்!<BR/>வித்தியாசமான சிந்தனைதான்!<BR/><BR/>வாழ்த்துக்கள்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com