tag:blogger.com,1999:blog-3001899948783008868.post3248746128544667612..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: நானா ரசனை இல்லாதவன்?முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-63047415463280424202007-05-11T23:05:00.000+05:302007-05-11T23:05:00.000+05:30// முத்துலெட்சுமி zei... ராகவன் என்ன பாட்டுங்க அது...// முத்துலெட்சுமி zei... <BR/><BR/>ராகவன் என்ன பாட்டுங்க அது நியாபகமே வரலை. //<BR/><BR/>நாடோடி படத்தில் மெல்லிசைமன்னர் இசையில் இசையரசி பாடியது. இதே படத்தில்தான் "அன்றொரு நாள் இதே நிலவில்" என்ற பாட்டும் "நாடு அதை நாடு" என்ற பாடலும் உள்ளது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-91260310370642903282007-05-11T22:56:00.000+05:302007-05-11T22:56:00.000+05:30அன்புத்தோழி ராகவன் இருவரின் மறுமொழிக்கும் நன்றி.உண...அன்புத்தோழி ராகவன் இருவரின் மறுமொழிக்கும் நன்றி.<BR/><BR/>உண்மைதான் அன்புத்தோழி புகழ்ச்சி எல்லா உயிருக்கும் பிடிக்கும் அதிலும் பெண்களுக்கு ரொம்ப வே ...<BR/><BR/>ராகவன் என்ன பாட்டுங்க அது நியாபகமே வரலை.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-54190312326988841762007-05-11T22:46:00.000+05:302007-05-11T22:46:00.000+05:30இதைப் படித்தவுடன் படக்கென்று கண்ணதாசனின் வரிகள் நி...இதைப் படித்தவுடன் படக்கென்று கண்ணதாசனின் வரிகள் நினைவிற்கு வருகின்றன<BR/><BR/>ரசிக்கத்தானே இந்த அழகு<BR/>ரசனையோடு வந்து பழகுG.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-84615429619089481882007-05-10T02:54:00.000+05:302007-05-10T02:54:00.000+05:30//ம்...உங்களுக்கு ரசனையே இல்லையோன்னு தோணுது . நான்...//ம்...உங்களுக்கு ரசனையே இல்லையோன்னு தோணுது . நான் புது சேலை கட்டி இருக்கேன் . பார்த்து நல்லாருக்குன்னு சொல்லத்தோணுதா? டிபனை தட்டில் எடுத்து வைத்துவிட்டு தண்ணீரோடு வந்து பக்கத்திலே உட்கார்ந்து என்னையே பார்த்த மலரை இப்போது தான் கவனிக்கிறேன் //<BR/><BR/>பொதுவாவே மனைவிமார்களுக்கு, தான் ஏதாவது வித்யாசமாக செய்தாலோ அல்லது புது துணி உடுத்திருந்தாலோ கணவன் பார்த்து கண்டுபிடித்து புகழ்ந்தால் அது தனி சந்தோஷம் தான். ஆனால் இதை சில ஆண்கள் தான் புரிந்து வைத்திருக்கிறார்கள்.Arun's Thoughts https://www.blogger.com/profile/05185399679325077329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-18535115614132950652007-05-09T17:17:00.000+05:302007-05-09T17:17:00.000+05:30யார் சொன்னா அப்படி?(ஹி..ஹி.. இது சும்மா..)யார் சொன்னா அப்படி?<BR/><BR/>(ஹி..ஹி.. இது சும்மா..)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-52911930316283984032007-05-09T17:15:00.000+05:302007-05-09T17:15:00.000+05:30என்ன சென்ஷி இந்த அடைப்புக்குறி விஷயத்தோட தான் இனிம...என்ன சென்ஷி இந்த அடைப்புக்குறி விஷயத்தோட தான் இனிமே வருவீங்களா? :)<BR/><BR/>------<BR/>அபி அப்பா என்ன திருப்பியும் ப்ளாக்கர்க்கிட்ட என்ன பிரச்சனை பண்ணீங்க...?<BR/><BR/>திட்டு தானே அடி இல்லயா? வரவர உங்க மார்க் கூடிக்கிட்டே போகுதே..நடிக்கறதோ உண்மையோ சொல்லறதுக்கு முதலில் ஒரு மனசு வேணும்...(ஐஸ் தூக்கிவச்சாச்சு..)<BR/>ஒரு நாள் அபி அம்மா கிட்ட பேசணும்ன்ங்கற எண்ணத்தை அதிகப்படுத்திக்கிட்டே போறீங்க...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-38672920073100713732007-05-09T17:09:00.000+05:302007-05-09T17:09:00.000+05:30Pudavai nallayirukkunnu aratha pazaiya putavaila i...Pudavai nallayirukkunnu aratha pazaiya putavaila irukkum pootthellaam solli thittu vaangiyirukkeen naan (athukkuthaan romba nadikka kootathu)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-91971352879815005502007-05-09T16:44:00.000+05:302007-05-09T16:44:00.000+05:30:)))(இது பதிவுக்கு சம்மந்தமில்லை. சும்மா பின்னூட்...:)))<BR/><BR/>(இது பதிவுக்கு சம்மந்தமில்லை. சும்மா பின்னூட்டத்துக்காக)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-16993222526616970192007-05-09T16:39:00.000+05:302007-05-09T16:39:00.000+05:30கோபி எப்போதும் இரட்டை பின்னூட்டம்... நன்றி நன்றி.-...கோபி எப்போதும் இரட்டை பின்னூட்டம்... நன்றி நன்றி.<BR/>---------<BR/><BR/>பத்மா ரொம்ப நன்றி இப்படி நீங்கள்ளாம் வந்து படித்துப்போறதே சந்தோஷம்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-38997327815556924682007-05-09T16:26:00.000+05:302007-05-09T16:26:00.000+05:30உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-59586683113446128672007-05-09T16:11:00.000+05:302007-05-09T16:11:00.000+05:30\\முத்துலெட்சுமி said...துளசி எப்பவும் கையில் இருப...\\முத்துலெட்சுமி said...<BR/>துளசி எப்பவும் கையில் இருப்பதுக்கு கொஞ்சம் கவனிப்பு குறைச்சல் தானே.<BR/>எங்கப் போயிடப்போறாங்க நம்ம மனைவி தானேன்னு ஒரு இது தான்...<BR/><BR/>புது சுடிதார்ன்னா நீங்களே சொன்னாத்தான் உண்டா அங்கயும்... :)\\<BR/><BR/>ஆகா....ஆகா...பின்னூட்டங்களும் கலக்கல் தான் ;-)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-88988531478379769062007-05-09T16:10:00.000+05:302007-05-09T16:10:00.000+05:30ம்ம்ம்ம்....அக்கா சூப்பர் கதை ;-))ரொம்ப நல்லா இருக...ம்ம்ம்ம்....அக்கா சூப்பர் கதை ;-))<BR/><BR/>ரொம்ப நல்லா இருக்கு ;-)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-85769691144615085602007-05-09T14:03:00.000+05:302007-05-09T14:03:00.000+05:30படிக்கிறகாலத்தில் கூட படிக்கிற கவலை இருக்குமே சாக்...படிக்கிறகாலத்தில் கூட படிக்கிற கவலை இருக்குமே சாக்ரடீஸ்...<BR/>வேலைப்பார்க்கிறகாலத்தில் வேலைக்கவலை.ஆனால் காதலிக்கும்போது இருக்கும் கவனம்..இன்னும் சொல்லப்போனால் காதலி கூட சம்மதம் சொல்லும் முன் உள்ள கவனம் சொன்னபிறகு இருப்பதில்லை , என்பதை அப்படி சொன்னேன்.<BR/><BR/>என்ன கதாப்பாத்திரத்தில் குழப்பம்..<BR/>கூட்டுகுடும்பம் அம்மா சமைக்கிறாங்க..மனைவி பரிமாறுறாங்க. இது இயல்பான காலை நேரம் நடப்பு தானே...இடையிடையே பழைய நினைப்பு ஹீரோவுக்குள்ளே.<BR/><BR/>முயற்சி என்பதால் தான் இங்கே பதிகிறேன்.எழுத வருகிறது என்று நம்பிக்கை இருந்தால் ஓசி ப்ளாக்கரில் எழுதுவேனா..<BR/>உங்களைப்போன்றோரின் விமர்சனம்.என்னை இன்னும் திருத்திக்கொள்ள உதவுகிறது.தொடர்ந்து வாசித்து உதவுங்கள்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-51280322917680555152007-05-09T13:51:00.000+05:302007-05-09T13:51:00.000+05:30//எங்கப் போயிடப்போறாங்க நம்ம மனைவி தானேன்னு ஒரு இத...//எங்கப் போயிடப்போறாங்க நம்ம மனைவி தானேன்னு ஒரு இது தான்...//<BR/><BR/>கணவர்மார்களுக்கு ஆயிரத்தெட்டு கவலைகள். மனைவிமார்கள் கரிசனத்துடன் புரிந்துகொள்ள வேண்டும்.<BR/><BR/>யார்? எந்த கதாபாத்திரம்? - கதையின் கட்டமைப்பில் குழப்பம் வருகிறது. <BR/><BR/>கரு உருவான பின் நீங்கள் இன்னும் நிறைய மனதில் அசை போடுதல் வேண்டும். வார்த்தைகளில் இன்னும் கவனம் கொள்ளல் வேண்டும்.குருத்துhttps://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-21607507128516345782007-05-09T13:41:00.000+05:302007-05-09T13:41:00.000+05:30துளசி எப்பவும் கையில் இருப்பதுக்கு கொஞ்சம் கவனிப்...துளசி எப்பவும் கையில் இருப்பதுக்கு கொஞ்சம் கவனிப்பு குறைச்சல் தானே.<BR/>எங்கப் போயிடப்போறாங்க நம்ம மனைவி தானேன்னு ஒரு இது தான்...<BR/><BR/>புது சுடிதார்ன்னா நீங்களே சொன்னாத்தான் உண்டா அங்கயும்... :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-85651658794336564392007-05-09T13:39:00.000+05:302007-05-09T13:39:00.000+05:30நளாயினி ரொம்ப நன்றி...சிம்பிளா ஒரு வரியில் பாராட்ட...நளாயினி ரொம்ப நன்றி...சிம்பிளா ஒரு வரியில் பாராட்டிட்டீங்க... :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-71246940829663025322007-05-09T13:38:00.000+05:302007-05-09T13:38:00.000+05:30என்ன சென்ஷி ரொம்ப பவ்யமா வந்திட்டு போறீங்க..தலைப்ப...என்ன சென்ஷி ரொம்ப பவ்யமா வந்திட்டு போறீங்க..தலைப்புக்கு மட்டும்தான் பின்னூட்டம் போட்டிருக்கீங்க கதைக்கு எங்க?முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-31659718806163561802007-05-09T13:23:00.000+05:302007-05-09T13:23:00.000+05:30அப்போது................ 1000% சரி.அப்போது................ 1000% சரி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-73572840657286638392007-05-09T13:05:00.000+05:302007-05-09T13:05:00.000+05:30ooo!nice.ooo!nice.நளாயினிhttps://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-39138530274643322992007-05-09T13:01:00.000+05:302007-05-09T13:01:00.000+05:30ரசனை இல்லாதவன்..எப்ப எதை ரசிக்கணுமோ அப்ப அதை ரசிக்...ரசனை இல்லாதவன்..<BR/><BR/>எப்ப எதை ரசிக்கணுமோ அப்ப அதை ரசிக்காதவனத்தான் இப்படி சொல்வோம்..<BR/><BR/>இதுக்கு மேல நான் எதுவும் சொல்லி அது இந்த பதிவுக்கு சம்மந்தமில்லன்னு யாரும் சொல்றதுக்கு முன்னாடி நான் அப்பீட்டு :) (இதுவே இந்த பதிவுக்கு சம்மந்தமில்லாததுதான்)<BR/><BR/>சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com