tag:blogger.com,1999:blog-3001899948783008868.post4046299970574483045..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: நன்றி! நன்றி! நன்றி!முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-81081449505612438632007-07-28T22:02:00.000+05:302007-07-28T22:02:00.000+05:30நாஞ்சிலான் மறுமொழிக்கு நன்றி .பொதுவாக இந்தியர்கள் ...நாஞ்சிலான் மறுமொழிக்கு நன்றி .<BR/><BR/>பொதுவாக இந்தியர்கள் நன்றி என்பது வேற்றுமனிதர்களுக்கு சொல்வதுபோல் என்று நினைத்து சொல்வதில்லைய்யோ என்று நினைக்கிறேன். தண்ணீர் குடுத்தாலோ உணவு வைத்தாலோ ந்ன்றி சொன்னால் இது என்ன வேற்று ஆளா என்ன என்று கேட்பார்கள்.ஆனால் பதிலுக்கு கண்டிப்பாக வேறு செயலால் நன்றியை தெரிவித்துவிடுவார்கள் எப்படியும்.. :) சரிதானே.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-67382556474015555582007-07-28T21:54:00.000+05:302007-07-28T21:54:00.000+05:30இந்தியருக்கு பொதுவாய் நன்றி என வாய் விட்டு சொல்லும...இந்தியருக்கு பொதுவாய் நன்றி என வாய் விட்டு சொல்லும் வழக்கம் குறைவு என்ற குறைவை நிறைவு செய்துவிட்டீர்கள். நன்றி.நாஞ்சிலான்https://www.blogger.com/profile/16573627355737496020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-66948367451259234472007-07-27T21:11:00.000+05:302007-07-27T21:11:00.000+05:30அறிவியல் பார்வை மற்றும் உலகம் சுற்றும் வாலிபி உங்க...அறிவியல் பார்வை மற்றும் <BR/>உலகம் சுற்றும் வாலிபி உங்கள் மறுமொழிக்கு நன்றி.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-42124080086068153602007-07-27T18:31:00.000+05:302007-07-27T18:31:00.000+05:30//நன்றி யென்ற வார்த்தை இருக்கிறதே அது பெறுபவருக்கு...//நன்றி யென்ற வார்த்தை இருக்கிறதே அது பெறுபவருக்கும் சொல்பவருக்கும் இரண்டு பேருக்குமே ஒரு மகிழ்ச்சியைத்தருகிறது//<BR/>உண்மையான வார்த்தை முத்து லச்சுமி அவர்களே.ulagam sutrum valibihttps://www.blogger.com/profile/04583058113714498730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-29885525955579610362007-07-23T16:38:00.000+05:302007-07-23T16:38:00.000+05:30நன்றி.. நன்றி பற்றி நன்றாக எழுதியதற்கு நன்றிநன்றி.. நன்றி பற்றி நன்றாக எழுதியதற்கு நன்றிஅறிவியல் பார்வைhttps://www.blogger.com/profile/13600458259236898065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-63993884631012778452007-07-23T10:05:00.000+05:302007-07-23T10:05:00.000+05:30நன்றி வெற்றி ..தொடர்ந்து நல்ல பதிவுகளைத்தர முயற்சி...நன்றி வெற்றி ..தொடர்ந்து நல்ல பதிவுகளைத்தர முயற்சிசெய்வேன்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-11046282221195162872007-07-23T10:03:00.000+05:302007-07-23T10:03:00.000+05:30துளசி இப்படி ஒரு வழி இருக்கோ.அதெல்லாமா சட்னி சாலடு...துளசி இப்படி ஒரு வழி இருக்கோ.அதெல்லாமா சட்னி சாலடுக்கு எடுப்ப்பாங்க சரியான கஞ்சபிசினாறி போலவே பக்கத்துவீட்டுக்காரர்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-29075590492709345252007-07-23T10:01:00.000+05:302007-07-23T10:01:00.000+05:30நன்றி கோபி...இந்த பதிவுக்கு ஒரு ஐடியா கொடுத்ததற்கு...நன்றி கோபி...<BR/><BR/>இந்த பதிவுக்கு ஒரு ஐடியா கொடுத்ததற்கும் நன்றீ.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-85012160060172349672007-07-23T09:59:00.001+05:302007-07-23T09:59:00.001+05:30நன்றி பங்காளி.நன்றி பங்காளி.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-64655299987285925102007-07-23T09:59:00.000+05:302007-07-23T09:59:00.000+05:30வீட்டுல உள்ளவங்க பத்தாதுன்னு குசும்பன் நீங்களுமா க...வீட்டுல உள்ளவங்க பத்தாதுன்னு குசும்பன் நீங்களுமா கொடுத்த வேலைய சரியா செய்ய வேணாமா...<BR/><BR/>உள்குத்தா அப்படின்னா? இந்த விசயத்தில் உள்குத்து வைத்தா அது எனக்கு நானே சரியில்லைன்னு அர்த்தமாகிடாதா.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-41330243800683463082007-07-23T09:57:00.000+05:302007-07-23T09:57:00.000+05:30மங்கை ரொம்ப நன்றிப்பா..மங்கை ரொம்ப நன்றிப்பா..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-76388557460648219772007-07-23T09:55:00.000+05:302007-07-23T09:55:00.000+05:30நன்றி முத்துக்குமரன்..ஆமா நானும் சொல்லிக்கறேன்..வர...நன்றி முத்துக்குமரன்..<BR/><BR/>ஆமா நானும் சொல்லிக்கறேன்..வருக வருக அய்யனார். :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-32556748710041269042007-07-23T09:54:00.000+05:302007-07-23T09:54:00.000+05:30டெல்பைன் நன்றிங்க..நீங்கள்ளாம் வந்து படிக்கறதே சந்...டெல்பைன் நன்றிங்க..நீங்கள்ளாம் வந்து படிக்கறதே சந்தோஷம்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-79038748554575046162007-07-23T09:43:00.000+05:302007-07-23T09:43:00.000+05:30நானானி துணிஞ்சு சொல்லி இருக்கீங்க நன்றீ பரவாயில்ல...நானானி துணிஞ்சு சொல்லி இருக்கீங்க நன்றீ பரவாயில்லையே ..பாருங்க ராகவன் தம்பி எத்தனை பட்டிருக்கார்ன்னு...சொல்ல தயக்கமா மட்டும் இருந்தது இப்ப பயமாவும் இருக்கே. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-23422034836561811522007-07-23T09:42:00.000+05:302007-07-23T09:42:00.000+05:30அய்யனார் ரெஸ்ட் எடுக்கத்தான் வேணும்..ஆனா உங்க பதிவ...அய்யனார் ரெஸ்ட் எடுக்கத்தான் வேணும்..<BR/>ஆனா உங்க பதிவுக்கு அப்புறம் எப்படி பின்னூட்டம் போடறது...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-44428931165661342382007-07-23T09:41:00.000+05:302007-07-23T09:41:00.000+05:30சிவஞானம் ஜி ..டேங்க்ஸூ ஜீ.சிவஞானம் ஜி ..டேங்க்ஸூ ஜீ.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-54740560964359929872007-07-23T09:40:00.000+05:302007-07-23T09:40:00.000+05:30ஒப்பாரி , நல்லா இருந்ததா..நன்றீ.(இந்த மேலுள்ள வரிய...ஒப்பாரி , நல்லா இருந்ததா..நன்றீ.<BR/><BR/><BR/>(இந்த மேலுள்ள வரியை கமா இல்லாமல் படிச்சு பாருங்க..<BR/>ஒப்பாரி யை எல்லாம் யாராவது கேட்டு ஆகா என்னமா பாடுறாங்கன்னு சொன்னா நல்லாவா இருக்கும்.அந்த சிச்சுவேஷனுக்கு..)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-22407867778324742962007-07-23T09:37:00.000+05:302007-07-23T09:37:00.000+05:30ராகவன் தம்பி ...அப்படி யெல்லாமா நடந்தது ..சரிதான் ...ராகவன் தம்பி ...அப்படி யெல்லாமா நடந்தது ..சரிதான் ..கொஞ்சம் நின்னு பேசினாலே எங்க அதிக அட்வாண்டேஜ் எடுத்துக்குவாங்களோன்னு பயப்படறாங்க பாருங்க அவங்க.நன்றி சொல்வது எதோ லஞ்சம் குடுத்து இன்னும் எதோ லாபம் அடைவதற்காகன்னு ஆகிப்போச்சு.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-92154782691135508972007-07-23T09:35:00.000+05:302007-07-23T09:35:00.000+05:30முத்து ஆயில்யன் இருவரும் ஒருவரே வா...உண்மைதான் முத...முத்து ஆயில்யன் இருவரும் ஒருவரே வா...<BR/>உண்மைதான் முத்து ஆயில்யன்<BR/> இந்த நம்மள என்ன நினைப்பாங்களோங்கற பயம் தான் நன்றி சொல்லவிடாம தடுக்கிறது.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-31961058655635656222007-07-23T09:34:00.000+05:302007-07-23T09:34:00.000+05:30ஆகா சிபி கண்ணு பட்டுடுச்சுன்னு சொன்னத பெரிசா எடுத்...ஆகா சிபி கண்ணு பட்டுடுச்சுன்னு சொன்னத பெரிசா எடுத்துக்கிட்டு கலாய்த்தல் திணை ஆரம்பிச்சிட்டீங்களா இங்க...நாங்க உப்பு சுத்தி தண்ணிக்குள்ள போடுறோம் கொஞ்சம் வித்தியாசமா... :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-61051233547815805672007-07-23T09:32:00.000+05:302007-07-23T09:32:00.000+05:30கண்மணி வீட்டுல உள்ளவங்களையும் கவனிச்சு இங்க பதிவும...கண்மணி வீட்டுல உள்ளவங்களையும் கவனிச்சு இங்க பதிவும் போட்டு பின்னூட்டமெல்லாம பதில் எழுதி ன்னு இருந்ததால தான் .அப்படி நல்லா இருந்த நான் இப்படி டல்லா ஆகிட்டேன்..இனிமே வீட்டுல உள்ளவங்க தான் என்னை கவனிக்கனும். :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-71303464014863205482007-07-23T08:33:00.000+05:302007-07-23T08:33:00.000+05:30முத்துலெட்சுமி,நல்லதொரு வாரத்திற்கு மிக்க நன்றி. உ...முத்துலெட்சுமி,<BR/>நல்லதொரு வாரத்திற்கு மிக்க நன்றி. உங்களின் எல்லாப் பதிவுகளையும் வாசிக்க முடியவில்லை. ஆனால் படித்த, பார்த்த பதிவுகள் அனைத்தும் அருமை. நட்சத்திர வாரம் முடிந்தாலும் இதே வேகத்துடன் தொடர்ந்து எழுதுங்கள்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-73694300747118259222007-07-23T03:21:00.000+05:302007-07-23T03:21:00.000+05:30//உங்க பிளாக்ல ஒரு எலுமிச்சம்பழம், ஒரு வர மிளகா எல...//உங்க பிளாக்ல ஒரு எலுமிச்சம்பழம், ஒரு வர மிளகா எல்லாம்<BR/> கட்டி வையுங்க!//<BR/><BR/>ஆமாமாம். அடுத்த வீட்டுக்காரருக்கு ஒரு சட்னி, சாலட்க்கு சட்னு பயன்படும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-37730394586903872252007-07-23T01:21:00.000+05:302007-07-23T01:21:00.000+05:30நட்சத்திர வாரத்தில் அனைவருக்கும் பல நல்ல தகவல்களை ...நட்சத்திர வாரத்தில் அனைவருக்கும் பல நல்ல தகவல்களை வழங்கியமைக்கு நன்றிகள் ;)<BR/><BR/>\\நன்றி யென்ற வார்த்தை இருக்கிறதே அது பெறுபவருக்கும் சொல்பவருக்கும் இரண்டு பேருக்குமே ஒரு மகிழ்ச்சியைத்தருகிறது. பெறுகிறவர் தன் செயலுக்கான பாராட்டுதலைப்பெறுகிறார் அதனால் மகிழ்ச்சி.. சொல்பவர் நிச்சயமாய் அந்த செயலால் நன்மை அடைந்திருப்பார் அதனால் மகிழ்ச்சி.\\<BR/><BR/>அருமையான விளக்கம்க்கா ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-684220921701611762007-07-22T23:57:00.000+05:302007-07-22T23:57:00.000+05:30வாழ்த்துக்கள்....மேலும் ஜொலிக்க...வாழ்த்துக்கள்....மேலும் ஜொலிக்க...பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.com