tag:blogger.com,1999:blog-3001899948783008868.post4078080384393516929..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: நிகழ்தகவின் படி என்றேனும்முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-52421804367764681072007-09-04T13:16:00.000+05:302007-09-04T13:16:00.000+05:30சிவா அநியாயம்ங்க இதெல்லாம்...பத்தி பிரிச்சா..நான் ...சிவா அநியாயம்ங்க இதெல்லாம்...<BR/>பத்தி பிரிச்சா..நான் கட்டுரையா வரைஞ்சிருக்கேன்..?<BR/><BR/>\\அவங்க உருப்படியா(???) ஒரு கவிதை எழுதுற வரைக்கும்//<BR/>அப்படின்னா இதுவும் ஒரு வகையில் கவிதையில் தான் சேரும் இல்லையா. உருப்படியில்லாத விசயம் பத்தி க்விதை பேசறது தானே பிடிக்கல உங்களுக்கு எல்லாம் அப்பாடா...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-635374851122395212007-09-03T16:52:00.000+05:302007-09-03T16:52:00.000+05:30//அருமையான கவிதை! ரொம்ப ரசிச்சு படிச்சேன், தயவு செ...//அருமையான கவிதை! ரொம்ப ரசிச்சு படிச்சேன், தயவு செஞ்சு எனக்காக இன்னும் ஒரு கவிதை எழுதுங்க ப்ளீஸ்! //<BR/><BR/>தெரிஞ்சு போச்சுங்க உங்க சூது.. அவங்க உருப்படியா(???) ஒரு கவிதை எழுதுற வரைக்கும் விட மாட்டேன் என்று சொல்லுறீங்க... அப்படி தானே....<BR/><BR/>நல்லா இருங்க சாமி... நல்லா இருங்க...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-25382374093664859902007-09-03T16:50:00.000+05:302007-09-03T16:50:00.000+05:30//நமக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம்முங்கோ:(((( //என...//நமக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம்முங்கோ:(((( //<BR/><BR/>என்ன ஒரு 200, 250 இ.மீ. இருக்குமா.. இல்ல இன்னும் அதிகமா?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-83352532808599834632007-09-03T16:49:00.000+05:302007-09-03T16:49:00.000+05:30நல்லா இருக்குங்க...பத்தி பிரிச்சு எழுதி இருக்கலாம்...நல்லா இருக்குங்க...<BR/><BR/>பத்தி பிரிச்சு எழுதி இருக்கலாம்...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-24351066115334453822007-09-01T21:58:00.000+05:302007-09-01T21:58:00.000+05:30நன்றி தம்பி...நன்றி தம்பி...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-55786930205006017622007-09-01T21:56:00.001+05:302007-09-01T21:56:00.001+05:30:)நல்லாருக்கு.:)<BR/>நல்லாருக்கு.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-22759140032589157882007-09-01T21:56:00.000+05:302007-09-01T21:56:00.000+05:30கண்மணி தோழமையை சந்திக்க இத்தனை கற்பனை ஏங்க ? அதுவு...கண்மணி தோழமையை சந்திக்க இத்தனை கற்பனை ஏங்க ? அதுவும் பேசவும் தயக்கம் வரப்போவது இல்லையே?<BR/>\\ love is nothing but a probability factor of getting a chance to interact with one another <BR/>// ரொம்பவே உண்மை தான்..<BR/>சான்ஸ் குறைய குறைய சில சமயம் காதலும் குறைஞ்சுடுது.<BR/><BR/>இரண்டாவது பின்னூட்டம் பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-2632855616214254882007-09-01T21:52:00.000+05:302007-09-01T21:52:00.000+05:30மங்களூர் சிவா ஆமாங்க நிகழ்தகவுன்னா ப்ராபபலிட்டி தா...மங்களூர் சிவா ஆமாங்க நிகழ்தகவுன்னா ப்ராபபலிட்டி தான்...<BR/><BR/>:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-73200093610832422562007-09-01T21:51:00.000+05:302007-09-01T21:51:00.000+05:30அப்ப இனிமே கவிதை எழுதினா கோனார் உரை மெயிலில் அனுப்...அப்ப இனிமே கவிதை எழுதினா கோனார் உரை மெயிலில் அனுப்பனுமா மை ப்ரண்ட் ??? :0முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-43586138187017234672007-09-01T19:52:00.000+05:302007-09-01T19:52:00.000+05:30இந்த பதிவின் தொடர்ச்சி:[காதல் தொல்வியுற்றவருக்கு]ம...இந்த பதிவின் தொடர்ச்சி:[காதல் தொல்வியுற்றவருக்கு]<BR/><BR/>மௌனம் ஜெயிக்குமா?<BR/>ஜெயித்து விட்டால் கனவுகள் கலைந்து <BR/>வாழ்க்கையைத் தேடலாக்கி<BR/>வீணாய்ப் போகுமோ எதிர் காலம்<BR/><BR/>[காதல் ஜெயித்தவருக்கு]<BR/>கலையாத மௌனமாயின் என்னைக் காத்திருக்கும் இன்றோ<BR/>வெறும் தலையாட்டும் பொம்மையாய் முடங்கிப் போனேன்கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-90178495166827146792007-09-01T19:47:00.000+05:302007-09-01T19:47:00.000+05:30முத்து நீங்க சொல்ற சந்திப்பு காத்லுடனா?தோழமையுடனா?...முத்து நீங்க சொல்ற சந்திப்பு காத்லுடனா?தோழமையுடனா?<BR/>பனகாளி என்னமோ ஸ்வீட் காரம் காபி ங்கிறாரே?<BR/>love is nothing but a probability factor of getting a chance to interact with one anotherகண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-62283885657612398362007-09-01T18:12:00.000+05:302007-09-01T18:12:00.000+05:30நிகழ்தகவுனா என்ன probablity??மங்களூர் சிவாநிகழ்தகவுனா என்ன <BR/>probablity??<BR/><BR/>மங்களூர் சிவாமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-70703998332974856022007-09-01T17:27:00.000+05:302007-09-01T17:27:00.000+05:30வாவ் சூப்பர். இப்போதான் என்ன சொல்ல வந்தீங்கன்னு பு...வாவ் சூப்பர். இப்போதான் என்ன சொல்ல வந்தீங்கன்னு புரியுது.. விளக்கத்தை படிச்சுட்டு கவிதை படிக்கும்போதுதான் இதெல்லாம் தெரியுது.. இப்போ சொல்றேன். கவிதை சூப்பர். :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-315661232527233982007-08-30T08:13:00.000+05:302007-08-30T08:13:00.000+05:30காட்டாறு வாம்மா வா ...கேக்கமாடீங்களா பின்ன? அதான் ...காட்டாறு வாம்மா வா ...கேக்கமாடீங்களா பின்ன? அதான் கேள்வி கேக்கற திறமை இருக்கறதா உங்களுக்கு பட்டமே கிடைச்சிருக்கே...அருட்பெருங்கோ கவிதை ஒன்னை படிச்சேன் அப்படியே கவிதை ஊற்றாவந்துடுச்சு ..<BR/>(மவுனமா நமக்கா(எனக்கா) அதானே அதெல்லாம் நமக்கு ஒத்துவருமா என்ன)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-15258619292127911102007-08-30T08:10:00.000+05:302007-08-30T08:10:00.000+05:30கவிதை புரிய ஆரம்பிச்சிருச்சா? மங்கை போற போக்கை பாத...கவிதை புரிய ஆரம்பிச்சிருச்சா? மங்கை போற போக்கை பாத்தா நீங்களே கவிதைபதிவும் ஆரம்பிச்சிடுவீங்க போலயே :-Pமுத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-80522789628465987012007-08-30T08:08:00.000+05:302007-08-30T08:08:00.000+05:30கோபிநாத் நன்றிஅருட்பெருங்கோ உங்களின் சத்தமிடும் மவ...கோபிநாத் நன்றி<BR/>அருட்பெருங்கோ உங்களின் சத்தமிடும் மவுனம் தானே இந்த கவிதை டிரிக்கரே!... :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-29603494775449642792007-08-30T08:03:00.000+05:302007-08-30T08:03:00.000+05:30அபி அப்பா நீங்க பதிவு படிச்சு அதுவும் கவிதையை முழு...அபி அப்பா நீங்க பதிவு படிச்சு அதுவும் கவிதையை முழுக்க ரசிச்சீங்கனா கவிதை யை கண்டா காத தூரம் ஓடரவரே கேட்டா <BR/>ஆச்சரியம். பொய் ஏன் சொல்றீங்க .இன்னோன்னு தானே எழுதிட்டா போச்சு ...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-71257205113098182732007-08-30T01:55:00.000+05:302007-08-30T01:55:00.000+05:30யக்கோவ்வ்வ்வ்வ்வ்வ்! என்ன நடக்குது இங்கே. கவிதை பீ...யக்கோவ்வ்வ்வ்வ்வ்வ்! என்ன நடக்குது இங்கே. கவிதை பீறிட்டு வருது. சூப்பரு.<BR/><BR/>இதுல நமக்கு..... அதாவது உங்களுக்கே புரியாத, நீங்கள் அறியாத மெளனம் எங்கே, எப்படி?காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-61593740544912830842007-08-29T22:49:00.000+05:302007-08-29T22:49:00.000+05:30லட்சுமி..இது மாதிரி அடிக்கடி எழுதி எனக்கு ஃபோனும் ...லட்சுமி..இது மாதிரி அடிக்கடி எழுதி எனக்கு ஃபோனும் பண்ணிட்டீங்கன்னா எனக்கும் கவிதை புரிய ஆரம்பிச்சுறும்<BR/><BR/>நல்லா இருக்குப்பா..மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-9277991403774008402007-08-29T19:57:00.000+05:302007-08-29T19:57:00.000+05:30மற்ற எதனையும் விட மௌனமே வலுவானது + வலியானதும் கூட ...மற்ற எதனையும் விட மௌனமே வலுவானது + வலியானதும் கூட :)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-72359145264646780902007-08-29T15:30:00.000+05:302007-08-29T15:30:00.000+05:30ஒரு விதமான அமைதியும், அழகும் இருக்கு :)ஒரு விதமான அமைதியும், அழகும் இருக்கு :)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-74568444767725630302007-08-29T15:26:00.000+05:302007-08-29T15:26:00.000+05:30அருமையான கவிதை! ரொம்ப ரசிச்சு படிச்சேன், தயவு செஞ்...அருமையான கவிதை! ரொம்ப ரசிச்சு படிச்சேன், தயவு செஞ்சு எனக்காக இன்னும் ஒரு கவிதை எழுதுங்க ப்ளீஸ்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-19350691403004928972007-08-29T14:08:00.000+05:302007-08-29T14:08:00.000+05:30குசும்பன் யாருக்கு கவிதை தூரம் உங்களுக்கா ...அப்ப ...குசும்பன் யாருக்கு கவிதை தூரம் உங்களுக்கா ...அப்ப எதிர் கவுஜ எல்லாம் போடறீங்களே அது எல்லாம் மண்டபத்துலயா வாங்கிட்டு வந்தீங்க..?முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-84599938284523226642007-08-29T14:07:00.000+05:302007-08-29T14:07:00.000+05:30.. ரொம்ப ஷார்ட் கமெண்ட்.. பட் நன்றி கப்பி ... ரொம்ப ஷார்ட் கமெண்ட்.. பட் நன்றி கப்பி .முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-146668654299373962007-08-29T14:06:00.000+05:302007-08-29T14:06:00.000+05:30நன்றி அய்யனார்.. அந்த நொடியே வெற்றி தோல்வியையும் ந...நன்றி அய்யனார்.. அந்த நொடியே வெற்றி தோல்வியையும் நிர்ணயித்து கொள்ளட்டும்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com