tag:blogger.com,1999:blog-3001899948783008868.post4361750224950184630..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: இசை கொண்டு வாழியவே!முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-42761855666112038302008-06-01T22:53:00.000+05:302008-06-01T22:53:00.000+05:30மறுமொழிக்கு நன்றி வேளராசி..வடக்கு வாசல் இதழ் தில்ல...மறுமொழிக்கு நன்றி வேளராசி..<BR/><BR/>வடக்கு வாசல் இதழ் தில்லித்தமிழ்ச்சங்கத்தினருடையது அல்ல,<BR/>அப்படி நினைக்கும் அளவுக்கு அதனை நடத்தும் திரு பென்னேஸ்வரன் அவ்ர்கள் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து செயல்படுகிறார்.. :))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-62701263480288110182008-06-01T16:16:00.000+05:302008-06-01T16:16:00.000+05:30தில்லி தமிழ்சங்கம் வெளியிடும் வடக்குவாசல் இதழும் ந...தில்லி தமிழ்சங்கம் வெளியிடும் வடக்குவாசல் இதழும் நன்றாகவே உள்ளது.வேளராசிhttps://www.blogger.com/profile/07564424087756755771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-32246044856396958442008-05-14T13:52:00.000+05:302008-05-14T13:52:00.000+05:30சஞ்சய்... ஜீவா வெங்கட்ராமன்.. நன்றி..சஞ்சய் திருச்...சஞ்சய்... ஜீவா வெங்கட்ராமன்.. நன்றி..சஞ்சய் திருச்சி சிவா பேச்சு அனைவரையும் அசத்தியது உண்மைதானே..<BR/><BR/>ஜீவா.. அடிக்கடி ஒவ்வொரு கம்போஸருக்கும் இப்படி வைப்பார்களாம்.. அதுவும் பாபநாசம் சிவன் தமிழ்பாடல் நிறைய தந்தவர் என்பதால் சிறப்பு நமக்கு..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-70511179593954244872008-05-14T13:51:00.000+05:302008-05-14T13:51:00.000+05:30கானாப்ப்ரபா .. நிஜம்மா நல்லவன் நன்றி..படங்கள் நான்...கானாப்ப்ரபா .. நிஜம்மா நல்லவன் நன்றி..<BR/><BR/>படங்கள் நான் கடைசி வரிசையில் இருந்தேன்.. என் மொபைல் போன் போட்டோ அத்தனை நல்லா இல்லை..<BR/>பெண் அவளுடைய போட்டோவை அவளுடைய ப்ளாக்கில் போடுவாளா இருக்க்கும்ன்னு விட்டுட்டேன்.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-44635109704999593972008-05-14T13:49:00.000+05:302008-05-14T13:49:00.000+05:30ஆயில்யன் அறிவுரை எப்போதும் நேரடியாக கிடைக்கும் போத...ஆயில்யன் அறிவுரை எப்போதும் நேரடியாக கிடைக்கும் போது எடுத்துக்கொள்வது கடினம் தான்.. ஆனால் இப்படி மற்றவர்களின் உதாரணமாக வரும் போது பரவாயில்லை என்றூ ஏற்றுக்கொள்வோம்.. எளிதாக.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-57157643558517604602008-05-14T13:48:00.000+05:302008-05-14T13:48:00.000+05:30நன்றி தமிழ்ப்பிரியன்..நிறைய நடக்கிறது .. போகவர சிர...நன்றி தமிழ்ப்பிரியன்..நிறைய நடக்கிறது .. போகவர சிரமமாக இருந்தால் நிறைய விடுபட்டும் போகிறது..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-21905673495304774072008-05-14T13:47:00.000+05:302008-05-14T13:47:00.000+05:30துளசி நன்றி நன்றி .. அவளைக்கூப்பிட்டு மடியில் உக்க...துளசி நன்றி நன்றி .. அவளைக்கூப்பிட்டு மடியில் உக்காரவச்சுக்கிட்டு உங்க பின்னூட்டத்தைப்படிச்சி காட்டினேன். சிரிச்சிக்கிட்டா.. இனி பயிற்சி செய்வான்னு நினைக்கிறேன் தொடர்ந்து... :)<BR/><BR/>------முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-10921562050689735732008-05-14T13:36:00.000+05:302008-05-14T13:36:00.000+05:30//தியாகராஜர் உத்சவம் போல பாபநாசம் சிவன் பாடல்கள் ப...//தியாகராஜர் உத்சவம் போல பாபநாசம் சிவன் பாடல்கள் பாடும் விழாவிற்கு எங்கள் பகுதியில் ஏற்பாடு ஆகி இருந்தது..//<BR/>நல்ல முயற்சி!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-89955881167702244132008-05-13T20:50:00.000+05:302008-05-13T20:50:00.000+05:30//எங்களால் உங்களைப்போல பாட முடியாது .. எங்களுக்காக...//எங்களால் உங்களைப்போல பாட முடியாது .. எங்களுக்காகப் பாடியவர்கள் நீங்கள்.. உங்களைப்பாராட்டவேண்டியது எங்கள் கடமை . பெருமை ..உரிமை. அணுகுண்டு அழிக்க முடியாத இடம் ஒன்று, ரஷ்யாவில் ஏற்படுத்தி இருக்கிறார்கள் ..அதில் திருக்குறளும் உண்டு ..உலகம் அழிந்தபின் ஒரு மனிதன் தோன்றினாலும் அவனுக்கு சென்று சேரவேண்டிய பொருட்களில் இசையும் ஒன்று அதில் உங்கள் குரல் இருக்கவேண்டும் என்பது என்ன பேராசையா..//<BR/><BR/>அப்படி போடேய்ய்ய்ய்ய்ய்...Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-52861546608367043272008-05-13T18:57:00.000+05:302008-05-13T18:57:00.000+05:30பகிர்தலுக்கு நன்றி.பகிர்தலுக்கு நன்றி.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-14052895350042751652008-05-12T11:00:00.000+05:302008-05-12T11:00:00.000+05:30சுடச் சுடப்பகிர்வுக்கு நன்றி, படங்களையும் இட்டிருக...சுடச் சுடப்பகிர்வுக்கு நன்றி, படங்களையும் இட்டிருக்கலாமேகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-32232308144696883752008-05-12T09:47:00.000+05:302008-05-12T09:47:00.000+05:30//பார் பாடுவது எல்லாருக்கும் வராது .. வருபவர்களை ப...//பார் பாடுவது எல்லாருக்கும் வராது .. வருபவர்களை பாராட்டுவதற்குத்தான் நிறைய பேர் இருப்பார்கள். உனக்கு வருகிறது . ஆனால் முயற்சி எடுத்து அதனை சரியாகப்பழகிக்கொள்ள வேண்டும். நாளை என்னை சரியாக வழிகாட்டவில்லை என்று சொல்லக்கூடாது என்றுதான்//<BR/>நன்மை பயக்கும் அறிவுரைதான்:)<BR/>நானும் குறித்துக்கொள்கிறேன்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-72292095527688974232008-05-12T09:28:00.000+05:302008-05-12T09:28:00.000+05:30///உனக்காக பாடுகிறாய்.. உன் ஆசைக்காக பாடுகிறாய் .....///உனக்காக பாடுகிறாய்.. உன் ஆசைக்காக பாடுகிறாய் .. அதற்கு தினம் சாதகம் செய்ய சொன்னால் என்னை எதிரியாகப் பார்க்கிறாய் ///<BR/>நல்ல அறிவுரை.... நல்ல வார்த்தை பயன்பாடு..... :)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-6742853459268467882008-05-12T09:27:00.000+05:302008-05-12T09:27:00.000+05:30நல்ல தமிழ் நிகழ்ச்சிகளெல்லாம் தில்லியில் நடப்பது ம...நல்ல தமிழ் நிகழ்ச்சிகளெல்லாம் தில்லியில் நடப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது... :)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-29847284622052313022008-05-12T09:15:00.000+05:302008-05-12T09:15:00.000+05:30பாடப்பாட ராகம் என்று பாட்டி சொல்லிக் கொடுத்தப்ப ஓட...பாடப்பாட ராகம் என்று பாட்டி சொல்லிக் கொடுத்தப்ப ஓடி ஒளிஞ்சவள் நான். அதன் இழப்பு இப்போதும் மனசுக்கு வலி.<BR/><BR/>மாதினிக்கு நல்ல குரல் வளமிருக்கு. பேச்சே இனிமையா இருந்துச்சுப்பா.<BR/><BR/><BR/>குழந்தை இனிமேல் தினமும் கொஞ்சம் சாதகம் செய்யறேன்னு உக்காரப்போறா பாருங்க.<BR/><BR/>என் பூரண ஆசிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com