tag:blogger.com,1999:blog-3001899948783008868.post5126384949001238974..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: மதுரைத் தமிழில் நகைச்சுவைமுத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-21723605483916900032007-03-20T11:05:00.000+05:302007-03-20T11:05:00.000+05:30//குத்தமெல்லாம் இல்லீங்க சும்மாநகைச்சுவைக்கு தான் ...//குத்தமெல்லாம் இல்லீங்க சும்மா<BR/>நகைச்சுவைக்கு தான் சொன்னேன்.<BR/>:))//<BR/><BR/>ரொம்ப தாங்க்ஸுங்கோ....ப்ரசன்னாhttps://www.blogger.com/profile/02096181523025783391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-78936997880798172892007-03-20T10:19:00.000+05:302007-03-20T10:19:00.000+05:30குத்தமெல்லாம் இல்லீங்க சும்மாநகைச்சுவைக்கு தான் சொ...குத்தமெல்லாம் இல்லீங்க சும்மா<BR/>நகைச்சுவைக்கு தான் சொன்னேன்.<BR/>:))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-45995953178716539642007-03-20T10:15:00.000+05:302007-03-20T10:15:00.000+05:30//கொத்தனார் பின்னூட்டத்தில் பேசினா அவர் பேசினதையே ...//கொத்தனார் பின்னூட்டத்தில் பேசினா அவர் பேசினதையே வச்சுட்டு வரவங்க<BR/>பாராட்டறதோ இல்லாட்டி<BR/>கேள்விக்கேட்கறதோ தப்பு.அவரத்தான்<BR/>நான் நல்லாருக்கு உங்களுதுன்னு சொல்லிட்டேன்னுல்ல.<BR/>அப்பறம் என் எழுத்தப் பத்தி<BR/>சொல்லாம இது என்ன <BR/>"சின்னப்பிள்ளத்தனமால்ல இருக்கு."// <BR/><BR/>அய்யோ குத்தமாகிப்போச்சா.... மன்னிச்சிடுங்க.... நீங்க பகிர்ந்துகிட்ட விதம் உண்மையிலேயே சூப்பர்...அதைச் சொல்ல வந்தப்போதான் கொத்தனாரின் பின்னூட்டத்தைப் பார்த்து அதை விட்டுட்டேன்..ப்ரசன்னாhttps://www.blogger.com/profile/02096181523025783391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-27978627312030088002007-03-20T09:10:00.000+05:302007-03-20T09:10:00.000+05:30\\வெற்றி said... முத்துலட்சுமி[நல்ல அழகான பெயர்]நல...\\வெற்றி said... <BR/>முத்துலட்சுமி[நல்ல அழகான பெயர்]<BR/>நல்ல பதிவு. பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள். //<BR/><BR/>நன்றி வெற்றி.<BR/><BR/><BR/>\\ மங்கை said... <BR/>லட்சுமி<BR/><BR/>இந்த 'பைய'வில எனக்கும் அனுபவம் இருக்கு...கல்யாணம் ஆகி முதல் தடவை ஊருக்கு போன போது, இவங்க தோட்டத்தில கிணத்துக்கிட்ட போறப்போ, இவரும், இன்னொருத்தரும், 'பைய பைய'னு சொல்ல, நான் எங்கிட்ட என்ன பை இருக்கு?..அப்படீன்னு கேட்டு,//<BR/><BR/>ஆகா மங்கை நீங்க மேற்கு அவங்க தெற்கு ...நகைச்சுவை தொடரே எழுத <BR/>கைவசம் விஷயம் வெச்சிருக்கீங்க போங்க.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-18142319621602260802007-03-20T09:03:00.000+05:302007-03-20T09:03:00.000+05:30லட்சுமிஇந்த 'பைய'வில எனக்கும் அனுபவம் இருக்கு...கல...லட்சுமி<BR/><BR/>இந்த 'பைய'வில எனக்கும் அனுபவம் இருக்கு...கல்யாணம் ஆகி முதல் தடவை ஊருக்கு போன போது, இவங்க தோட்டத்தில கிணத்துக்கிட்ட போறப்போ, இவரும், இன்னொருத்தரும், 'பைய பைய'னு சொல்ல, நான் எங்கிட்ட என்ன பை இருக்கு?..அப்படீன்னு கேட்டு, அங்க இருந்தவருக்கு எனக்கு புரியலைங்கறது தெரியலை, மறுபடியும் 'தாயீ, பைய பைய'னு சொல்லி வெறுப்பேத்தி, ஒரே காமெடி அன்னைக்கு.மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-68121954951772118552007-03-20T08:52:00.000+05:302007-03-20T08:52:00.000+05:30முத்துலட்சுமி[நல்ல அழகான பெயர்]நல்ல பதிவு. பகிர்ந்...முத்துலட்சுமி[நல்ல அழகான பெயர்]<BR/>நல்ல பதிவு. பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-21744352704104855062007-03-20T08:46:00.000+05:302007-03-20T08:46:00.000+05:30நன்றாக படித்து சிரித்தீர்களா உடலுக்கு நல்லது .நன்ற...நன்றாக படித்து சிரித்தீர்களா உடலுக்கு நல்லது .நன்றி நற்கீரன்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-18861532232256132642007-03-20T03:23:00.000+05:302007-03-20T03:23:00.000+05:30அருமை, அருமை. நன்றாக சிர்க்க முடிந்தது. நன்றி.அருமை, அருமை. நன்றாக சிர்க்க முடிந்தது. நன்றி.நற்கீரன்https://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-36781522741044076972007-03-19T17:26:00.000+05:302007-03-19T17:26:00.000+05:30\\Prasannaa said... யப்பா கலக்குறீங்க கொத்ஸ்...// ...\\Prasannaa said... <BR/>யப்பா கலக்குறீங்க கொத்ஸ்...//<BR/> <BR/>கொத்தனார் பின்னூட்டத்தில் பேசினா அவர் பேசினதையே வச்சுட்டு வரவங்க<BR/>பாராட்டறதோ இல்லாட்டி<BR/>கேள்விக்கேட்கறதோ தப்பு.அவரத்தான்<BR/>நான் நல்லாருக்கு உங்களுதுன்னு சொல்லிட்டேன்னுல்ல.<BR/>அப்பறம் என் எழுத்தப் பத்தி<BR/>சொல்லாம இது என்ன <BR/>"சின்னப்பிள்ளத்தனமால்ல இருக்கு."<BR/><BR/>[ அது சரி நானாவா எழுதி இருக்கேன்.<BR/>எதோ வரவங்க எல்லாம் கு.ஞானசம்பந்தம் பற்றியும் வாரியார் <BR/>பற்றியும் பாராட்டுனாங்க. பிரசன்னா<BR/>கொத்தனார்ஜி பத்தி பாராட்டுரார்.போட்டும்விடுன்னு விடாம<BR/>நானும்...]முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-16108783680510232172007-03-19T17:16:00.000+05:302007-03-19T17:16:00.000+05:30//லவசக்கொத்தனார் said...//இராவணன் மலையைத்தூக்கி சி...//லவசக்கொத்தனார் said...<BR/>//இராவணன் மலையைத்தூக்கி சிவபெருமான் கால் கட்டை விரலால் அழுத்த கை மாட்டிக்கொண்டக் காட்சியைக் கூறி<BR/>கை loss அதான் கைலாஸ் என்றாராம் ஒருமுறை வாரியார்.//<BR/><BR/>அப்புறம் ராவணன் பாட்டு எல்லாம் பாடி கையை மீட்டுக்கிட்டான் இல்லையா? அப்போ கொஞ்சமா கையில் அடிபட்டுப் போச்சாம். அதுனாலதான் நம்மாளுங்க கை/loss/some அப்படின்னு சொல்லறாங்க இல்லையா? ஹிஹி//// <BR/><BR/>யப்பா கலக்குறீங்க கொத்ஸ்...ப்ரசன்னாhttps://www.blogger.com/profile/02096181523025783391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-40956648445728605592007-03-19T16:55:00.000+05:302007-03-19T16:55:00.000+05:30ஹீ..ஹி..கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்...நம்மூரு....ஹீ..ஹி..கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்...நம்மூரு...நம்மூரு....நம்மூரேதான்.....பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-74876461183740852162007-03-19T16:30:00.000+05:302007-03-19T16:30:00.000+05:30\\இலவசக்கொத்தனார் said... //இராவணன் மலையைத்தூக்கி ...\\இலவசக்கொத்தனார் said... <BR/>//இராவணன் மலையைத்தூக்கி சிவபெருமான் கால் கட்டை விரலால் அழுத்த கை மாட்டிக்கொண்டக் காட்சியைக் கூறி<BR/>கை loss அதான் கைலாஸ் என்றாராம் ஒருமுறை வாரியார்.//<BR/><BR/>அப்புறம் ராவணன் பாட்டு எல்லாம் பாடி கையை மீட்டுக்கிட்டான் இல்லையா? அப்போ கொஞ்சமா கையில் அடிபட்டுப் போச்சாம். அதுனாலதான் நம்மாளுங்க கை/loss/some அப்படின்னு சொல்லறாங்க இல்லையா? ஹிஹி// <BR/><BR/>பரவால்ல நல்ல முயற்சிதான் உங்களுதும். :-))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-61012482773669616592007-03-19T16:26:00.000+05:302007-03-19T16:26:00.000+05:30//இராவணன் மலையைத்தூக்கி சிவபெருமான் கால் கட்டை விர...//இராவணன் மலையைத்தூக்கி சிவபெருமான் கால் கட்டை விரலால் அழுத்த கை மாட்டிக்கொண்டக் காட்சியைக் கூறி<BR/>கை loss அதான் கைலாஸ் என்றாராம் ஒருமுறை வாரியார்.//<BR/><BR/>அப்புறம் ராவணன் பாட்டு எல்லாம் பாடி கையை மீட்டுக்கிட்டான் இல்லையா? அப்போ கொஞ்சமா கையில் அடிபட்டுப் போச்சாம். அதுனாலதான் நம்மாளுங்க கை/loss/some அப்படின்னு சொல்லறாங்க இல்லையா? ஹிஹிஇலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-63153662530879977332007-03-19T15:42:00.000+05:302007-03-19T15:42:00.000+05:30\\யோகன் பாரிஸ்(Johan-Paris) said... இந்தச் சில பகி...\\யோகன் பாரிஸ்(Johan-Paris) said... <BR/>இந்தச் சில பகிடிகள் கேட்டுள்ளேன். உண்மை சிரிப்பால் தமிழ் வளர்க்கலாம். பேச்சாளர்கள் சிரிப்புச் சரம் தொடுக்கவே வேண்டும். //<BR/><BR/>நன்றி யோகன். உண்மையில் <BR/>மக்களை சிரிப்பால் கட்டுப்படுத்தி<BR/>உட்காரவைத்து சொன்னால் <BR/>சரியாக கருத்துக்கள் சென்று<BR/>சேரும் என்பது தெரிகிறது.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-20102747801152560972007-03-19T15:40:00.000+05:302007-03-19T15:40:00.000+05:30\\பங்காளி... said... சுர்ர்ருன்னு வர்ற கோவமும், இய...\\பங்காளி... said... <BR/>சுர்ர்ருன்னு வர்ற கோவமும், இயல்பாய் வரும் நக்கல் நையாண்டியும்...எங்க ரத்தத்தோட கலந்தது....<BR/><BR/>இந்த மாதிரி கலந்து கட்டி அடிச்சிட்டு போய்ட்ட்டே இருக்கிற ஆளுகள எங்கூர்ர்ல சர்வசாதாரணமா பாக்காம்.//<BR/><BR/>என்ன இப்படி எங்கூருன்ன்னு பிரிச்சு பேசிட்டீங்க ...எங்க மதுரைக்காரர்ன்னு<BR/> தானே நிகழ்ச்சிக்கு ஒருமணி நேரம் முன்னாடியே போய் உட்கார்ந்தேன்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-85334105682983456662007-03-19T15:37:00.000+05:302007-03-19T15:37:00.000+05:30\\ThangaMagan said... சிவா-ஜி! அற்புதம்!..வாரியார்...\\ThangaMagan said... <BR/>சிவா-ஜி! அற்புதம்!..வாரியார் விளையாடுகிறார்! //<BR/><BR/>இன்னொன்று கூட சொன்னார் .கைலாசம் என்ற பெயர் எவ்வளவு பொருத்தமாம். இராவணன் மலையைத்தூக்கி சிவபெருமான் கால் கட்டை விரலால் அழுத்த கை மாட்டிக்கொண்டக் காட்சியைக் கூறி<BR/>கை loss அதான் கைலாஸ் என்றாராம் ஒருமுறை வாரியார்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-78395393304849991032007-03-19T15:29:00.000+05:302007-03-19T15:29:00.000+05:30இந்தச் சில பகிடிகள் கேட்டுள்ளேன். உண்மை சிரிப்பால்...இந்தச் சில பகிடிகள் கேட்டுள்ளேன். உண்மை சிரிப்பால் தமிழ் வளர்க்கலாம். பேச்சாளர்கள் சிரிப்புச் சரம் தொடுக்கவே வேண்டும். <BR/>அடுத்து பைய என்ற சொல்; மெதுவாக எனும் பொருள்பட எங்கள் ஈழத்தில் இன்றும் பாவனையில் உண்டு.<BR/>பதிவி படித்துச் சிரித்தேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-8066777734420797492007-03-19T15:08:00.000+05:302007-03-19T15:08:00.000+05:30சுர்ர்ருன்னு வர்ற கோவமும், இயல்பாய் வரும் நக்கல் ந...சுர்ர்ருன்னு வர்ற கோவமும், இயல்பாய் வரும் நக்கல் நையாண்டியும்...எங்க ரத்தத்தோட கலந்தது....<BR/><BR/>இந்த மாதிரி கலந்து கட்டி அடிச்சிட்டு போய்ட்ட்டே இருக்கிற ஆளுகள எங்கூர்ர்ல சர்வசாதாரணமா பாக்காம்.<BR/><BR/>ஹி..ஹி..நானும் அப்டீத்தேன்....பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-73965251636822712722007-03-19T14:23:00.000+05:302007-03-19T14:23:00.000+05:30நன்றி கோவை மணி அவர்களே.இன்னும் நிறைய சொல்லலாம் என்...நன்றி கோவை மணி அவர்களே.<BR/>இன்னும் நிறைய சொல்லலாம் என்று <BR/>சொல்லிவிட்டு சாய்ஸில் விட்டு<BR/>விட்டார். காரணம் வெறும் இலக்கியம்<BR/>என்றால் நம்ம மக்கள் ஓடிடுவாங்க<BR/>அதான்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-5265810481385105772007-03-19T14:21:00.000+05:302007-03-19T14:21:00.000+05:30உண்மை தான் சென்ஷி.டைமிங்கா அவர் பேசிய எல்லாமே கலக...உண்மை தான் சென்ஷி.டைமிங்கா <BR/>அவர் பேசிய எல்லாமே கலக்கல் தான்.<BR/>குழந்தைங்ககிட்ட பேசுங்க நல்லா <BR/>நகைச்சுவை கிடைக்கும்.<BR/>அதுவும் கடி ஜோக் குழந்தைகிட்ட<BR/>தான் கிடைக்கும்ன்னு சொல்லிடு சொன்னார். ஒரு குழந்தை சொல்லிச்சாம்<BR/>முடி ஏன் கொட்டுதாம் இலை<BR/>உதிர் காலமாம்.ஏன்னா அது<BR/>மரமண்டையாம்.அய்யோஅய்யோ.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-5761413111068383122007-03-19T14:19:00.000+05:302007-03-19T14:19:00.000+05:30\\நீங்க சொன்னது போல நகைச்சுவை மட்டுமே எழுதுவேன். ஏ...\\நீங்க சொன்னது போல நகைச்சுவை மட்டுமே எழுதுவேன். ஏன்னா எனக்கு வேறு எதுவும் தெரியாது.:-)) //<BR/><BR/>அபிஅப்பா நகைச்சுவை மூலம் எப்படி இங்கே இப்பேராசிரியர் தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்தினாரோ <BR/>அப்படி வெரைட்டியான விஷயங்களை உங்கள் நகைச்சுவை மூலம் <BR/> எழுதுங்கள். வெற்றிபெறும்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-18862198616031420862007-03-19T13:56:00.000+05:302007-03-19T13:56:00.000+05:30நல்லா இருந்துச்சுங்க//ஒரு அரசர் கடைமடையில் பிறந்த ...நல்லா இருந்துச்சுங்க<BR/><BR/>//ஒரு அரசர் கடைமடையில் பிறந்த புலவரைப் பார்த்து வாருங்கள் "கடைமடையாரே" என்று கடைசியாக வந்த மடையரே என்று பொருள் படும்படி கூற அவர் மன்றத்தலைவரே எனப்பொருள் படும்படியும் மடையர்களுக்கு தலைவரே எனும்படியும் " மடத்தலைவரே" என்று கூறினாராம்//<BR/><BR/>இதை ரொம்ப ரசிச்சேன்.Mani - மணிமொழியன்https://www.blogger.com/profile/04094031403371941936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-26049904212365929362007-03-19T12:40:00.000+05:302007-03-19T12:40:00.000+05:30முனைவர் கு.ஞானசம்பதன் அவர்கள் நகைச்சுவையை சரியான இ...முனைவர் கு.ஞானசம்பதன் அவர்கள் நகைச்சுவையை சரியான இடத்தில் சரியான பதத்தில் இடத்தெரிந்தவர்.<BR/>முன்னொரு முறை எழுத்தாளர் சுஜாதாவின் விழாவில் இவ்வாறு கூறினார்.<BR/><BR/>"3 வயசு பையன் சொல்றான் சார்..<BR/>என் லைஃப்ல இப்டியொரு மேட்ச பாத்ததில்லன்னு"<BR/><BR/>செம கலாட்டாவாக இருக்கும்... :))<BR/><BR/>சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-88134477221930141932007-03-19T12:39:00.000+05:302007-03-19T12:39:00.000+05:30//எல்லோரும் சிரிப்பை மறந்து அழுகைக்கு அடிமையாகி வி...//எல்லோரும் சிரிப்பை மறந்து அழுகைக்கு அடிமையாகி விட்டார்கள் மெகாசீரியலில் மூழ்கி இருக்கிறார்கள் . சைக்கிள் கத்துக்க ஆரம்பிக்கும் போது இறங்கத் தெரியாமால் போஸ்ட் கம்பி எதும் கிடைக்கும் வரை சுற்றுவது போல் இயக்குனர்கள் முடிக்கத் தெரியாமல் இருக்கிறார்களோ என்றார்.//<BR/><BR/>ஆமாம் உண்மைதான். நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும். நீங்க சொன்னது போல நகைச்சுவை மட்டுமே எழுதுவேன். ஏன்னா எனக்கு வேறு எதுவும் தெரியாது.:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com