tag:blogger.com,1999:blog-3001899948783008868.post5605718830399994372..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: எப்போதும் கோபமாவே இருப்பாங்க போலமுத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-18234879806977110862007-10-21T20:16:00.000+05:302007-10-21T20:16:00.000+05:30கோவை மதுரை சென்னை என்று இல்லை - இந்தியா முழுவதும் ...கோவை மதுரை சென்னை என்று இல்லை - இந்தியா முழுவதும் இதே நிலை தான். தேவையான அளவுக்கு பேருந்துகள் ஓடாதது முக்கியக் காரணம். கூட்டம் அதிகமிருப்பதால் இயல்பாகவே மக்கள் கோபக்காரர்களாக மாறி விடுகிறார்கள் - என் செய்வதுcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-42140637969809930422007-10-21T12:39:00.000+05:302007-10-21T12:39:00.000+05:30//என் மகள் " அம்மா அதான பார்த்தேன் என்னடா பஸ்ஸுல வ...//என் மகள் " அம்மா அதான பார்த்தேன் என்னடா பஸ்ஸுல வந்தோமே ஒன்னும் சண்டையே காணுமேன்னு ..எப்போதும் எல்லாரும் கோபமாவே இருப்பாங்க போல...."//<BR/><BR/>:-)))) என் அக்கா மாதினி ரொம்ப சமத்தா இருக்கா. :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-64390375883617746062007-08-14T17:24:00.000+05:302007-08-14T17:24:00.000+05:30சண்டைல நீங்களும் இறங்கியிருந்தா இந்த பதிவு சூடான ப...சண்டைல நீங்களும் இறங்கியிருந்தா இந்த பதிவு சூடான பதிவில வந்தீருக்கும் இல்லியா! நல்ல வாய்ப்பு போயிடுச்சே! பைக்கிலே சர்வோவை அழச்சுட்டு போகும் போது எப்பவுமே ரோட்டில் ஓரமா பேறவனை கூட "வீட்டுல சொல்லிட்டு வந்தியா"ன்னு கேப்பான். பைக்கிலே போகும் போதல்லாம் இப்படி கேக்காட்டா பைக் ஓடாதுன்னு நெனப்பு அவனுக்கு. அது போல உங்க பொண்ணுக்கு சண்டை இல்லாட்டா அது பஸ் இல்லன்னு நெனப்பு! :-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-7074026009661430342007-08-14T13:35:00.000+05:302007-08-14T13:35:00.000+05:30நம்ம ஊர்ல பஸ்ல போகும்போது, சந்தைல, கடைகள்ல கூட்டம...நம்ம ஊர்ல பஸ்ல போகும்போது, சந்தைல, கடைகள்ல கூட்டமா இருக்கிற இடங்கள்ல இதெல்லாம் சகஜம்தாங்க...<BR/><BR/>அதெல்லாம் ரசிக்க கத்துக்கனும் :)))Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-71857703916891326862007-08-14T13:10:00.000+05:302007-08-14T13:10:00.000+05:30திண்டுக்கல், திருச்சி, தர்மபுரி என்று விதம் விதமாக...திண்டுக்கல், திருச்சி, தர்மபுரி என்று விதம் விதமாக பஸ்களில் - கும்பல் - என்றால் இரண்டு பஸ் தவறவிட்டு நிதானமா போகலாம்னு பாத்தா- இருட்டிடும்'ன்னு பயம் வேற... ஹ்ம்ம். ஒருபக்கம் ஸ்கூல் பை, டிபன் பாக்ஸ், குடை சகிதம்.. மறு பக்கம் 4.50 பஸ்ஸை விட்டுட்டா அடுத்தது 5 மணி பஸ் ரொம்ப ஊர் சுத்தி, செம்பட்டி ( சின்னாளப்பட்டி பிரிவுலே நிக்கறதுக்கு, புது கண்டக்டர்னா' அவருக்கு புதுசா சொல்லணும்... அது வேற உள்ளூர உதறல் - இறங்க வேண்டிய இடத்துலே பஸ் நிக்காம போயிட்டா? அப்படின்னு ஒரு பயம்...!)வீடு போய்ச் சேரும்போது லேட்டாயிடுமே என்று கவலை... 'எனக்கு பஸ் பிடிக்கணும்'னு சொல்லியே பாதி சமயம் சாயங்கால "டிரில்" கிளாஸ் மட்டம்... :-) ( வல்லி, உங்களுக்கும் ஞாபகம் வருமே...?) அப்போ டிரில் கிளாஸ் ஒழுங்கா செஞ்சிருந்தா இப்போ கால் வலி வராம இருந்திருக்குமோ?! <BR/><BR/>நிறைய கொசுவத்தி பத்த வைச்சுட்டீங்க முத்துலஷ்மி... :-)கோழிகளுடன் கூடைகள், கம்பு கேழ்வரகு மூடைகள் ( அந்தப் பக்கம் எல்லாம் "மூடை" ன்னுதான் சொல்லுவாங்க அப்போ!)காதில் விழும் சம்பாஷணையெல்லாம் படு சுவாரசியம்.... அது என்னமோ சரி... சண்டைக்காரங்களும் லேசுலே விட மாட்டாங்க... உங்க பொண்ணு நல்லாவே கவனிச்சிருக்கா!!Aruna Srinivasanhttps://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-69726488203553895172007-08-14T02:19:00.000+05:302007-08-14T02:19:00.000+05:30\\\முத்துலெட்சுமி said... சென்னையாஆஆஆ!! அய்யோ நான்...\\\முத்துலெட்சுமி said... <BR/>சென்னையாஆஆஆ!! அய்யோ நான் சென்னைக்கு போறதுக்கே யோசிப்பேன்..தமிழ்நாட்டுல எங்கவேணா பஸ்ஸுல போகச்சொல்லுங்க வேறவழி இல்லன்னா என்ன செய்யன்னு போவேன்..ஆனா சென்னையில் சான்ஸே இல்லைப்பா...லக்ஷ்மி \\\<BR/><BR/>எல்லோரும் ஓடியாங்க நம்ம ஏரியாவை கலாய்ச்சிட்டாங்க...சிக்கீரம் ஓடியாங்க ;-)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-47233147175593805562007-08-14T02:04:00.000+05:302007-08-14T02:04:00.000+05:30அக்கா அது எப்படிக்கா சண்டை நடக்குற இடத்துல எல்லாம்...அக்கா <BR/>அது எப்படிக்கா சண்டை நடக்குற இடத்துல எல்லாம் நீங்க இருக்குறிங்க!!! ;-)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-85844474130597479382007-08-13T22:52:00.000+05:302007-08-13T22:52:00.000+05:30மங்கை நகைச்சுவைப்பதிவா அதைபோட்டிடுங்க இந்த வாரம்.....மங்கை நகைச்சுவைப்பதிவா அதைபோட்டிடுங்க இந்த வாரம்...:)<BR/>நாங்க எப்போது பஸ்க்கு முன்னால ஒத்த சீட்டுக்கு பக்கத்துல ஒரு மாநாடு போட்டே போவோம் அந்த காலத்துல அதுனால பஸ்ஸுல நடக்கிறது எதுவ்ம் எங்களுக்கு தெரியாது...எங்க உலகம் தனி..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-3322398723634874572007-08-13T22:46:00.000+05:302007-08-13T22:46:00.000+05:30கோவைல நல்ல நகைச்சுவையா இருக்குமே...லக்ஷ்மி சொன்ன ம...கோவைல நல்ல நகைச்சுவையா இருக்குமே...லக்ஷ்மி சொன்ன மாதிரி.. ஜுஜுபி..:-)))மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-66191264810843779432007-08-13T22:36:00.000+05:302007-08-13T22:36:00.000+05:30சென்னையாஆஆஆ!! அய்யோ நான் சென்னைக்கு போறதுக்கே யோசி...சென்னையாஆஆஆ!! அய்யோ நான் சென்னைக்கு போறதுக்கே யோசிப்பேன்..தமிழ்நாட்டுல எங்கவேணா பஸ்ஸுல போகச்சொல்லுங்க வேறவழி இல்லன்னா என்ன செய்யன்னு போவேன்..ஆனா சென்னையில் சான்ஸே இல்லைப்பா...லக்ஷ்மிமுத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-58986374179523748132007-08-13T22:31:00.000+05:302007-08-13T22:31:00.000+05:30சென்னை மா'நரக' பேருந்துகளில் ரெண்டு முறையேனும் ஏறி...சென்னை மா'நரக' பேருந்துகளில் ரெண்டு முறையேனும் ஏறி இறங்கி அனுபவப்படவும். பின் இதெல்லாம் ஜுஜுப்பின்னு புரிந்து கொள்வீர்கள்.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-84546242030708404272007-08-13T22:02:00.000+05:302007-08-13T22:02:00.000+05:30வாங்க கீதா.. ம்..நகைச்சுவை உணர்வுக்கும்குறையே இல்ல...வாங்க கீதா.. ம்..நகைச்சுவை உணர்வுக்கும்குறையே இல்லைப்பா...சண்டை நம்ம கூட போடாதவரை அவங்க சண்டையைப்பார்த்து மத்தவங்க சிரிக்கறது நகைச்சுவை உணர்வுனாலே தானே எப்படி...:-)) <BR/><BR/> குழந்தைகளுக்கு இது புதுசு.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-84293268851542849212007-08-13T21:58:00.000+05:302007-08-13T21:58:00.000+05:30உண்மைதான் தீபா இங்க டில்லியில் வண்டி இடிச்சிடுச்சி...உண்மைதான் தீபா இங்க டில்லியில் வண்டி இடிச்சிடுச்சின்னு இறங்கினா முதல்ல தப்பு செய்தவன் ஒழுங்கா வந்தவனை பேசறதுக்குமுன்னாலே யே <BR/>அடிக்க வந்துடுவான்...பயம் தான் எதையும் பேசறதுக்கு...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-71938149430746354842007-08-13T18:57:00.000+05:302007-08-13T18:57:00.000+05:30பொதுவாவே தமிழ்நாட்டில் எப்போவுமே கொஞ்சம் மன இறுக்க...பொதுவாவே தமிழ்நாட்டில் எப்போவுமே கொஞ்சம் மன இறுக்கத்திலேயே வாழ்க்கை நடத்தறாங்கன்னு நினைக்கிறேன். நகைச்சுவை உணர்வு கொஞ்சம் கம்மிதானோன்னு தோணும். ம்ம்ம்ம்ம்., நல்ல அனுபவம் தான் உங்களுக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-23464518641280976442007-08-13T18:48:00.000+05:302007-08-13T18:48:00.000+05:30Road rage ம் இப்பொ ரொம்ப சாதாரணமான விஷயமாயிட்டு வ...Road rage ம் இப்பொ ரொம்ப சாதாரணமான விஷயமாயிட்டு வருது.. அது எவ்வளவு பெரிய விஷம்ன்னு இனி வரும் காலங்களிலே தெரிய வரும்... (படிச்சீங்க இல்லே... ஆளையே காலி பண்ணின செய்தி.. )<BR/>எல்லாரும் ஜாகிரதையா இருங்கப்பா...Deepahttps://www.blogger.com/profile/08368941819092880320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-85604825762604565332007-08-13T14:31:00.000+05:302007-08-13T14:31:00.000+05:30அந்தம்மா கோவைக்கார தமிழில் பேசிச்சு...நீங்க சொல்றத...அந்தம்மா கோவைக்கார தமிழில் பேசிச்சு...நீங்க சொல்றது மதராஸ் தமிழாச்சே ப்பா குசும்பா ...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-47552013945909001982007-08-13T14:22:00.000+05:302007-08-13T14:22:00.000+05:30""'இந்தா வெரசா இறங்க சொன்னா மேனர்ஸ் இல்லயான்னு க்க...""'இந்தா வெரசா இறங்க சொன்னா மேனர்ஸ் இல்லயான்னு க்கேக்கற அறிவுருக்கா உனக்கு" "<BR/><BR/>பர்ஸ் இருக்கு அது இன்னாமே மேனர்ஸ் ரொம்பதான் டகிலுவுடுற! அப்படிதானே சொன்னுச்சுகுசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-65365890584056541982007-08-13T13:45:00.000+05:302007-08-13T13:45:00.000+05:30பின்னாடி இறங்கிட்டிருந்த அம்மா ஒருத்தங்க இன்னொருத்...பின்னாடி இறங்கிட்டிருந்த அம்மா ஒருத்தங்க இன்னொருத்தங்களைன்னு எழுதி இருக்கேனே ..சரி இருங்க வேற யாராச்சும் தப்பா நினைக்கறதுக்குமுன்னாடி எடிட் பண்ணி போடறேன்...வம்பாப்போயிடும்...கோபக்காரி சண்டக்காரின்னு... :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-11971557908687362272007-08-13T13:38:00.000+05:302007-08-13T13:38:00.000+05:30//"'இந்தா வெரசா இறங்க சொன்னா மேனர்ஸ் இல்லயான்னு க்...//"'இந்தா வெரசா இறங்க சொன்னா மேனர்ஸ் இல்லயான்னு க்கேக்கற அறிவுருக்கா உனக்கு"//<BR/><BR/>அப்ப இது உங்க டயலாக்இல்லையா?த.அகிலன்https://www.blogger.com/profile/04071864316194437828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-40913198526395422112007-08-13T12:49:00.000+05:302007-08-13T12:49:00.000+05:30உண்மைதான் வல்லி...சொகுசாவே வளந்தாலும் நல்லதில்ல பா...உண்மைதான் வல்லி...சொகுசாவே வளந்தாலும் நல்லதில்ல பாருங்க...<BR/>கொஞ்சம் இது மாதிரி லைஃபையும் பாத்துக்கட்டும் அப்பப்ப ...அப்ப கலவரம் வராது இல்ல ..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-79851691698214990192007-08-13T12:39:00.000+05:302007-08-13T12:39:00.000+05:30poNNukku nalla exposure.paavam. adhukkuk kalavar...poNNukku nalla exposure.<BR/><BR/>paavam. adhukkuk kalavaramaa poyirukkum. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-34622656458748266582007-08-13T12:00:00.000+05:302007-08-13T12:00:00.000+05:30பாதி பதிவுல விசில் குடுத்துடலயே அகிலன் :)அகிலன் நா...பாதி பதிவுல விசில் குடுத்துடலயே அகிலன் :)<BR/><BR/>அகிலன் நான் சண்டையே போடலைப்பா...மத்தவங்க போட்ட சண்டையை பத்தி எழுதி இருக்கேன்...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-43356925599101148222007-08-13T11:40:00.000+05:302007-08-13T11:40:00.000+05:30ரைட் ரைட் பதிவ படிச்சது போதும். போலாம் ஏப்பா கண்...ரைட் ரைட் பதிவ படிச்சது போதும். போலாம் ஏப்பா கண்டக்டர் விசில் குடுப்பா...<BR/><BR/>ஆமா இனிமே எங்காவது பஸ்சில சண்டைபோடணும்னா ஒங்கள கூப்பிடவா?:)))த.அகிலன்https://www.blogger.com/profile/04071864316194437828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-77194160194278244432007-08-13T11:35:00.000+05:302007-08-13T11:35:00.000+05:30ஆமாம்துளசி... இதே போல ஊருக்குப்போனா ட்ரெயின்ல் ஏறு...ஆமாம்துளசி... இதே போல ஊருக்குப்போனா ட்ரெயின்ல் ஏறும்முன்னால கேக்கற முதல் கேள்வி ..அது ரிசர்வ்டா அன்ரிசர்வ்டா தான்...அம்மா இல்லாட்டி தள்ளு தள்ளுன்னு சண்டை போடுவாங்கம்மா ன்னு... :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-78355989174605578582007-08-13T11:34:00.000+05:302007-08-13T11:34:00.000+05:30இல்லியேப்பா காயத்ரி...ஜி முந்திட்டாரே... :(இல்லியேப்பா காயத்ரி...ஜி முந்திட்டாரே... :(முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com