tag:blogger.com,1999:blog-3001899948783008868.post5770379419151028897..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: யாவரும் நலம்முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-36744752067292509042011-08-13T00:15:24.315+05:302011-08-13T00:15:24.315+05:30'நலம் நலமறிய ஆவல்' இப்படி எழுதி எத்தனை கால...'நலம் நலமறிய ஆவல்' இப்படி எழுதி எத்தனை காலமாயிற்று. இ-மெயில் வந்தவுடன் ஈ ஓட்டிக்கொண்டிருக்கின்றன தபால் பெட்டிகள்! அதன் ஒட்டடைகளை அகற்றி மறுபடியும் கடிதமெழுத பழகிக்குவோம். இல்லையென்றால் நம் கையெழுத்தே நமக்கு மறந்துபோம்.நல்ல பதிவு கயல், மிகவும் ரசித்தேன்.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-25721446585383294752011-08-12T21:49:14.397+05:302011-08-12T21:49:14.397+05:30யாவரும் நலமென
எதற்கும் நாம் கையெழுத்திட்டுப்
பழகிக...யாவரும் நலமென<br />எதற்கும் நாம் கையெழுத்திட்டுப்<br />பழகிக்கொள்வோம்.<br /><br /> அருமை ;-)யாழினிhttps://www.blogger.com/profile/14718470396479761031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-85566923266419497342011-08-12T20:23:45.114+05:302011-08-12T20:23:45.114+05:30நல்ல கவிதை... தில்லி வந்த புதிதில் கூட நிறைய கடித...நல்ல கவிதை... தில்லி வந்த புதிதில் கூட நிறைய கடிதங்கள் எழுதுவேன்.... ம்... இந்த அலைபேசியும், மின்னஞ்சலும் வந்த பிறகு கடிதம் எழுதும் கலையே மறந்து விட்டது அனைவருக்கும்.... <br /><br />மீண்டும் கடிதம் எழுத மனம் ஏங்குகிறது....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-31194115003605541752011-08-12T18:43:59.047+05:302011-08-12T18:43:59.047+05:30//யார் காலடியாவது
புழுதி கலைத்து நுழையுமெனில்
மீண்...//யார் காலடியாவது<br />புழுதி கலைத்து நுழையுமெனில்<br />மீண்டும் ஒருநாள்<br />கடிதங்கள் வரக்கூடும்.//<br /><br />வருமா? ஏங்குகிறது மனம்:(! கடிதங்களிலேயே தமிழ் பழகி மகிழ்ந்தேன் ஒரு காலத்தில்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-57109534734916201082011-08-12T17:48:37.146+05:302011-08-12T17:48:37.146+05:30அழகு கவிதைஅழகு கவிதைAnonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-55994189389511971692011-08-12T15:45:21.602+05:302011-08-12T15:45:21.602+05:30அருமை ;-)அருமை ;-)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-77910940937271619302011-08-12T15:20:02.415+05:302011-08-12T15:20:02.415+05:30மீண்டும் கடிதங்களுக்கு உயிர் கிடைக்கட்டும்.....
ப...மீண்டும் கடிதங்களுக்கு உயிர் கிடைக்கட்டும்.....<br /><br />பக்கமாய் பக்கமாய் எழுதித் தள்ளுவோம்.<br /><br />தபால்காரரின் வரவுக்காக காத்திருப்போம்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-26192824673545648082011-08-12T11:03:12.412+05:302011-08-12T11:03:12.412+05:30டைப்பியே பழகிய கைகள், கையெழுத்திட பழகிக்கத்தான் வே...டைப்பியே பழகிய கைகள், கையெழுத்திட பழகிக்கத்தான் வேணும்.. :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-1410388051804343942011-08-12T11:00:44.562+05:302011-08-12T11:00:44.562+05:30கவிதைகள் வலிமையானவை.
உண்மையாய் நலம் விசாரிக்கவும...கவிதைகள் வலிமையானவை. <br /><br />உண்மையாய் நலம் விசாரிக்கவும், விசாரிக்கப்படவும் ஆவல் மிகுகிறது. கைபேசி மணியோசை எரிச்சலூட்ட, தபால்காரரின் மிதிவண்டி மணியோசை கேட்க மனம் ஏங்குகிறது.Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-86631381289828259982011-08-12T10:23:40.676+05:302011-08-12T10:23:40.676+05:30//மீண்டும் ஒருநாள்
கடிதங்கள் வரக்கூடும்.
பேனாக்கள்...//மீண்டும் ஒருநாள்<br />கடிதங்கள் வரக்கூடும்.<br />பேனாக்கள் உயிர்த்தெழுந்து<br />நலங்கள் விசாரிக்கப்படலாம்//<br /><br />மீண்டும் அந்த நாள் விரைவில் வரட்டும்.<br /><br />பேனாக்கள் உயிர்த்தெழுந்து நலங்கள் விசாரிக்கட்டும்.<br /><br />வயது முதிர்ந்தவர்கள் நாம் தொலை பேசியில் பேசுவதை கேட்க முடியவில்லை கடிதம் போடு என்றால் வளைய மாட்டேன் என்கிறது.<br /><br />மீண்டும் கடிதங்கள் உயிர்த்தெழுந்து முதியவர்களுக்கு இன்பம் அளிக்கட்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-56975092597159896922011-08-12T10:20:54.107+05:302011-08-12T10:20:54.107+05:30பேனாக்கள் உயிர்த்தெழுந்து
நலங்கள் விசாரிக்கப்படலாம...பேனாக்கள் உயிர்த்தெழுந்து<br />நலங்கள் விசாரிக்கப்படலாம்.<br />நலங்களை நினைப்பதில்<br />எங்கிருக்கிறது பிழை?<br />யாவரும் நலமென<br />எதற்கும் நாம் கையெழுத்திட்டுப்<br />பழகிக்கொள்வோம்.<br /><br /><br />...... என்றும் நம்பிக்கையுடன்.....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com