tag:blogger.com,1999:blog-3001899948783008868.post5851077635765203826..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: அன்றொரு காலத்தில்,..முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-84886274036089245692011-10-21T03:29:58.004+05:302011-10-21T03:29:58.004+05:30இதை விட எப்படி வாழ்வின் இரட்டைத் தன்மையை அழகா உடைத...இதை விட எப்படி வாழ்வின் இரட்டைத் தன்மையை அழகா உடைத்துக் காட்ட முடியும்...<br /><br />நல்ல கவிதை!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-53326695930377111382011-10-20T20:40:09.874+05:302011-10-20T20:40:09.874+05:30கோபி நன்றிப்பா :)
நன்றி வெங்கட் மெதுவா எழுந்து..ட...கோபி நன்றிப்பா :)<br /><br />நன்றி வெங்கட் மெதுவா எழுந்து..டீவியில் நுழைஞ்சு தீபாவளி :)<br /><br /><br />சாரல்.. அந்தக்காலம்ன்னு நீங்களே ஆரம்பிச்சிட்டா எப்படின்னு கேக்கராங்க.. .அப்படித்தானே ஆகிடுச்சு..<br /><br />அருள் பாக்கறேங்க <br /><br />ஸ்வர்ணரேகா நன்றிங்க.. என் அண்ணா அக்கா தம்பின்னு எங்கெங்கோ இருக்கோம் தீபாவளிக்கு ..ம்..<br /><br />அருணா நமக்கு வயசாகிடுச்சுங்க :))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-19311779515771907382011-10-20T19:27:52.936+05:302011-10-20T19:27:52.936+05:30ம்ம்ம்ம் ஒரு காலத்தில் கதைகள்தான் எவ்வளவு??ம்ம்ம்ம் ஒரு காலத்தில் கதைகள்தான் எவ்வளவு??அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-3891678880719635412011-10-20T18:44:31.688+05:302011-10-20T18:44:31.688+05:30//இன்று பக்கத்திற்கொன்றாய் தெறித்த பட்டாஸாய்//
உண...//இன்று பக்கத்திற்கொன்றாய் தெறித்த பட்டாஸாய்//<br /><br />உண்மை தான்... நிலைமை ரொம்ப மாறிடுச்சு... <br /><br />நல்லாயிருக்கு உங்க கவிதை...ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-16386252830454427932011-10-20T18:31:46.744+05:302011-10-20T18:31:46.744+05:30நினைவுகளை மீட்டெடுக்கும் அருமையான கவிதை. அனைவருக்க...நினைவுகளை மீட்டெடுக்கும் அருமையான கவிதை. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-69052268864913774782011-10-20T17:51:38.025+05:302011-10-20T17:51:38.025+05:30கடைகளில் இனிப்பு வாங்கி கொண்டாடும் காலமாகி விட்டது...கடைகளில் இனிப்பு வாங்கி கொண்டாடும் காலமாகி விட்டது முத்து லெட்சுமி.<br /><br />எங்க ஆச்சி ஒரு மாசத்துக்கு முன்னாடியே அரிசி முறுக்கு, முந்திரிக்கொத்துன்னு அண்டா நிறய சுட்டு அடுக்கிடுவாங்க. எங்களுக்கெல்லாம் கொடுத்து விடறதுக்காக. அப்பத்திய பழக்க வழக்கங்களைச் சொன்னா இளைய தலைமுறை விசித்திரமாப் பாக்குது :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-62461095756426165082011-10-20T17:50:26.723+05:302011-10-20T17:50:26.723+05:30காலையில் நாலு மணிக்கி அப்பா எழுப்பி விடுவார். சூட...காலையில் நாலு மணிக்கி அப்பா எழுப்பி விடுவார். சூடு பறக்க அம்மா எண்ணெய் வைத்து தேய்ப்பாங்க... எல்லாம் நினைவுக்கு வருது.. இப்பவோ காலையில் எழுந்திருப்பதே ரொம்ப லேட்..<br /><br />நல்ல கவிதை. பகிர்வுக்கு நன்றி. வல்லமை-ல் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-5570246511971314612011-10-20T17:14:25.785+05:302011-10-20T17:14:25.785+05:30நன்றி குமார் :) உங்களுக்கும் வாழ்த்துக்கள்
ஹூசைனம...நன்றி குமார் :) உங்களுக்கும் வாழ்த்துக்கள்<br /><br />ஹூசைனம்மா நன்றிப்பா:)<br /><br />அம்மா பிஸ்கட் டப்பா நிறையமுறுக்கு நினைச்சுப்பாக்கறேன்.. பாவம் நீங்க... <br /><br />ரமணி நன்றிங்க :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-27013071692436502492011-10-20T16:39:44.412+05:302011-10-20T16:39:44.412+05:30அருமை ;-)அருமை ;-)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-28473635861007449012011-10-20T16:32:17.753+05:302011-10-20T16:32:17.753+05:30த.ம 1த.ம 1Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-58534969162993514762011-10-20T16:31:20.808+05:302011-10-20T16:31:20.808+05:30யதார்த்தத்தை அழகாகச் சொல்லிப்போகும்
அருமையான படை...யதார்த்தத்தை அழகாகச் சொல்லிப்போகும்<br />அருமையான படைப்பு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-48127462706313559782011-10-20T16:29:22.868+05:302011-10-20T16:29:22.868+05:30இடுப்பொடிய சுடாதேயம்மா
அடுக்கு நிறைய மட்டும் வேண்ட...இடுப்பொடிய சுடாதேயம்மா<br />அடுக்கு நிறைய மட்டும் வேண்டுமெனக்கு<br />குளிக்கமறுப்பவன் முன்னால் எழுப்பச்சொல்லி<br />முறையிடுவான்//<br /><br />பழைய நினைவுகளை தட்டி எழுப்புகிறது<br />கவிதை.<br /><br />அடுக்கு நிறைய செய்வதா? சமையல் அய்யரிடம் பட்சணம் வாங்கி தீபாவளி கொண்டாடும் காலமாய் போய்விட்டது.<br /><br />கவிதை நல்லா இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-57474277963416563542011-10-20T15:53:04.028+05:302011-10-20T15:53:04.028+05:30ம்.. நிறைய மிஸ் பண்றோம்.. :-(((
அட்வான்ஸ் தீபாவளி...ம்.. நிறைய மிஸ் பண்றோம்.. :-(((<br /><br />அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துகள்க்கா.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-31674995247692731042011-10-20T15:11:06.742+05:302011-10-20T15:11:06.742+05:30கவிதை அருமை...
வாழ்த்துக்கள் அக்கா.கவிதை அருமை...<br />வாழ்த்துக்கள் அக்கா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com