tag:blogger.com,1999:blog-3001899948783008868.post6142756337829895308..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: பொற்கோயில் அமிர்தசரஸ் ஸ்பெஷல்-5முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-61909831537077058972011-06-10T17:50:14.148+05:302011-06-10T17:50:14.148+05:30உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்.
நே...உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்.<br /> நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.<br /><br />http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_2346.htmlகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-2114313720701088822008-01-12T04:15:00.000+05:302008-01-12T04:15:00.000+05:30எங்கம்மா போயிட்டு வந்தப்ப கூட இவ்வளவு விவரமா எனக்க...எங்கம்மா போயிட்டு வந்தப்ப கூட இவ்வளவு விவரமா எனக்குச் சொல்லலை.<BR/>எனக்கு அந்த பக்கமெல்லாம் போகும் சந்தர்ப்பம் எப்போ வருமோ?<BR/>நன்றி பகிர்ந்து கொண்டதற்குMangaihttps://www.blogger.com/profile/10337114886262601728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-223949819088956502007-12-18T13:49:00.000+05:302007-12-18T13:49:00.000+05:30பயனுள்ள அதே சமயம் அங்கே போகிறவர்களுக்கு உபயோகமான ப...பயனுள்ள அதே சமயம் அங்கே போகிறவர்களுக்கு உபயோகமான பதிவு. <BR/><BR/>நன்றி.<BR/><BR/>அரசுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-47441330845992684422007-12-16T00:24:00.000+05:302007-12-16T00:24:00.000+05:30போன இடத்துக்கு எல்லாம் எங்களையும் அழைத்து போயிட்டீ...போன இடத்துக்கு எல்லாம் எங்களையும் அழைத்து போயிட்டீங்க... :)<BR/><BR/>அடுத்த தடவையாச்சும் டில்லி வந்தால் சிறிது காலம் தங்கி அந்த பக்கம் ஒரு ரவுண்ட் அடிக்க முயற்சி பண்ணுறேன்.<BR/><BR/>:)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-89939280880849356892007-12-15T13:35:00.000+05:302007-12-15T13:35:00.000+05:30உண்மை துளசி ரொம்ப பக்தி ஆச்சரியாமா இருந்தது சின்ன ...உண்மை துளசி ரொம்ப பக்தி ஆச்சரியாமா இருந்தது சின்ன வயசுக்காரங்க தான் அதிகமா வரிசையில் நிக்கும் போது கூட படித்துக்கொண்டே இருந்தாங்க சாமி புத்தகத்தை.. <BR/>இன்னோரு அதிசயம் முதல் முறை போனபோது கலாம் வந்திருந்தார் ஒரு வித்தியாசமும் இல்லாமல் சாதாரணமக்களும் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள் ... செக்கிங் பெரிசா இருக்கல.. ஆனா அதே ஊருல துர்கையானா கோயிலில் போட்டு படுத்திட்டாங்க அது கொண்டுபோகதீங்க இது கொண்டு போகாதீங்கன்னு ....முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-56882795410645087122007-12-15T13:31:00.000+05:302007-12-15T13:31:00.000+05:30அருட்பெருங்கோ, ஆயில்யன்,கோபிநாத், காட்டாறு எல்லாரு...அருட்பெருங்கோ, ஆயில்யன்,கோபிநாத், காட்டாறு எல்லாருக்கும் நன்றி..<BR/>அந்த இரவுப்படம் நான் எடுத்தது இல்லை முதல் படம் தான் நான் எடுத்தது... நான் இரவில் எடுத்த போட்டோவில் இத்தனை தகதகப்பு இல்லை எழுத்துல போட்டுட்டு காண்பிக்கலன்னா எப்படின்னு நெட்ல சுட்டு போட்டுட்டேன்.. அதே மாத்ரி நடுவில் சீக் நெட் போட்டோஒன்னு இருக்கு பாருங்க உள்ள போய் போட்டோ எடுக்க்லாமோன்னு நான் எடுக்கலை அதையும் நெட்ல சுட்டு போட்டேன்.. வீடியோ நானே எடுத்தது போட்டேன் ஆனா ஒழுங்க லோட் ஆகலை.. பாக்காலாம் பின்னாடி சரி செய்யறேன்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-10906291995043995922007-12-15T11:13:00.000+05:302007-12-15T11:13:00.000+05:30நன்றாக சுற்றி காட்டி இருக்கிங்க...படங்கள் அழகாக இர...நன்றாக சுற்றி காட்டி இருக்கிங்க...படங்கள் அழகாக இருக்கு..:))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-39099630703966233162007-12-15T03:25:00.000+05:302007-12-15T03:25:00.000+05:30அதானே.. கண்மணியக்கா சொன்ன மாதிரி இவ்ளோ லேட்டு.. பர...அதானே.. கண்மணியக்கா சொன்ன மாதிரி இவ்ளோ லேட்டு.. பரவாயில்ல.. நாங்களும் டூர் அடிச்சிட்டோமில்ல.<BR/><BR/>இரவு புகைப்படம், டச்சப் இல்லாமலே அழகா இருக்குது. நீங்க எடுத்தீங்களா?காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-71657594749289536192007-12-15T02:15:00.000+05:302007-12-15T02:15:00.000+05:30இந்தத் தொடர் ரொம்பவே அருமையா இருந்துச்சு. ரசித்திப...இந்தத் தொடர் ரொம்பவே அருமையா இருந்துச்சு. ரசித்திப் படித்துப் பின் படித்தும் ரசித்தேன்.<BR/><BR/>சீக்கியர்கள் நம்ம தமிழ்க்காரர்களைப் போலத்தான். எங்கே போனாலும் ச்<BR/>'சாமி'யைக்கூடவே கொண்டு போயிருவாங்க.<BR/><BR/>நம்மூர்லே மாசம் ஒரு முறை( மூணாவது சனிக்கிழமை) 'பாட்' படிப்பாங்க.<BR/><BR/>'குரு க்ரந்த ஸாஹிப்' படிச்சு, சின்னப்பஜனைகள் பாடி அப்புறம் <BR/>லங்கர் உண்டு.<BR/><BR/>வர்றவங்க , வாசலில் விடும் செருப்பையும் அழகாக அடுக்கி வைப்பதும் ஒரு சேவை.<BR/><BR/>மக்களுக்குச் செய்யும் சேவை மகேசன் சேவை.<BR/><BR/>பாராட்டுக்கள் உங்களுக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-62771786226006481102007-12-14T18:51:00.000+05:302007-12-14T18:51:00.000+05:30போட்டோக்களும் பதிவும் நல்லாயிருக்குக்கா :)போட்டோக்களும் பதிவும் நல்லாயிருக்குக்கா :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-37483610247269679982007-12-14T17:35:00.000+05:302007-12-14T17:35:00.000+05:30பொற்கோயில் இரவுப் படம் அழகு.இலவசமா சுற்றுலா கூட்டி...பொற்கோயில் இரவுப் படம் அழகு.<BR/>இலவசமா சுற்றுலா கூட்டிட்டுப் போனதுக்கு நன்றிங்க்கா :)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-73826495501499678412007-12-14T16:44:00.000+05:302007-12-14T16:44:00.000+05:30என்ன பண்றது கண்மணி அத்தனைக்கு பிசியா இருந்தேனாக்க...என்ன பண்றது கண்மணி அத்தனைக்கு பிசியா இருந்தேனாக்கும்... தள்ளி தள்ளிப்போட்டு முக்கியமான இடத்தை அமிர்தசரஸ் ஸ்பெஷலில் கடைசியா எழுத வேண்டியதா ஆகிடுச்சு.<BR/>தமிழ்நாட்டு பொற்கோயில் தானே போடுங்க போடுங்க ... :))நல்ல தரிசனம் பண்ணிட்டுவாங்க.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-28302355698913182252007-12-14T16:35:00.000+05:302007-12-14T16:35:00.000+05:30இதென்ன பொற்கோவில் விசிட் பழசுதானே ஏன் இவ்ளோ லேட் ப...இதென்ன பொற்கோவில் விசிட் பழசுதானே ஏன் இவ்ளோ லேட் பதிவு.<BR/>நானும் லீவுக்கு வேலூர் ஸ்ரீபுரம் [அரியூர்]போகிறேனாக்கும்.<BR/>தமிழ்நாட்டு பொற்கோவில் பதிவு போடுவேனேகண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.com