tag:blogger.com,1999:blog-3001899948783008868.post6283426033004724272..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: இது புது மொழிமுத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-33298409717950232862007-01-30T16:16:00.000+05:302007-01-30T16:16:00.000+05:30நன்றி.(அலிலா) அஞ்சலி.:))
குட்டி செல்லங்களின் மொழி...நன்றி.(அலிலா) அஞ்சலி.:))<br /><br />குட்டி செல்லங்களின் மொழியாச்சே.உங்களைப் போல செல்லப்பிள்ளைகள் பேசின வார்த்தை எல்லாம் நினைவு வச்சுக்கிட்டு பெற்றோர் எப்பவும் மகிழ்ந்து இருப்போம்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-19929621260155498942007-01-30T15:59:00.000+05:302007-01-30T15:59:00.000+05:30வாசிக்க நல்லாயிருக்கு ஆண்டி.
நானும் இப்பிடி நிறைய...வாசிக்க நல்லாயிருக்கு ஆண்டி.<br /><br />நானும் இப்பிடி நிறைய சொற்கள் சொன்னதா அம்மா, அப்பா சொல்லுவாங்க. <br /><br />என்னோட பெயரையே நான் சரியா அஞ்சலி என்று சொல்லாம, அலிலா என்று சொல்லியிருக்கிறேன். அது எப்படி அஞ்சலி, அலிலா ஆச்சுன்னு இன்னும் தெரியாது. :)கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-67111201053787144142007-01-26T12:52:00.000+05:302007-01-26T12:52:00.000+05:30\\மங்கை said...
லட்சுமி...
இதைவிட இனிமையான மொழி ...\\மங்கை said... <br />லட்சுமி...<br /><br />இதைவிட இனிமையான மொழி இருக்க முடியாது... எத்தனை வருடமானாலும்...ஹ்ம்ம்.. என் பெண் குழ்ந்தையாக இருக்கும் போது பேசிய வார்த்தைகள் இன்னும் பசுமையாக இருக்கிறது மனதில்... \\<br /><br />ம்..குடுத்து வைத்தவர் மங்கை நீங்கள் எனக்கு என் பெண்பேசிய வார்த்தைகள் நினைவில் இல்லை. <br />இப்போது எழுதி வைத்து வீடியோ எடுத்து என்று பையனுக்கு செய்வது<br />எல்லாம் அப்போது செய்யமுடியாமல்<br />போன வருத்தம் எனக்கு இருக்கிறது.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-29560930261220815922007-01-26T12:48:00.000+05:302007-01-26T12:48:00.000+05:30\\துளசி கோபால் said...
குழந்தை நல்லா பேச ஆரம்பிச்...\\துளசி கோபால் said... <br />குழந்தை நல்லா பேச ஆரம்பிச்சதும்<br />இதையெல்லாம் மறந்துரும். ஆனா நமக்கு சில வார்த்தைகள் ஒட்டிக்கும்:-)<br /><br />மழலையின் சொல் அமிர்தம்\\ <br /><br />நன்றி துளசி.<br />உண்மையான வார்த்தைகள்.<br />நாங்கள் தான் இப்போது புது மொழிக்கு மாறி வருகிறோம்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-28606947489971286152007-01-26T12:46:00.000+05:302007-01-26T12:46:00.000+05:30செல்வநாயகி said...
///அருமையாக இருந்தது மகனின் அக...செல்வநாயகி said... <br />///அருமையாக இருந்தது மகனின் அகராதி. ஹரிகரன் சொல்லியிருப்பது போல மனதில் கசடுகள் படியும்முன்னர் உதிர்க்கும் இதுதான் அற்புதமான மொழி///<br /><br />same. Thanks for sharing this with us. <br />\\<br /><br />வருகைதந்து<br />மறுமொழி தந்ததற்கு நன்றி செல்வநாயகி .முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-25650124921290552882007-01-26T12:44:00.000+05:302007-01-26T12:44:00.000+05:30\\வேழம் said...
யாழினிது குழலினிது என்பர் தம்மக்க...\\வேழம் said... <br />யாழினிது குழலினிது என்பர் தம்மக்கட்<br />மழலை சொல் கேளாதோர்.//<br /><br />மழலை சொல் இனிதுன்னு சொல்லாம எதுக்காக தம்மக்கட் மழலை சொல்னு சொன்னாரு ?? :) தெரியுமா? \\<br /><br />மற்றவர்களுக்கு அது அத்தனை இனிமையாக தோணுவது இல்லையாயிருக்கும். உளறுகிறானே என்றுகூட தோன்றலாம்.<br />சரிதானா? வேழம் அவர்களே.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-34418934135708402952007-01-26T11:53:00.000+05:302007-01-26T11:53:00.000+05:30லட்சுமி...
இதைவிட இனிமையான மொழி இருக்க முடியாது.....லட்சுமி...<br /><br />இதைவிட இனிமையான மொழி இருக்க முடியாது... எத்தனை வருடமானாலும்...ஹ்ம்ம்.. என் பெண் குழ்ந்தையாக இருக்கும் போது பேசிய வார்த்தைகள் இன்னும் பசுமையாக இருக்கிறது மனதில்... நாங்கள் பேசிய மழலை மொழியை அம்மா இன்னும் சொல்லி சொல்லி ஆனந்தம் அடைவார்<br /><br />சுருதி சொன்னது போல்<br /><br />யாழினிது குழலினிது என்பர் தம்மக்கட்<br />மழலை சொல் கேளாதோர். <br /><br />பழைய நினைவுகளுக்கு இட்டுச்சென்றதுக்கு நன்றி லட்சுமி..மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-49671961049582993342007-01-26T07:39:00.000+05:302007-01-26T07:39:00.000+05:30குழந்தை நல்லா பேச ஆரம்பிச்சதும்
இதையெல்லாம் மறந்து...குழந்தை நல்லா பேச ஆரம்பிச்சதும்<br />இதையெல்லாம் மறந்துரும். ஆனா நமக்கு சில வார்த்தைகள் ஒட்டிக்கும்:-)<br /><br />மழலையின் சொல் அமிர்தம்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-11868768296774606942007-01-26T07:21:00.000+05:302007-01-26T07:21:00.000+05:30///அருமையாக இருந்தது மகனின் அகராதி. ஹரிகரன் சொல்ல...///அருமையாக இருந்தது மகனின் அகராதி. ஹரிகரன் சொல்லியிருப்பது போல மனதில் கசடுகள் படியும்முன்னர் உதிர்க்கும் இதுதான் அற்புதமான மொழி///<br /><br />same. Thanks for sharing this with us.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-60948197614501349792007-01-25T22:19:00.000+05:302007-01-25T22:19:00.000+05:30யாழினிது குழலினிது என்பர் தம்மக்கட்
மழலை சொல் கேளா...யாழினிது குழலினிது என்பர் தம்மக்கட்<br />மழலை சொல் கேளாதோர்.//<br /><br />மழலை சொல் இனிதுன்னு சொல்லாம எதுக்காக தம்மக்கட் மழலை சொல்னு சொன்னாரு ?? :) தெரியுமா?வேழம்https://www.blogger.com/profile/07808906126631256982noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-65155847015716635452007-01-25T21:55:00.000+05:302007-01-25T21:55:00.000+05:30வருகைக்கும் குறளுடன் மறுமொழியளித்தற்கும் நன்றி,ஸ்ர...வருகைக்கும் குறளுடன் மறுமொழியளித்தற்கும் நன்றி,ஸ்ருதி.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-82595849336746505732007-01-25T17:49:00.000+05:302007-01-25T17:49:00.000+05:30அருமையான மொழி இது ஒன்று தான்....
ஒரு திருக்குறள் ...அருமையான மொழி இது ஒன்று தான்....<br /><br />ஒரு திருக்குறள் கூட உண்டு<br /><br />யாழினிது குழலினிது என்பர் தம்மக்கட்<br />மழலை சொல் கேளாதோர்.Shruthihttps://www.blogger.com/profile/10236682208176514627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-33849428311175126512007-01-25T15:04:00.000+05:302007-01-25T15:04:00.000+05:30நன்றி,தமிழ்நதி.
உண்மைதான்,வலைபதியும்போது நானும்
இத...நன்றி,தமிழ்நதி.<br />உண்மைதான்,வலைபதியும்போது நானும்<br />இதை மகன் பெரிதானதும் காண்பிக்க வசதியாக இருக்கும் என்றே எண்ணினேன்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-43175136994967964212007-01-25T14:55:00.000+05:302007-01-25T14:55:00.000+05:30அருமையாக இருந்தது மகனின் அகராதி. ஹரிகரன் சொல்லியி...அருமையாக இருந்தது மகனின் அகராதி. ஹரிகரன் சொல்லியிருப்பது போல மனதில் கசடுகள் படியும்முன்னர் உதிர்க்கும் இதுதான் அற்புதமான மொழி. குறித்து வைத்துக்கொண்டு அவர் வளர்ந்தபின்னர் காட்டுங்கள். சந்தோசப்படுவார்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-59204271692072249172007-01-25T12:21:00.000+05:302007-01-25T12:21:00.000+05:30வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி,ஹரிஹரன்.வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி,ஹரிஹரன்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-57616443823779047312007-01-25T12:14:00.000+05:302007-01-25T12:14:00.000+05:30ஆமாங்க உள்குத்து , வெளிக்குத்து ஏதும் இல்லாத தெய்வ...ஆமாங்க உள்குத்து , வெளிக்குத்து ஏதும் இல்லாத தெய்வமொழி இதுதாங்க! <br /><br />கேரண்டியா இன்னும் ஒருவருஷத்துக்கு இந்த தெய்வமொழி கேட்பீர்கள் (அதுக்கப்புறமா முழுக்க்கப் பேச ஆரம்பித்துவிடுவார்கள்-விபரம் தெரிய ஆரம்பிக்கும்)<br /><br />இந்தப் பிராயக் குழந்தைகள் வரப்பிரசாதம் பெற்றோருக்கு. நிறையக் கற்றுக்கொள்ளலாம் இந்த மழலைகளிடம் இருந்து பெரியவர்கள்<br /> :-))<br /><br />நல்லா சந்தோஷமா இருங்க :-))Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.com