tag:blogger.com,1999:blog-3001899948783008868.post6423117592608109915..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: சாரு ன்னா ச்சோர் (திருடன்)முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-35134806249205593882009-03-29T22:56:00.000+05:302009-03-29T22:56:00.000+05:30நூத்துக்கு நூறு உண்மை முத்துலட்சுமி...கென்யாவில் இ...நூத்துக்கு நூறு உண்மை முத்துலட்சுமி...கென்யாவில் இருந்த போது தாலியை எல்லோரும் வீட்டில் பத்திரப்படுத்திவிட்டுதான் வெளியே போவோம்...மஞ்சள் கயிற்றில் போட்டால் கூட அங்கே திருடர்களுக்குத் தெரியும் தங்கத்தாலி விஷயம்...கழுத்திலோ வீட்டிலோ எங்கேயோ பத்திரமாக இருந்தால் சரிதான்..துளசி மேடம் சொன்ன மாதிரி மனசின் சிம்மாசனம் போதாதா..<BR/><BR/>பத்திரம் முத்துலட்சுமி..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-76860152515514338452009-03-29T09:21:00.000+05:302009-03-29T09:21:00.000+05:30ஜி வழக்கமா தங்கிலீஷ்லயே வேணும்ன்னே டைப் செய்யற ஆளு...ஜி வழக்கமா தங்கிலீஷ்லயே வேணும்ன்னே டைப் செய்யற ஆளு தமிழில் அடிச்சதும் கவனிக்க விட்டுப்போட்டு போலயே..<BR/><BR/>எப்பவும் போல் 4 பின்னூட்டம் வந்தா பரவாயில்ல..இத்தனை வந்தா கொஞ்சம் தடுமாற்றம் தான் இதெல்லாம் கண்டுகிற கூடாது..இதே மாதிரி பின்னூட்டம் போட்டு ஏன் பதில் போடலன்னு கேட்டிறனும் அதான் நல்ல பிள்ளை..<BR/>நான் கவனமா இருக்கேன் நன்றி நன்றி..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-88359746545948291062009-03-29T01:47:00.000+05:302009-03-29T01:47:00.000+05:30என்னுடைய பின்னூட்டத்திற்கு மட்டும் ரிப்ளை செய்யாத ...என்னுடைய பின்னூட்டத்திற்கு மட்டும் ரிப்ளை செய்யாத முத்தக்காவை கன்னா பின்னாவாக கண்டமானிக்கு கண்டிக்கிறேன் கண்டிக்கிறேன் கண்டிக்கிறேன்... :))ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-64556866755796440842009-03-28T19:34:00.000+05:302009-03-28T19:34:00.000+05:30உழவன் செண்டிமெண்ட்ல்லாம் இப்பல்லாம் ஒர்கவுட் ஆகாது...உழவன் செண்டிமெண்ட்ல்லாம் இப்பல்லாம் ஒர்கவுட் ஆகாது.. :)<BR/>அன்றன்றைய காலக்கட்டத்தில் எல்லாமே காலத்திற்க்கேற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும்..இருக்கனும் .. உயிர் முக்கியமா செண்டிமெண்ட் முக்கியமா?<BR/>----------------------------<BR/>சிந்து என்னப்பா இதெல்லாம் எங்களுக்கு பதிவெழுதி சொல்லவேண்டிய விசயம்.. நாங்க உங்க வீட்டாளுங்க மாதிரி திட்டமாட்டோம் .. எழுதுங்க. ப்ளீஸ் :)<BR/>வீட்டுக்குள்ளேயே வந்து திருடும் வரை என்னங்க செய்தீங்க :) சரி சரி இது திட்டுன்னா சொல்றீங்க விசாரிப்புங்க... :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-80442336751661939232009-03-28T16:53:00.000+05:302009-03-28T16:53:00.000+05:30கல்யாணமான புதிதில் என்னோட தாலிசெயினை வீட்டுகுள்ளே ...கல்யாணமான புதிதில் என்னோட தாலிசெயினை வீட்டுகுள்ளே வந்து திருடிட்டி போயிட்டான்.<BR/><BR/>பிறந்த வீடும்,புகுந்த வீடும் திட்டி திட்டியே ஒரு வழி பண்ணிட்டாங்க.sindhusubashhttps://www.blogger.com/profile/07955370776045917945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-19109134685275183282009-03-28T13:33:00.000+05:302009-03-28T13:33:00.000+05:30தெருவில் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணிடமி...தெருவில் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணிடமிருந்து, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் தாலிசங்கிலியை பிடுங்கிச் சென்ற பக்கத்துத் தெரு சம்பவம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. உஷார் பெண்மணிகளே..<BR/>கழுத்து எப்படி இருக்கிறது இப்போது? குணமடைய வாழ்த்துகள்!<BR/> <BR/>//கொள்ளைக்கார நகரத்தில் கொண்டவனை மனசில் வைத்தால் போதுமென்று தாலியை எல்லாரும் கழட்டிவைக்கவேண்டியது தானே//<BR/>தாலி செண்டிமெண்டெல்லாம் இப்போ ஒர்க்கவுட் ஆகாதோ? :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-43031670320565172322009-03-28T09:09:00.000+05:302009-03-28T09:09:00.000+05:30நினைப்பீங்க வினிதா..இதுக்கு நீங்க என்னோட பதிவெல்லா...நினைப்பீங்க வினிதா..இதுக்கு நீங்க என்னோட பதிவெல்லாம் தொடர்ந்து வாசிச்சிருந்தா பதில் கிடைச்சிருக்கும்..<BR/>நான் என்ன எழுதுவே என்ன எழுதமாட்டேன்னு :)<BR/>--------------------------<BR/>தெகா எனக்கும் அந்த ரூலை எங்கப்பா சொல்லியதா நினைவு..6 வது படிக்கும்போதிலிருந்து பள்ளிக்கு நடக்கும் போது அப்படித்தான் எதிர் எதிரா பாத்து நடப்பேன்.. இப்பவும் குட்டீஸுக்கு அதே சொல்வேன்.. பின்னாடி வாகனம் வருவது தெரியாது இடதுபக்கமா போனா..இல்லையா.. ? கீப் ரைட் ரைட்..:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-16599992248244570292009-03-27T20:13:00.000+05:302009-03-27T20:13:00.000+05:30சாலையில் எப்பொழுதும் நடப்பவர்கள் வாகனம் நம்மை நோக்...சாலையில் எப்பொழுதும் நடப்பவர்கள் வாகனம் நம்மை நோக்கி வரும் திசையில் முகம் கொடுத்து நடப்பதே பல விசயங்களில் நல்லது. அது இங்கே ஓட்டுநர் புத்தகங்களில் கூட அறிவுருத்தப் பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-34024216913340113322009-03-27T18:37:00.000+05:302009-03-27T18:37:00.000+05:30நான் வேற எதோன்னு (எழுத்தாளர்) நினைச்சேன்! :-)நான் வேற எதோன்னு (எழுத்தாளர்) நினைச்சேன்! :-)Vinithahttps://www.blogger.com/profile/03147563077065406059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-31184523655349014712009-03-27T15:54:00.000+05:302009-03-27T15:54:00.000+05:30ரவிஷங்கர் வாங்க.. நேத்து தான் ஒரு நண்பர்கிட்ட கேட்...ரவிஷங்கர் வாங்க.. நேத்து தான் ஒரு நண்பர்கிட்ட கேட்டேன்.. டிவி சேனலில் வருகிற நியூஸ் ரீடர்ஸ் தாலிய எப்படி ஒளிப்பாங்கன்னு..உண்மைதானா அது :))<BR/><BR/>என்ன நீங்க நேருக்கு நேர் வந்தும் தான் சூப்பரா பறிக்கிறாங்க..<BR/>ஒன்னும் சொல்லிக்கமுடியல...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-15600163158359915142009-03-27T13:23:00.000+05:302009-03-27T13:23:00.000+05:30தாலி பெண்ணுக்கு வேலி?//கொண்டவனை மனசில் வைத்தால் போ...தாலி பெண்ணுக்கு வேலி?<BR/><BR/>//கொண்டவனை மனசில் வைத்தால் போதுமென்று தாலியை எல்லாரும் கழட்டிவைக்கவேண்டியது தானே..//<BR/><BR/>சினிமா/டிவியில் நடிக்கும் திருமண ஆனப் பெண்கள்/சில நியூஸ் படிக்கும் பெண்கள் தாலி அணிவதில்லை. ஒரு<BR/>தேவை காரணமாக.அது மாதிரிதான்<BR/>இதுவும்.செய்யலாம்.<BR/><BR/>இங்கு மோட்டார் சைக்கிளில் வந்து செயின் இழுப்பதால் என் மனைவி<BR/>ரோட்டில் நடக்கும்போது ஒரு விதி<BR/>வைத்திருக்கிறாள். என்ன விதி?<BR/><BR/>எப்போதும் ரோட்டின் வல்து பக்கமாகவே முன்னோக்கி நடப்பது.<BR/>(Always keep to the right )<BR/><BR/>சாலை விதிகள் படி வாகன்ங்கள் எல்லாம் இடது பக்கம் போக வேண்டும். அதனால் பின் பக்கம் வந்து பறிக்க முடியாது. <BR/><BR/>வல்து பக்கம் வந்து பறிப்பது கடினம்.<BR/>நீங்கள் அவனை approach செய்யும் போது நேருக்கு நேர் பார்ப்பதால்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-64757764250714826512009-03-27T12:08:00.000+05:302009-03-27T12:08:00.000+05:30ஆமா மங்கை என்ன குற்றம் தான் இங்க நடக்கலை.. :(-----...ஆமா மங்கை என்ன குற்றம் தான் இங்க நடக்கலை.. :(<BR/>------------------------<BR/>நசரேயன் நான் நகையே வாங்கறதில்ல.. நிஜம்மாவே .. பத்து இருபது ரூபாய் தோடு இருந்தா போதும் எனக்கு எப்போதுமே.. எல்லாம் பெரியவங்க அனத்தலால தான் நகைங்கறதே..:)<BR/>-----------------------------------<BR/>கோபி கவனமா இருக்கேன்ப்பா.. <BR/>அன்னைக்கு பாதியில் ச்சேர்ல் உக்காந்து தூங்கிட்டயோ என்னவோ?<BR/>--------------<BR/>நி.நல்லவன் இப்படி எல்லாருமே ஜோஸியக்காரங்களா இருக்கீங்களே:)<BR/>------------------<BR/>தமிழ்நெஞ்சம்...அப்படில்லாம் நினைக்கக்கூடாது<BR/>-------------------------<BR/>சஞ்சய் நன்றி..இது நடந்தது பலவருடங்களுக்கு முன்...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-68837551429895514492009-03-27T10:50:00.000+05:302009-03-27T10:50:00.000+05:30முத்தக்கா.. கொஞ்சம் கவனமா இருங்க. இப்போ காயம் சரிய...முத்தக்கா.. கொஞ்சம் கவனமா இருங்க. இப்போ காயம் சரியாய்டிச்சா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-33066171049696698552009-03-27T08:25:00.000+05:302009-03-27T08:25:00.000+05:30சாருன்னா.... சோர்... இது என்னமோ அவர் (சாரு நிவேதித...சாருன்னா.... சோர்... இது என்னமோ அவர் (சாரு நிவேதிதா) பற்றிய பதிவா இருக்கும்னு வந்தேனாக்கும்..Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-17119174758838394422009-03-27T06:32:00.000+05:302009-03-27T06:32:00.000+05:30ஆஹா!! பாத்து இருங்கக்கா..//நானும் கண்மணி டீச்சரும்...ஆஹா!! பாத்து இருங்கக்கா..<BR/><BR/>//நானும் கண்மணி டீச்சரும், சென்ஷியும், கோபியும், பாலைத்தினை காயத்ரியும் காயத்ரி அம்மாவும், இராமும், இம்சைஅரசி ஜெயந்தியும், ஜி யும் என் பெரிய அக்காவும் கொஞ்சம் ஆடித்தான் போனோம்.//<BR/><BR/>அண்ணே!! இந்த மேட்டர அன்னைக்கே சொன்னாங்களா? எனக்கு மீட் பண்ணதும் அன்னைக்கு மதியம் பிரியாணி சாப்டதும்தான்னே ஞாபகத்துல இருக்கு...ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-59850721783506058692009-03-27T03:10:00.000+05:302009-03-27T03:10:00.000+05:30தமிழ்மணத்தில் பதிவு வந்த போதே நினைச்சேன் சூடாகிடும...தமிழ்மணத்தில் பதிவு வந்த போதே நினைச்சேன் சூடாகிடும் என்று....ஆகிடுச்சி...:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-56947796947766105192009-03-26T23:50:00.000+05:302009-03-26T23:50:00.000+05:30அன்னிக்கு என்றாலும் சரி அன்னிக்கு என்றாலும் சரி எப...அன்னிக்கு என்றாலும் சரி அன்னிக்கு என்றாலும் சரி எப்போதும் கவனமாக இருங்க.<BR/><BR/>அபி அப்பா பின்னூட்டத்தை பார்த்து நானும் கொசுவத்தியை சுத்தி சுத்தி பார்த்தேன்...ம்ஹூம் ஞாபகமே வரல ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-46918103892215092372009-03-26T23:15:00.000+05:302009-03-26T23:15:00.000+05:30//கொள்ளைக்கார நகரத்தில் கொண்டவனை மனசில் வைத்தால் ப...//கொள்ளைக்கார நகரத்தில் கொண்டவனை மனசில் வைத்தால் போதுமென்று தாலியை எல்லாரும் கழட்டிவைக்கவேண்டியது தானே..<BR/>//<BR/><BR/>நல்ல முடிவு, அப்படியே தங்கம் வாங்குறது இல்லைன்னு முடிவு எடுத்தா ரெம்ப நல்லதா இருக்கும் <BR/><BR/>//கணவர் ஒரு மைனரும் இல்லை நகையும் போடறதில்ல//<BR/><BR/>ஹை.. என்னை மாதிரிநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-63342916211324667922009-03-26T22:39:00.000+05:302009-03-26T22:39:00.000+05:30ஆமா வல்லி ரொம்ப நாள் அந்த நடுக்கம் இருந்துட்டே இரு...ஆமா வல்லி ரொம்ப நாள் அந்த நடுக்கம் இருந்துட்டே இருந்தது... இருட்டும் முன்ன கடைக்கு போய்ட்டு வந்துட்டுருந்தேன்.. ஆனா இப்ப பகலிலேயே ஆரம்பிச்சிட்டாங்களே.. <BR/>-----------------------------<BR/>உ.தமிழன்.. கத்திய வீசி என்ன செய்ய? உன்கிட்ட இல்லன்னா நான் தரேன்னு எடுத்துக்கொடுக்கறதுக்கா.. என் பலம் எனக்குத்தெரியாதா..?<BR/><BR/>அது என்ன அப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க .. சொல்லிக்கிடப்போறாங்களா..<BR/>சொல்லிக்கெடப்போறாங்களா..<BR/>மெட்டிய ஆண்கள் விட்டமாதிரி இதையும் விட்டா என்ன தப்பு..<BR/>-------------------------<BR/>ப்ரேம்குமார்.. அதான் இங்கன ஒரே கூட்டமாக்கிடக்கு.. வராதவங்கள்ளாம் வாராங்க...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-920344762923115942009-03-26T22:05:00.000+05:302009-03-26T22:05:00.000+05:30தில்லியல எந்த குற்றம் தான் நடக்குல.. கத்துக்குட்டி...தில்லியல எந்த குற்றம் தான் நடக்குல.. <BR/><BR/>கத்துக்குட்டி திருடன்..:-))மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-79469377840458891312009-03-26T21:44:00.000+05:302009-03-26T21:44:00.000+05:30சாருன்னா சோர்...... அப்படீன்னு பாத்துட்டு நான் ஏதோ...சாருன்னா சோர்...... அப்படீன்னு பாத்துட்டு நான் ஏதோ இலக்கிய உலக அரசியல் பதிவுன்னு நினைச்சுட்டேன் :)ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-28540848768076530492009-03-26T20:57:00.000+05:302009-03-26T20:57:00.000+05:30//நானெல்லாம் கழட்டிவைக்குறவதான்.நீங்க சொன்னதுபோல க...//நானெல்லாம் கழட்டிவைக்குறவதான்.<BR/>நீங்க சொன்னதுபோல கோபாலை மனசுலே உக்காரவச்சாச்சு அதுவும் சிம்மாசனம் போட்டு:-))))//<BR/><BR/>நம்ம ரீச்சரோட பதிபக்தி எல்லை மீறி போய்க்கிட்டிருக்கு..<BR/><BR/>இதைப் பார்த்து நாலு பேரு இதே மாதிரி மனசுல மட்டும் வைச்சுக்கப் போறம்னு சொல்லி கெடப் போறாங்க..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-5904504011144942432009-03-26T20:56:00.000+05:302009-03-26T20:56:00.000+05:30நானும்தான் நீங்களுமான்னு யோசனையோடதான் உள்ளாற வந்தே...நானும்தான் நீங்களுமான்னு யோசனையோடதான் உள்ளாற வந்தேன்..<BR/><BR/>தப்பிச்சிட்டீங்க அக்கா.. தப்பிச்சிட்டீங்க..<BR/><BR/>டெல்லிதான் சிறு குற்றங்களில் முதலிடம் வகிப்பதாகச் சொல்கிறார்கள். உண்மையாகத்தான் இருக்கும் போலிருக்கு..<BR/><BR/>இனிமே எங்க தனியா போனாலும் கைல ஒரு கத்தியை வைச்சுக்குங்க.. வீசிரலாம்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-57892283020820846282009-03-26T20:30:00.000+05:302009-03-26T20:30:00.000+05:30என்னப்பா. கூலா எழுதீட்டீங்க. பாவம் எவ்வளவு பயமா இ...என்னப்பா. கூலா எழுதீட்டீங்க. பாவம் எவ்வளவு பயமா இருந்திருக்கும்.<BR/>எப்படியோ இதோடு போச்சு,. எல்லோரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்கிற<BR/>விழிப்புணர்வு வந்தால் சரி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-64134670970789739192009-03-26T19:47:00.000+05:302009-03-26T19:47:00.000+05:30தெகா... புதுசா கல்யாணமான பொன்ணா அப்ப நிறைய போட்டிர...தெகா... புதுசா கல்யாணமான பொன்ணா அப்ப நிறைய போட்டிருக்குமே.. நான் அன்னைக்கு செயினை பிடிச்சே இருந்ததுக்கு காரணம்.. எங்கப்பா கஷ்டப்பட்டு சம்பாதிச்சதாச்சே.. :)<BR/>-----------------------------<BR/>மின்னல் இந்த நிகழ்ச்சி நடந்து ஒரு 5 வருசமாவது இருக்கும்ங்க.. கழுத்து புண் ஆறிடுச்சு.. :)<BR/><BR/>என்ன மின்னல் சொல்றீங்க புரியலையே.. சாருவோட அம்மா அப்பா நிச்சயமா சண்டைக்கு வரமாட்டாங்க.. ஏன் அவங்க பாட்டிக்கூட சண்டைக்கு வரமாட்டாங்க..:)<BR/>-------------------------<BR/>முல்லை வாங்கப்பா ..பாருங்க நான் சாதரணமாத்தான் எழுதினேன் சாருன்னு கத்தினா சோர் ன்னு நினைச்சிக்கிட்டாங்கன்னு..அதை இவங்களா சூடாக்கிட்டாங்க ...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com