tag:blogger.com,1999:blog-3001899948783008868.post6513244634652239271..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: இழப்பின் வலிகள்முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-62679223962968789792008-08-03T06:10:00.000+05:302008-08-03T06:10:00.000+05:30//காலநிலை மாறும் - கவலை வேண்டாம்//காலம் மாறிக் கொண...//காலநிலை மாறும் - கவலை வேண்டாம்//<BR/><BR/>காலம் மாறிக் கொண்டிருக்கிறது.<BR/><BR/>மகளிர்க்கான கல்லூரிகள் போக இரு பாலர் படிக்கும் கல்லூரிகளின் எண்ணிக்கையும் கூடுகிறது.<BR/><BR/>அலுவலகங்களிலும் பெண்களின் பங்களிப்பு அதிகமாகிறது<BR/><BR/>வீடுகளிலும் ( நடுத்திர குடும்பங்களில் கூட) பெண் பிள்ளைகளுக்கு சலுகைகள் தொடங்கிவிட்டன<BR/><BR/>(இன்னுமொரு உண்மை பெற்ற தாய் தந்தையரை கடைசிகாலத்தில் அன்போடு கவனிக்கும் மகன்களை விட மகள்களின் எண்ணிக்கை இதை வலுவாக்கும்)<BR/><BR/>இன்னும் 5-10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிலமையில் நல்ல முன்னேற்றம் எதிர் பார்க்கலாம்.<BR/><BR/><BR/>கிராமங்களில் கூட மாற்றங்கள் தெரிய ஆரம்பித்து விட்டன.<BR/><BR/>இழப்பின் வலிகள் இல்லாத நாள் <BR/>வரும் .<BR/><BR/>கோவை விஜய்<BR/>http://pugaippezhai.blogspot.com/கோவை விஜய்https://www.blogger.com/profile/04107076646539827325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-61364212966357419272008-08-02T08:28:00.000+05:302008-08-02T08:28:00.000+05:30முத்துலட்சுமிஇழப்பின் வலிகள் வடுக்களாய் மாறி வருத்...முத்துலட்சுமி<BR/><BR/>இழப்பின் வலிகள் வடுக்களாய் மாறி வருத்தத்தை அளிக்கின்றன. என்ன செய்வது - நம் நாட்டில் பெண்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. <BR/><BR/>இன்றைய தலைமுறை பெண்களூம் போர்க்கொடி தூக்கி பெற்றோரும் மனநிலை மாறி இருக்கிறார்கள் - இல்லையா ? <BR/><BR/>காலநிலை மாறும் - கவலை வேண்டாம்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-26222537064990079442008-05-15T15:03:00.000+05:302008-05-15T15:03:00.000+05:30//உங்கள் குழந்தை ஆணோ பெண்ணோ எப்படி வரவேண்டுமென்ற க...//உங்கள் குழந்தை ஆணோ பெண்ணோ எப்படி வரவேண்டுமென்ற கற்பனையை அவர்களுக்கே விட்டுத்தாருங்கள்.//<BR/><BR/>அக்கா....நம்முடைய / இன்றைய தலைமுறை பெற்றோர்கள் கண்டிப்பாக இந்த தவறை செய்ய மாட்டார்கள்.<BR/><BR/>என் கேள்வி அதுவல்ல....இப்பொழுதும் அந்த தவறை செய்து கொண்டிருக்கும் பெற்றோரையும்...அவதிப் படும் குழந்தைகளையும் எப்படி திருத்தி மீட்டெடுக்க போகிறோம்.<BR/><BR/>அனைவருக்கும் இலவச உயர் தர கணிணி கல்வி என்ற தளத்தில் மற்றும் நோக்கத்தில் இயங்கி கொண்டிருப்பதால் உரிமையுடன் கேட்கிறேன்.<BR/><BR/>என்ன செய்ய முடியும் என எழுதுங்கள் --- <BR/><BR/>nnandakumar@gmail.com<BR/><BR/>நந்தா நாச்சிமுத்து.Nanda Nachimuthuhttps://www.blogger.com/profile/06568894305049491459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-23968407601844749762008-05-15T13:28:00.000+05:302008-05-15T13:28:00.000+05:30உங்கள் குழந்தை ஆணோ பெண்ணோ எப்படி வரவேண்டுமென்ற கற்...உங்கள் குழந்தை ஆணோ பெண்ணோ எப்படி வரவேண்டுமென்ற கற்பனையை அவர்களுக்கே விட்டுத்தாருங்கள். சிறகு விரித்து சிகரம் தொட அனுமதியுங்கள்.<BR/><BR/>என்று தான் மேலே பதிவிலேயே சொல்லி இருக்கிறேனே நந்து.. <BR/> பழய பதிவு எடுத்து படித்ததற்கு நன்றி..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-71190074417167512302008-05-15T12:46:00.000+05:302008-05-15T12:46:00.000+05:30இனி எவரும் எதையும் இழக்கமலிருக்க இயன்றதை செய்வோம்எ...இனி எவரும் எதையும் இழக்கமலிருக்க இயன்றதை செய்வோம்<BR/><BR/>என்ன செய்ய முடியும் என எழுதுங்கள் --- <BR/><BR/>nnandakumar@gmail.com<BR/><BR/>நந்தா நாச்சிமுத்து.Nanda Nachimuthuhttps://www.blogger.com/profile/06568894305049491459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-25810100523103420052007-07-17T11:23:00.000+05:302007-07-17T11:23:00.000+05:30சந்திரவதனா நன்றி ...பழய பதிவைத்தேடிப்படித்து உயிரூ...சந்திரவதனா நன்றி ...பழய பதிவைத்தேடிப்படித்து உயிரூட்டி இருக்கிறீர்கள்.<BR/>-------<BR/>வட்டத்தை விட்டு வெளியே வந்தால் தான் அடங்காப்பிடாரி என்பார்களே! <BR/>;(<BR/>-----<BR/>வெற்றீ எதுவும் சொல்ல இயலாத மௌனமா ... காலம் மாறிவிடும் மாறித்தானாக வேண்டும்.. ஆனால் வலிகளைப்பற்றி பதிவிடத்தோண்றியது ...இது பெண்கள் தினத்திற்கு போட்டது.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-14612570382252583622007-07-17T10:59:00.000+05:302007-07-17T10:59:00.000+05:30/* தன் கனவை தன் குழந்தையின் எதிர்காலத்தில் பார்க்க.../* தன் கனவை தன் குழந்தையின் எதிர்காலத்தில் பார்க்கத்துடிக்கும் என் தலைமுறை பெண்கள் இன்னமும் சுமந்து கொண்டிருக்கும் இழப்பின் வலிகளை இனி பேசித்தீர்க்கமுடியாது. */<BR/><BR/>என்ன சொல்வது என்றே தெரியவில்லை. (:-<BR/><BR/>இப்போது இந்த நிலைமை மாறி வருகின்றது என நினைக்கிறேன்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-45173258635656438732007-07-17T10:36:00.000+05:302007-07-17T10:36:00.000+05:30இது ஒரு இழப்பே என்பது போல வாழ்வார்கள் சிலர்...இடை...இது ஒரு இழப்பே என்பது போல வாழ்வார்கள் சிலர்...இடையில புகுந்து யாரையாவது வீட்டுச்சூழலில் மட்டும் தங்கிவிடாது வெளியுலகத்துக்கு அழைத்துச்செல்ல முறட்டு எல்லாரிடமும் அடங்காப்பிடாரி பட்டம் வாங்கிக்கொள்வதுதான் சோகம்..இதுக்கு யாரையும் சாடாமல் சம்பந்தப்பட்டவர்களே வட்டத்தை விட்டு வெளியே வந்தால்தானுண்டு!சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-28570389884976223652007-07-17T10:09:00.000+05:302007-07-17T10:09:00.000+05:30நியமான வருத்தம். தேவையான பதிவுநியமான வருத்தம். <BR/>தேவையான பதிவுChandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-27215620438270474432007-03-27T13:57:00.000+05:302007-03-27T13:57:00.000+05:30உங்கள் கருத்தும் சரியாக இருக்கலாம்.ஆனால் சூழ்நிலை ...உங்கள் கருத்தும் சரியாக இருக்கலாம்.<BR/>ஆனால் சூழ்நிலை தான் இதற்கு <BR/>காரணம். அக்கா தயங்கிய காலம் <BR/>வேறு தங்கை வார்த்தையாடிய காலம் வேறு..இரண்டுக்கும் நடுவில் இருந்த <BR/>காலத்தின் வேறுபாடு ஒரு காரணம்.<BR/><BR/>அடி உதை வசவு களை காதுகொடுத்துக்<BR/>கேட்கமுடியாத பெண் சொல்படி தான் <BR/>கேட்பாள். கெட்டவார்த்தையால் திட்டும் தென்னை விளக்கமாற்றால் அடித்து வாசலில் நிறுத்தும் பெற்றோரை<BR/>வழிக்கு கொண்டுவர பெண் வார்த்தையாடினால் மானத்தை இழக்க வேண்டியிருக்கும்...உறவை இழக்க <BR/>வேண்டி இருக்கும்.<BR/><BR/><BR/>குடும்பத்தில் பெற்றோருக்கு இருக்கும் <BR/>உரிமை அண்ணனுக்கோ தம்பிக்கோ <BR/>கிடையாது எனவே அக்காவுக்காக சீனு பேசியிருக்கமுடியாது. நாம் மரியாதை <BR/>நிமித்தம் அடங்கி இருந்தோம்.<BR/><BR/>நாம் வேண்டுவது போராடாமலே நமக்கு இணக்கமான சூழல் நிலவவேண்டும்.எப்படி ஆணுக்கு எளிதாக இருக்கிறதோ வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் அப்படி ஏன் <BR/>பெண்களுக்கு இல்லை. என்பது தான்.<BR/><BR/>அன்புக்கும் மரியாதைக்கும் அடங்கிய <BR/>பெண் தன் தாழ் நிலைக்கு தானே <BR/>காரணம் என்றால் என்ன சொல்வது <BR/>என்று தெரியவில்லை. நல்லவர்களுக்கு<BR/>காலமில்லை என்பது இது தானோ.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-28124219986168956532007-03-27T02:47:00.000+05:302007-03-27T02:47:00.000+05:30இழப்பின் வலி .... ஒரு சில வலிகள் நாமே (பெண்களே) ஏற...இழப்பின் வலி .... ஒரு சில வலிகள் நாமே (பெண்களே) ஏற்படுத்திக்கொண்டது தான் தோழி. இது என் தாழ்மையான கருத்து/கண்ணோட்டம். நாம் நம் கருத்தைப் பேசினால், எதிர்த்து பேசினாள் என்ற இழி சொல் வருமோ என்று பயந்த என் தோழிகளும் உண்டு. என்னுடன் 12 ஆம் வகுப்பு படித்த என் தோழி 1105/1200 மதிப்பெண் எடுத்தும், 12 முடித்தவுடன் திருமணம் செய்து வைத்தனர் அவள் பெற்றோர். என் தந்தையும் அவள் தந்தையும் நெருங்கிய தோழர்கள். என் தந்தையுடன் எந்த அளவு வாதாடியிருப்பேன் என்று எனக்குத் தான் தெரியும். அவரும் எடுத்து சொல்ல தயங்கினார். ஆனால், என் தொழியின் தங்கையோ, அவள் பெற்றொருடன் வாதாடி, இன்று டாக்டர். <BR/><BR/>இன்று தைரியமாக சொல்லும் சீனுவினால் அன்று அவருடைய மாமாவிடமோ, தந்தையுடனோ போராடியிருந்தால்........ <BR/><BR/>என் தோழியின் தங்கை போல், ஒவ்வொரு பெண்ணும் இருந்தால் ......காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-17030755792143694492007-03-09T10:03:00.000+05:302007-03-09T10:03:00.000+05:30நன்றி சீனு...இப்படி எத்தனையெத்தனையோ பேர் நசுக்கப்ப...நன்றி சீனு...இப்படி எத்தனையெத்தனையோ பேர் நசுக்கப்பட்டவர்கள் இருக்க...இன்னமும் நாங்கள் வெட்டியாய் புலம்புகிறோமென்கிறார்களே<BR/>என்ன செய்ய?முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-17752919177740478842007-03-09T01:08:00.000+05:302007-03-09T01:08:00.000+05:30//ஒரு தனியார் பள்ளியில் ஆயிரத்துஐநூறு வாங்கிக்கொண்...//ஒரு தனியார் பள்ளியில் ஆயிரத்துஐநூறு வாங்கிக்கொண்டு தொண்டை கிழிய கத்திக்கொண்டு மெலிந்த உடலுடன் அவளைப் பார்க்கும் போது பள்ளியில் வெறியுடன் படித்த அவளின் நிலை கண்முன் வருகிறது.//<BR/><BR/>கொடுமைங்க. நானெல்லாம் யூ.ஜி.யில 63% மட்டுமே எடுத்திட்டு எம்.சி.ஏ. சேர்ந்துட்டேன். என் மாமா மெண் ஒருத்தி என்னை விட நன்றாக படிப்பாள். நான் +2வில் தேர்வடைந்ததே ரொம்ப கஷ்டப்பட்டு தான். ஆனால், அவளோ நன்றாக படிப்பவள். ஏதோ பேருக்கு அவளை B.Sc CS படிக்க வைத்துவிட்டு கல்யாணம் செய்து கொடுத்துவிட்டார்கள். In fact, +2வில் ஊர் சுற்றிக் கொண்டிருந்த என்னை திட்டி திட்டி படிக்க வைத்ததே அவளும் அவள் அண்ணனும் தான்.<BR/><BR/>//தினம் தினம் வீடு வந்து சேரும் போது சில கேள்விகளோடு எதிர்படுவார்கள் பெற்றோர்.//<BR/><BR/>என் அக்கா பட்டிருக்காள் என் தந்தையிடம்...சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-55372394092701671132007-03-08T09:26:00.000+05:302007-03-08T09:26:00.000+05:30தமிழ்நதி சொன்னது போல பெண்கள் கோபப்படவும் முடியாது ...தமிழ்நதி சொன்னது போல பெண்கள் கோபப்படவும் முடியாது வருத்தப்படத்தான் முடியும்.நான் வருத்தப்பட்டு உணர்ந்ததை எழுதி இருக்கிறேன். அவ்வளவு தான். <BR/>கொண்டாட்டத்திற்கான நாள் இல்லை.<BR/>போலியோவை ஒழிக்க ஒரு நாள் மாதிரி<BR/>பெண்களுக்கு இருக்கும் கஷ்டங்களை <BR/>போக்க ஒரு நினைவு படுத்தும் நாள் அவ்வளவு தான் மகளிர் தினம்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-70445474237511809022007-03-08T08:35:00.000+05:302007-03-08T08:35:00.000+05:30லட்சுமி//எதைத் தொலைத்தோம் என்று நாங்கள் புலம்புகிற...லட்சுமி<BR/><BR/>//எதைத் தொலைத்தோம் என்று நாங்கள் புலம்புகிறோம் , அரற்றுகிறோம் என்பதை அறியாத , புரிந்து கொள்ளமுடியாத சிலரின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகை அறிந்திருக்கவில்லை நான்.//<BR/><BR/>உணரத்தான் முடியும்..ம்ம்ம்ம். .அருமை...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.com