tag:blogger.com,1999:blog-3001899948783008868.post6739937557129554627..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: கடமை 32..முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-71298600014800929172009-07-09T15:49:27.457+05:302009-07-09T15:49:27.457+05:30ராப் .. தீஷூ கூப்பிட்டது எனக்கு தெரியாது .. தீஷூ ந...ராப் .. தீஷூ கூப்பிட்டது எனக்கு தெரியாது .. தீஷூ ந்னா அவங்க பதிவில் பிடிச்சது அவங்க குழந்தைகளுக்கு குடுக்கற எல்லா ஐடியா பதிவுகளும்ன்னு சேத்துக்கலாமா.. இங்க.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-49806155627175483632009-07-07T12:12:25.161+05:302009-07-07T12:12:25.161+05:30மருதாணி வாசனை, எனக்கு பேவரிட்.
உங்களை தீஷு கூப்டாங...மருதாணி வாசனை, எனக்கு பேவரிட்.<br />உங்களை தீஷு கூப்டாங்க. கோபி அண்ணனுக்கு முன்னயே கூப்டாச்சே அவங்க. <br />//வீரம்மாள்ன்னு வைக்காமா விட்டாங்களே :))//<br /><br />ஹே அது:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-86652839569998820182009-07-06T20:58:16.171+05:302009-07-06T20:58:16.171+05:30நன்றி கோமதிஅரசு , குட்டிப்பையன் எல்லார் மனசையும் க...நன்றி கோமதிஅரசு , குட்டிப்பையன் எல்லார் மனசையும் கவர்ந்திட்டான் தானே .. எப்பூடி...:)<br />----------------------------<br />நசரேயன்.. நன்றி நன்றி.. :)<br />--------------------<br />துளசி .. பேசினால் சிலபேர் ஏனோதானோன்னு கேப்பாங்க கோபமா வரும்.. ஆனா நீங்க நல்லா கவனமா கேப்பீங்க.. இப்படி கேக்கறவங்களுக்கிட்ட இன்னும் நிறைய பேசலாம்.. :)))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-35634580093585242102009-07-06T20:48:36.783+05:302009-07-06T20:48:36.783+05:30தில்லிபோன கையோடு சூட்டோடு சூடாய் எழுதிட்டீங்க போல...தில்லிபோன கையோடு சூட்டோடு சூடாய் எழுதிட்டீங்க போல!!!<br /><br />எல்லா பதில்களுமே ஜூப்பர்:-)<br />அதுலேயும் அந்த அஞ்சு= டாப்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-61278434367360567082009-07-06T19:55:39.000+05:302009-07-06T19:55:39.000+05:30(மணி) ரத்தின சுருக்க பதில்கள், இதுவும் கடமைன்னு ந...(மணி) ரத்தின சுருக்க பதில்கள், இதுவும் கடமைன்னு நினைக்கக்௬டாது :)நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-71189969198052545582009-07-06T19:02:49.304+05:302009-07-06T19:02:49.304+05:30கயல்விழி,
எனக்கும் 'பசங்க ' படத்தில் வாத்த...கயல்விழி,<br />எனக்கும் 'பசங்க ' படத்தில் வாத்தியார் படித்துறையில் அமர்ந்து இயல்பாய் பக்கத்து வீட்டுக் காரரிடம் 'அட்வைஸ் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள் 'என்று ஆரம்பிக்குமிடம் பிடித்தது.<br />தன் அப்பாவை அடிக்கும் வாத்தியாரை அடிக்கும் குட்டிப்பையனும் என்னை மிகவும் கவர்ந்தான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-90046471205059195542009-07-06T15:53:33.483+05:302009-07-06T15:53:33.483+05:30தெகா.. உணர்ச்சிவசப்படாம எல்லாரும் அறிவுபூர்வமா யோ...தெகா.. உணர்ச்சிவசப்படாம எல்லாரும் அறிவுபூர்வமா யோசிச்சு நடக்கிறாங்க படத்துல..<br />அட்வைஸ் கேட்டாலே எல்லாருக்கும் ஒரு விதமான குற்ற உணர்ச்சியில் கோவம் தான் வரும்.. இங்க அது மிஸ்ஸிங்க்கிறதே அழகா இருக்கு. <br /><br />----------------------------<br /><br />வெயிலான் .. ஆமாங்க வந்தாச்சு தில்லி..<br />:)<br />----------------<br />நன்றி விக்னேஷ்வரி.. டைப்பிங்க்ல பாரு எவ்வளவு அடிச்சாலும் அதே அழ்கா விழுது .. வசதி தானே நமக்கு. :))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-74519246042915655832009-07-06T15:39:21.561+05:302009-07-06T15:39:21.561+05:30பிடிக்கும் . ஆனா ஒரு பாராவுக்கு மேல அதே அசிங்கமானத...பிடிக்கும் . ஆனா ஒரு பாராவுக்கு மேல அதே அசிங்கமானதும் பிடிக்காது. //<br /><br />எனக்கும் இதே தான்.<br /><br />எல்லாத்துலயும் பெர்ஃபெக்டா இருக்கிறது.<br />பிடிக்காததும் அதேதான்.. பின்ன எங்களுக்கு கில்டியா இருக்குமில்ல.. //<br /><br />அக்கா, உங்க கருத்தோட நான் முழுக்க ஒத்துப் போறேன். எனக்கும் அத்தே கில்ட்டி பீலிங் தான். :)<br /><br />ஆமா .. கவச குண்டலம் போல ///<br /><br />பொறந்ததிலிருந்தேவா ..... :O<br /><br />ரெண்டு கேள்விக்கு விடை தெரியல. மூணு கேள்விய விட்டாச்சு. நல்லா எழுதிருக்கீங்கக்கா.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-11607551685214837612009-07-06T12:49:25.342+05:302009-07-06T12:49:25.342+05:30தில்லி திரும்பியாச்சா?
// மலை சார்ந்த இடங்கள் (கூ...தில்லி திரும்பியாச்சா?<br /><br />// மலை சார்ந்த இடங்கள் (கூட்டமில்லாம) //<br />ம்.... என்ன மாதிரியே :)☼ வெயிலான்http://veyilaan.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-62762266436610400432009-07-05T20:44:42.346+05:302009-07-05T20:44:42.346+05:30கேள்விகளை நல்லா ஹாண்ட்ல் பண்ணியிருக்கீங்க...
&quo...கேள்விகளை நல்லா ஹாண்ட்ல் பண்ணியிருக்கீங்க...<br /><br />"பசங்க" படம் - ஆசான் படித்துறையில அமர்ந்து பேசுற சீன்லதானே அசந்துட்டீங்க :-)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-54109393609223557202009-07-05T20:32:56.767+05:302009-07-05T20:32:56.767+05:30சோம்பேறி ... இதை விடவும் எழுதவேண்டிய எத்தனையோ முக்...சோம்பேறி ... இதை விடவும் எழுதவேண்டிய எத்தனையோ முக்கியமான ப்ராஜக்ட்கள் உங்க வரிசையில் நிக்குதேன்னு தான் கூப்பிடல..அண்ட் ரிவர்ஸ் ரிச்சர்ட் கணக்கா எழுதுவேன் தான்னா எழுதுங்க .. :)<br />------------------------<br />கோபி , எழுதுன கேள்விக்கு மார்க்கைப் போட்டு பாஸாக்கிவிடவும்..:)<br />----------------<br />ராமலக்ஷ்மி நீங்கதான் நல்ல்ல்ல்ல்ல்லவங்க பாராட்டறீங்க..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-18062968692557463662009-07-05T19:34:42.559+05:302009-07-05T19:34:42.559+05:30முதலில் பிடியுங்கள் பாரட்டை “கடமை”யை செவ்வனே சிறப்...முதலில் பிடியுங்கள் பாரட்டை “கடமை”யை செவ்வனே சிறப்பாக ஆற்றியதற்கு:)!<br /><br />எனக்கும் மழை பெய்து முடித்தவுடன் ‘கும்’மெனக் கிளம்பி நெஞ்சை நிறைக்கும் மண் வாசம் ரொம்பப் பிடிக்கும்.<br /><br />பெயர் வந்த காரணம் அழகு. ஏன் பிடிக்கும் என்ற காரணம் அதை விட அழகு:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-40181042373523673112009-07-05T19:32:42.810+05:302009-07-05T19:32:42.810+05:30இந்த மாதிரி நிறைய கேள்விகளை லூசுல விட்டுப்புட்டு இ...இந்த மாதிரி நிறைய கேள்விகளை லூசுல விட்டுப்புட்டு இதுக்கு தலைப்பு கடமையா!!...ம்ஹூம்...செல்லாது செல்லாது ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-3048328921240150962009-07-05T19:32:30.810+05:302009-07-05T19:32:30.810+05:30சென்ஷி வீரம்மாளும் நல்லாதான் இருக்கு .. லிஸ்ட்ல சே...சென்ஷி வீரம்மாளும் நல்லாதான் இருக்கு .. லிஸ்ட்ல சேத்துக்கிறேன்.. அதுக்காச்சும் போட்டிக்கு யாரும் வரமாட்டங்கன்னு நினைக்கிறேன்..<br />-------------------------<br />நவாஸுதின் சராசரி மாணவியின் கேள்வித்தாள்ன்னா அப்படித்தாங்க..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-21220110526931856822009-07-05T18:02:09.426+05:302009-07-05T18:02:09.426+05:30கடமை 32-ல சாய்ஸ்ல நிறைய போயிடுச்சே. பரவாயில்லை. ரொ...கடமை 32-ல சாய்ஸ்ல நிறைய போயிடுச்சே. பரவாயில்லை. ரொம்ப நாள் கழிச்சு திரும்பி வர வாய்ப்பாவது வந்துச்சே.<br /><br />பதில்கள் செயற்கை வர்ணம் அடிக்காமல் இயல்பாக இருப்பது நல்லா இருக்குS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-5976034125880809812009-07-05T17:28:35.936+05:302009-07-05T17:28:35.936+05:30//நான் பேசனுன்னு ஆசை இல்ல நானே பேசனும்ன்னு பேராசை ...//நான் பேசனுன்னு ஆசை இல்ல நானே பேசனும்ன்னு பேராசை பிடிச்சவளா இருக்கறதால கஷ்டம் தான்..//<br /><br />இது ஒண்ணுதான்க்கா யோசிக்க வேண்டிய விசயமா இருக்குது. ஆனாலும் மத்தவங்க உங்ககிட்ட நட்பா இருக்கறதுக்கு காரணம் அவங்களோட அதீத பொறுமையுணர்ச்சியாக்கூட இருக்கலாம். :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-31037689752311507052009-07-05T17:26:26.870+05:302009-07-05T17:26:26.870+05:30// ஷஃபிக்ஸ் said...
//சென்ஷி said...
/ஷப...// ஷஃபிக்ஸ் said...<br /><br /> //சென்ஷி said...<br /> /ஷபி நல்லா விசாரிச்சிப்பாருங்க நிறைய பேருக்கு மருதாணி மணம் பிடிக்கும்.. வச்சுட்டு எடுத்தப்பறம் அதையே நாலஞ்சு நாள் கவனைச்சிட்டிருப்பாங்க..//<br /><br /> ஆமாம். இலையை பறிக்குறப்ப ஆரம்பிச்சு அதை அரைச்சு கையில வச்சு நாலு நாள் வரை வாசம் சுத்திட்டு இருக்கும். :)//<br /><br /> நாலு நாள்.......? மருதானியுடனா? யப்பா கண்ண கட்டுதே!!//<br /><br />மருதாணி முதல் நாள் இரவு வைச்சு மறுநாள் எடுத்துடுவோம். அதோட வாசம் நாலு நாள் என்ன ஒரு வாரம் கூட வீசும் :))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-73154477274266936992009-07-05T17:15:53.682+05:302009-07-05T17:15:53.682+05:30//சென்ஷி said...
/ஷபி நல்லா விசாரிச்சிப்பாருங்க ந...//சென்ஷி said... <br />/ஷபி நல்லா விசாரிச்சிப்பாருங்க நிறைய பேருக்கு மருதாணி மணம் பிடிக்கும்.. வச்சுட்டு எடுத்தப்பறம் அதையே நாலஞ்சு நாள் கவனைச்சிட்டிருப்பாங்க..//<br /><br />ஆமாம். இலையை பறிக்குறப்ப ஆரம்பிச்சு அதை அரைச்சு கையில வச்சு நாலு நாள் வரை வாசம் சுத்திட்டு இருக்கும். :)//<br /><br />நாலு நாள்.......? மருதானியுடனா? யப்பா கண்ண கட்டுதே!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-78176266435386315852009-07-05T17:12:45.860+05:302009-07-05T17:12:45.860+05:30//2.கடைசியாக அழுதது எப்பொழுது?
பசங்க படம் பாத்துட்...//2.கடைசியாக அழுதது எப்பொழுது?<br />பசங்க படம் பாத்துட்டிருக்கும்போது..//<br /><br />பசங்க அடம்பிடிச்சா சாமி பேர சொல்வேன்னு போன பதிவுல சொன்னீங்க. இப்பல்லாம் பசங்க படம் பார்த்தா அழவே ஆரம்பிச்சாச்சா..<br /><br />பாவம் பசங்க!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-4221990122559709152009-07-05T17:03:11.198+05:302009-07-05T17:03:11.198+05:30/ஷபி நல்லா விசாரிச்சிப்பாருங்க நிறைய பேருக்கு மருத.../ஷபி நல்லா விசாரிச்சிப்பாருங்க நிறைய பேருக்கு மருதாணி மணம் பிடிக்கும்.. வச்சுட்டு எடுத்தப்பறம் அதையே நாலஞ்சு நாள் கவனைச்சிட்டிருப்பாங்க..//<br /><br />ஆமாம். இலையை பறிக்குறப்ப ஆரம்பிச்சு அதை அரைச்சு கையில வச்சு நாலு நாள் வரை வாசம் சுத்திட்டு இருக்கும். :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-7624671083471838972009-07-05T16:56:42.068+05:302009-07-05T16:56:42.068+05:30// ☀நான் ஆதவன்☀ said...
//மனசில்லாததால் ரெண்ட...// ☀நான் ஆதவன்☀ said...<br /><br /> //மனசில்லாததால் ரெண்டுபக்கப் பாட்டி பேரை சேத்து முத்துலெட்சுமி எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்.. (முத்தம்மாள் - வீரலெட்சுமி) //<br /><br /> வீரம்மாள்ன்னு வைக்காமா விட்டாங்களே :))//<br /><br />டோண்ட் ஒர்ரி ஆதவா. அக்கா அடுத்த முறை பேர மாத்தும்போது இந்த பேரை ரெக்கமண்ட் செய்யலாம் :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-25160808598478693072009-07-05T16:53:21.981+05:302009-07-05T16:53:21.981+05:30செம்ம கலக்கல்... ஆனாலும் கடைசிகட்ட கேள்விகள் சாய்ச...செம்ம கலக்கல்... ஆனாலும் கடைசிகட்ட கேள்விகள் சாய்சுல விட்டது செல்லாது. அடுத்த பதிவுல எழுதியாகணும். இம்பொசிஷன் மாதிரி :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-76051333202644994572009-07-05T16:30:48.945+05:302009-07-05T16:30:48.945+05:30/* யாரையும் அழைக்கப்போறதில்ல. */
ஏன் கா? என்னைக்.../* யாரையும் அழைக்கப்போறதில்ல. */<br /><br />ஏன் கா? என்னைக் கூப்பிடுங்க. நான் மறுக்கா எழுதுறேன்..♫சோம்பேறி♫https://www.blogger.com/profile/00467690508701461758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-7613256751680447622009-07-05T16:04:51.287+05:302009-07-05T16:04:51.287+05:302.கடைசியாக அழுதது எப்பொழுது?
பசங்க படம் பாத்துட்டி...2.கடைசியாக அழுதது எப்பொழுது?<br />பசங்க படம் பாத்துட்டிருக்கும்போது..//<br /><br />ஏன் ஏன் ஏன்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-13827005082886886262009-07-05T15:52:47.936+05:302009-07-05T15:52:47.936+05:30//ஷபி நல்லா விசாரிச்சிப்பாருங்க நிறைய பேருக்கு மரு...//ஷபி நல்லா விசாரிச்சிப்பாருங்க நிறைய பேருக்கு மருதாணி மணம் பிடிக்கும்.. வச்சுட்டு எடுத்தப்பறம் அதையே நாலஞ்சு நாள் கவனைச்சிட்டிருப்பாங்க..//<br /><br />நல்லா விசாரிச்சா, நல்லா இருக்காதுங்க. மருதானி நிறத்தைத்தான் இப்படி நாலஞ்சு நாளா ஜும் செஞ்சு பார்ப்பாங்க. அடுத்த முறை நோட் பன்ரேன்.<br />நம்ம பக்கமும் எட்டிப்பாருங்களேன் நேரம் இருந்தால்!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.com