tag:blogger.com,1999:blog-3001899948783008868.post7127907294306963601..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: விரும்பியதும் கிடைத்ததும்முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-75502071492514637652010-06-02T23:22:39.731+05:302010-06-02T23:22:39.731+05:30ஊசின்னா எல்லாருக்கும் பயம் தான்... பயம் இல்லைனாத்த...ஊசின்னா எல்லாருக்கும் பயம் தான்... பயம் இல்லைனாத்தான் "என்ன ஆச்சு?" னு சந்தேகப்படனும்... இந்த விசியத்துல நானும் உங்க கட்சி தான்அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-76093568006458424662010-06-02T10:17:23.584+05:302010-06-02T10:17:23.584+05:30புதிய 'ழ' இதழும், 'உதகை ரோட்டரி கிளப்&...புதிய 'ழ' இதழும், 'உதகை ரோட்டரி கிளப்' பும் இணைந்து நடத்தும் கவிதைப் போட்டி. தலைப்பு 'மலையரசியின் எழில் அழகு' (சூழலியல் சார்ந்து) தொடர்புக்கு- 9443751641குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-70625921297138910702010-06-01T18:01:20.458+05:302010-06-01T18:01:20.458+05:30வாழ்த்துக்கள் தொடருங்கள்..
அன்புடன்
www.narumuga...வாழ்த்துக்கள் தொடருங்கள்..<br /><br />அன்புடன்<br /><br />www.narumugai.comநறுமுகைhttp://www.narumugai.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-4667018599928937732010-05-28T20:46:10.741+05:302010-05-28T20:46:10.741+05:30ஊசியை கண்டு பயப்படாத உங்க வீரத்தைப்பாராட்டி ஒரு வி...ஊசியை கண்டு பயப்படாத உங்க வீரத்தைப்பாராட்டி ஒரு விருது கொடுத்திருக்கேன்.<br /><br />http://amaithicchaaral.blogspot.com/2010/05/blog-post_28.htmlசாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-66950914742563089612010-05-26T13:01:25.157+05:302010-05-26T13:01:25.157+05:30பெண்கள் எப்பவுமே சமூகத்திற்கு கவலைப்பட்டு சில தியா...பெண்கள் எப்பவுமே சமூகத்திற்கு கவலைப்பட்டு சில தியாகங்களை வாழ்க்கையில் ஆதாவது ஒரு கட்டத்தில் செய்ய வேண்டி வருகிறது. ---கீதாgeetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-65583202023636415592010-05-24T16:33:56.914+05:302010-05-24T16:33:56.914+05:30//பதினோராம் வகுப்பில் பாட்டனி வகுப்பில் ஆர்வமாய் இ...//பதினோராம் வகுப்பில் பாட்டனி வகுப்பில் ஆர்வமாய் இருந்தேன்//<br /><br />படம் வரையணும்கிறதனாலேயே, இந்த சப்ஜெக்ட் வெறுப்பா இருந்துது!! ஆனா, தியரி பிடிக்கும்.<br /><br />ஒரு கட்டத்தில் எல்லாருமே வாழ்க்கையை அதன் போக்கில் விடத் தொடங்கிவிடுகிறோம். பக்குவப்படுவதன் அடையாளமோ!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-40905486487152164332010-05-23T14:05:15.044+05:302010-05-23T14:05:15.044+05:30:)
sakalakalavalli nnu sollalaama..:)
ippo onnum...:)<br /><br />sakalakalavalli nnu sollalaama..:)<br /><br />ippo onnum kuraichu pohalai...vittuteannu ninachu ellaam vera vitathula pidichuteeenga<br /><br />vaalthukkalமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-39400655435187019692010-05-23T11:22:24.100+05:302010-05-23T11:22:24.100+05:30அருமைஅருமைகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-56425319845726907422010-05-23T07:38:32.060+05:302010-05-23T07:38:32.060+05:30எதார்த்தம் புரிகிறது! Thank God! All is well!எதார்த்தம் புரிகிறது! Thank God! All is well!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-59024412914306311292010-05-22T10:22:27.388+05:302010-05-22T10:22:27.388+05:30ஆமாம்.ஆமாம்.எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-4797809106115865702010-05-22T09:36:55.281+05:302010-05-22T09:36:55.281+05:30வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-28977333659753722302010-05-22T03:42:01.765+05:302010-05-22T03:42:01.765+05:30ஒரு பல்ல பிடிங்கிப்போட இத்தனை எண்ணங்கள் அதைத் தொட்...ஒரு பல்ல பிடிங்கிப்போட இத்தனை எண்ணங்கள் அதைத் தொட்டு குமிஞ்சிகிடக்கே... சும்மா சொல்லப்பிடாது நல்லா வந்திருக்கு.<br /><br />//எப்படியோ பெண் என்பதால் ஏற்பட இருந்த பலவிபத்துகளிலிருந்து என்னைக் காப்பாற்றிவிட்டார்கள்( !!!!!!!!!) .//<br /><br />இந்த மாதிரி நடக்காத ஒரு விசயத்தை நினைச்சு பயந்து, எவ்வளவு உலக விசயங்கள் அறிஞ்சிக்கிறதில இருந்து தவிர்த்து வைத்து பிள்ளைகளை வளர்த்து விடுகிறோம் நம் சமூகத்தில்.<br /><br />//என் இழப்புகளுக்கும் என் தெரிவுகளுக்கும், என் தெளிவின்மை தான் காரணம்.//<br /><br />இது ஒரு நல்ல introspection keep up the spirit and keep digging more :-)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-78850416825320575552010-05-22T02:21:04.805+05:302010-05-22T02:21:04.805+05:30//கம்பிவாத்தியப்பிரிவில் (வயலின்) யாருமே போட்டிக்க...//கம்பிவாத்தியப்பிரிவில் (வயலின்) யாருமே போட்டிக்கு இல்லாததால் கிடைத்த மெடலை ரொம்ப நாளாக வைத்திருந்தேன் . //<br /><br />கேட்க யாராவது இருந்தாங்களா?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-46958443946626744622010-05-21T22:25:23.577+05:302010-05-21T22:25:23.577+05:30நன்றி ராமலக்ஷ்மி :)
நல்லாச்சொன்னீங்க சின்னம்மிணி ...நன்றி ராமலக்ஷ்மி :)<br />நல்லாச்சொன்னீங்க சின்னம்மிணி அதே.. <br />நன்றி ஸாதிகா<br />நன்றி கோமதிம்மா.. <br />நன்றி பத்மா<br />நன்றி புபட்டியன்<br />எல்கே தமிழ்மணத்தில் ஓட்டு போட இயலும் தமிழீசில்சொல்கிறீர்கள் என்று நினைக்கிறென்.. சோம்பேறி தனம் தான்.. <br /><br />அம்பிகா நீங்கள்ளாம் நினைக்கிறது எதோ எனக்கு இடிக்குதே.. அது எங்க ஊரு ஆராதனைங்க மாயவரத்துல :)))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-25401413091724991782010-05-21T21:34:13.472+05:302010-05-21T21:34:13.472+05:30காலையிலேயே பதிவை படித்து விட்டேன். உடனடியாக பதிவிட...காலையிலேயே பதிவை படித்து விட்டேன். உடனடியாக பதிவிட்டதற்கு நன்றி முத்துலெட்சுமி.<br />மிக மிக எதார்த்தமான பதிவு.<br />//இரண்டு முறை தியாகராஜ ஆராதனையில் வாசித்தேன்.. பத்திரிக்கை வச்சிருக்கேன் பேரு போட்டது :)//<br />ஆஹா...!!அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-29031757160566654162010-05-21T21:03:22.567+05:302010-05-21T21:03:22.567+05:30//இரண்டு முறை தியாகராஜ ஆராதனையில் வாசித்தேன்.. பத்...//இரண்டு முறை தியாகராஜ ஆராதனையில் வாசித்தேன்.. பத்திரிக்கை வச்சிருக்கேன் பேரு போட்டது :)//<br />வாழ்த்துக்கள், கிடைத்ததை வைத்து திருப்தி அடைபவர் குறைவு.<br /><br /> ஓட்டு பெட்டி இருக்கிறது. ஆனால் அதை நீங்க "submit " பண்ண வில்லைஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-77419589561668551692010-05-21T20:48:12.606+05:302010-05-21T20:48:12.606+05:30சுருக்கமாவும் தெளிவாயும் சொல்லிட்டீங்க.. கிடைத்தத...சுருக்கமாவும் தெளிவாயும் சொல்லிட்டீங்க.. கிடைத்ததை விரும்புவோம் :)PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-45567031112183537452010-05-21T19:29:48.419+05:302010-05-21T19:29:48.419+05:30அழகா எழுதிருக்கீங்க முத்து லக்ஷ்மி ..இருப்பதுதான் ...அழகா எழுதிருக்கீங்க முத்து லக்ஷ்மி ..இருப்பதுதான் யதார்த்தம்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-43646182269125830702010-05-21T19:17:13.655+05:302010-05-21T19:17:13.655+05:30//பிடித்தமான வேலையையே வேலையாகச் செய்ய சொன்னால் சிர...//பிடித்தமான வேலையையே வேலையாகச் செய்ய சொன்னால் சிரமம் இல்லையே//<br /><br />சிரமம் இல்லை,உண்மை.<br /><br />அதைச் சரியான மனப்பான்மையுடன் எடுத்துக் கொண்டால் அதுவே மிக சிறந்த ஒன்றாக மாறும்.<br /><br />வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-6320862109613508062010-05-21T18:41:27.638+05:302010-05-21T18:41:27.638+05:30அருமையான புகைப்படங்கள்.தொடருங்கள்அருமையான புகைப்படங்கள்.தொடருங்கள்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-79221423075067127812010-05-21T18:38:13.230+05:302010-05-21T18:38:13.230+05:30சுவாரஸ்யமாக சொல்லி இருக்கின்றீர்கள் முத்து லட்சுமி...சுவாரஸ்யமாக சொல்லி இருக்கின்றீர்கள் முத்து லட்சுமிஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-69774559633821818092010-05-21T16:06:19.323+05:302010-05-21T16:06:19.323+05:30நாம் எதை விரும்புகிறோம் என்பதை விட நமக்கு எது நன்ற...நாம் எதை விரும்புகிறோம் என்பதை விட நமக்கு எது நன்றாக வருகிறது என்பதையும் கருத்தில் வைத்துக்கொள்ளவேண்டுமொ :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-49315944840966879712010-05-21T15:50:39.276+05:302010-05-21T15:50:39.276+05:30ஆல் இஸ் வெல் :)!ஆல் இஸ் வெல் :)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-91008772859238625832010-05-21T15:44:38.408+05:302010-05-21T15:44:38.408+05:30பனித்துளி சங்கர்.. ஏன் இல்லை பின்னூட்டங்களுக்கு கீ...பனித்துளி சங்கர்.. ஏன் இல்லை பின்னூட்டங்களுக்கு கீழே ஓட்டுபெட்டி இருக்கிறதே...<br />----------------------<br />கண்மணி இப்போது பொறுப்பாசிரியர் சீனா அவர்கள் :)<br />---------------------------------<br />ராதாகிருஷ்ணன் .. நன்றி :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-63787100795443614982010-05-21T15:35:30.059+05:302010-05-21T15:35:30.059+05:30அமைதிச்சாரல் நானே ஒரு சோம்பேறி எங்க போய் எனர்ஜிய வ...அமைதிச்சாரல் நானே ஒரு சோம்பேறி எங்க போய் எனர்ஜிய வேஸ்ட் செய்யப்போகிறேன்.. ;))<br />-------------------<br />ஆமாம் சித்ரா, இதான் யதார்த்தம் . போராடாதவளின் யதார்த்தம்.<br />-------------------<br />சேட்டைக்காரன் நன்றி.. :)<br />---------------------<br />புதுகைத்தென்றல் உங்கள் படிப்பு பெரும் போராட்டமாச்சே.. <br />----------------------------<br />நன்றி வெங்கட் <br />-----------------<br />ஆமா.. அதான் அம்பிகாட்ட சொன்னேன் அழுவாச்சிய கிளறி விட்டீங்கன்னு ;)<br />------------------------<br />பாலாசி செய்தேனே.. இரண்டு முறை தியாகராஜ ஆராதனையில் வாசித்தேன்.. பத்திரிக்கை வச்சிருக்கேன் பேரு போட்டது :))<br /><br />நன்றி முல்லை..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com