tag:blogger.com,1999:blog-3001899948783008868.post7441254261594556612..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: கண்ணேறு முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-62141717796415435812012-09-16T15:59:14.522+05:302012-09-16T15:59:14.522+05:30எங்க ஊர்ல, ‘கண் துட்டி’!! சிவப்பு மிளகாய் நெருப்பி...எங்க ஊர்ல, ‘கண் துட்டி’!! சிவப்பு மிளகாய் நெருப்பில் சும்மா போட்டாலும் படபடன்னுதான் வெடிக்கும். இருந்தாலும், ‘என்னா கண்ணு பாரு’ன்னு ஒரு புலம்பல்ஸ் விட்டாத்தான் அம்மா, பாட்டிகளுக்கு மனசாறும்!! <br /><br />//அவர்கள் அறியாமல் ஒரு புகைப்படம் எடுத்தேன். எங்கே அந்தப்பாட்டி திட்டுவார்களோ என்று//<br /><br />அந்தப் பாட்டி மட்டும் பாத்திருந்தா, உங்களுக்கும் ‘கண்ணேறு’ கழிச்சிருப்பாங்க!! :-))))))))))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-28651380898037105182012-09-15T21:32:38.085+05:302012-09-15T21:32:38.085+05:30கயல்விழி முன்பு நீ சிறியவளாய் இருக்கும் போது ஆச்சி...கயல்விழி முன்பு நீ சிறியவளாய் இருக்கும் போது ஆச்சி உனக்கு கண்ணேறு கழித்தால் நீயும் அதைபோல் சுத்துவாய், உன் பிள்ளைகளும் அப்படியே செய்வார்கள், இப்போது கவினும் செய்கிறான், ஆச்சி உனக்கு சுத்துகிறேன் என்று சுத்துகிறான்.<br /><br />என் பதிவிலும் இதை குறிப்பிட்டு இருக்கிறேன். நாம் ரசித்த காட்சியை மறுபடியும் கண்முன்னே கொண்டு வந்து விட்டாய்.<br />எழுத்து தொடர வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-53711293786276105962012-09-15T19:57:28.058+05:302012-09-15T19:57:28.058+05:30பேரன் கேட்பான். பாட்டி உனக்கு யாரு திருஷ்டி சுத்த...பேரன் கேட்பான். பாட்டி உனக்கு யாரு திருஷ்டி சுத்தறதுன்னு:)<br />சிரிக்காதே பேசாதே என்று அம்மா எங்களுக்குத் திருஷ்டி கழிக்கும்போதுதான் அடங்காச் சிரிப்பு வரும்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-38277668415250105272012-09-15T08:50:29.692+05:302012-09-15T08:50:29.692+05:30வல்லி அந்த குட்டீஸ் அதைச்சுற்றும்போது என்ன ஒரு அழக...வல்லி அந்த குட்டீஸ் அதைச்சுற்றும்போது என்ன ஒரு அழகா அதை கவனிப்பாங்க.. அதே மாதிரி உங்களுக்குத் திரும்பச் செய்ய முயல்வாங்க இல்லயா.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-26159931660439036672012-09-15T08:49:30.154+05:302012-09-15T08:49:30.154+05:30ஆதி ஒவ்வொருவருக்கு ஒரு நம்பிக்கை .. இப்படியுமா என்...ஆதி ஒவ்வொருவருக்கு ஒரு நம்பிக்கை .. இப்படியுமா என்று தான் இருந்தது எனக்கும் .. :)<br /><br />----------------<br />சூரி சார்..சரியாச்சொன்னீங்க கண்களால் பார்ப்பதே இல்ல.. ஒன்லி கேமிராக்கண்..:)<br /><br />முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-59358472560787612412012-09-15T08:47:58.870+05:302012-09-15T08:47:58.870+05:30கவிதா புதுமுறையாத்தான் இருக்கு.. :)
சூடன் சுத்துற...கவிதா புதுமுறையாத்தான் இருக்கு.. :)<br /><br />சூடன் சுத்துறது, மிளகாய், உப்பு சுத்தி தண்ணியில் போடுவதுன்னு எங்க பெரியவங்க செய்வாங்க..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-72322016398746429402012-09-15T08:45:29.323+05:302012-09-15T08:45:29.323+05:30கண்ணேறு, கண்ணெச்சில் இதெல்லாம் சஹஜம்பா. நிஜமும் க...கண்ணேறு, கண்ணெச்சில் இதெல்லாம் சஹஜம்பா. நிஜமும் கூட .இந்தப் பாட்டியால அந்தப் பாட்டியைப் புரிந்து கொள்ளமுடிகிறது.<br />நீங்க சொன்ன விதமும் புகைப்படத்தில் தெரியும் மகிழ்ச்சியும் ரொம்பவே அழகு.<br />ஈர்க்குச்சி, உப்பு மிளகு, மிளகாய் இதெல்லாம் எப்பவும் ரெடி வீட்டில:) குழந்தைகள் வரும்போது,. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-40035456551668885072012-09-15T05:42:15.413+05:302012-09-15T05:42:15.413+05:30அருமையாய் எழுதியிருக்கீங்க :)அருமையாய் எழுதியிருக்கீங்க :)Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-64894019764684112962012-09-14T19:33:52.362+05:302012-09-14T19:33:52.362+05:30இனிய பகிர்வு. கண்ணேறு கழிப்பதில் தான் எத்தனை வகை....இனிய பகிர்வு. கண்ணேறு கழிப்பதில் தான் எத்தனை வகை.... <br /><br />அதிலும் பாட்டிகளுக்கு ரொம்பவே ஆசை.... எங்க அத்தைப் பாட்டி தான் இதைச் செய்வார்கள்....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-8110719273606621422012-09-14T16:21:45.606+05:302012-09-14T16:21:45.606+05:30''// எங்க ஆயா, பூந்தொடப்பத்தை பற்றவைத்து, ...<br /><br /> ''// எங்க ஆயா, பூந்தொடப்பத்தை பற்றவைத்து, அதில் கண்ணாறு எனக்கு சுத்தி இருக்காங்க. என்னமா வெடிக்கும் அது... குச்சிகளில் நெருப்புப்பிடித்து..எரிந்து சிவந்த குச்சிகள் மெது மெதுவாய் அனைந்துப் போவதை பார்க்க ரொம்ப பிடிக்கும் எனக்கு.. :)''<br /><br /> கவிதா அம்மா !<br /><br /> கண்ணேறு என்ன எனச்சொல்லப்போய்<br /> என் கண்ணே என எனை அழைத்து<br /> கண் திருஷ்டி கழித்திடவே<br /> என் அன்னையும் அது போலவே செய்ததை<br /> என்னமா நினைவுபடுத்திவிட்டீர்கள் ?<br /><br /> முத்துலட்சுமி அம்மா !!<br /> முன்னே வந்து படம் எடுத்தா<br /> ஆயுசு குறைஞ்சுடும்னு <br /> அந்தக்காலத்துலே எல்லாமே நினச்சாங்க்க..<br /><br /> இப்பதேன்<br /> கண்கள் பாக்கிறதை விட<br /> காமிரா வழி பார்ப்பது தான்<br /> அதிகம்னு தெரியறது.<br /><br /> ஃபோட்டோ நல்லாவே கீது.<br /> ஜமாயுங்க...<br /><br /> சுப்பு ரத்தினம். <br />http://vazhvuneri.blogspot.com<br /><br /> <br /><br /> sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-12279436020115844052012-09-14T15:43:59.949+05:302012-09-14T15:43:59.949+05:30கண் திருஷ்டின்னு சொல்வோம். அதை இப்படியெல்லாம் கூட ...கண் திருஷ்டின்னு சொல்வோம். அதை இப்படியெல்லாம் கூட செய்வாங்களா...!!!<br /><br />நல்ல பகிர்வு.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-80516754586823776162012-09-14T14:36:11.550+05:302012-09-14T14:36:11.550+05:30கண்ணாறு" ன்னு எங்க வீட்டுல சொல்லுவாங்கப்பா.. ...கண்ணாறு" ன்னு எங்க வீட்டுல சொல்லுவாங்கப்பா.. <br /><br />எங்க ஆயா, பூந்தொடப்பத்தை பற்றவைத்து, அதில் கண்ணாறு எனக்கு சுத்தி இருக்காங்க. என்னமா வெடிக்கும் அது... குச்சிகளில் நெருப்புப்பிடித்து..எரிந்து சிவந்த குச்சிகள் மெது மெதுவாய் அனைந்துப் போவதை பார்க்க ரொம்ப பிடிக்கும் எனக்கு.. :)<br /><br />கொசுவத்தி சுத்தவச்சப்பதிவுகவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-52900098661638794282012-09-14T13:51:02.800+05:302012-09-14T13:51:02.800+05:30ராமலக்ஷ்மி,
அன்பின் மிகுதியில் அந்த நேர நிம்மதிக...ராமலக்ஷ்மி,<br /> அன்பின் மிகுதியில் அந்த நேர நிம்மதிக்காக செய்யப்படுவது தான்..<br />நன்றி :)<br /><br />--------------------- <br />கோபி .. பாட்டிகளுக்கெல்லாம் அவ்ளோ பாசம்.. ..:)<br /><br />---------------<br />வாங்க கீதா, ரொம்ப நன்றிங்க :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-86503777206946461792012-09-14T13:46:29.739+05:302012-09-14T13:46:29.739+05:30இனியதொரு கவிதை.இனியதொரு கவிதை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-53694205205778164952012-09-14T13:39:34.177+05:302012-09-14T13:39:34.177+05:30கண்ணேறு இந்த வார்த்தையே எவ்வளவு அழகாக இருக்கு..பாட...கண்ணேறு இந்த வார்த்தையே எவ்வளவு அழகாக இருக்கு..பாட்டியோட கொசுவத்தி எல்லாம் ஞாபகம் வருது ;))<br /><br />மிக அழகான பதிவு ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-41379025095111702202012-09-14T09:57:25.782+05:302012-09-14T09:57:25.782+05:30காட்சியை அற்புதமாகக் கண்முன் விரிய வைக்கிற எழுத்து...காட்சியை அற்புதமாகக் கண்முன் விரிய வைக்கிற எழுத்து. அதைத் தொலைவிலிருந்து காட்சிப்படுத்தியும் விட்டீர்கள்:)!<br /><br />கண்ணேறு கழிப்பதில்தான் எத்தனை விதங்கள். இது போன்ற நம்பிக்கைகள் (உண்மையோ இல்லையோ) மனிதர்களுக்கு நிம்மதியைக் கொடுப்பதை மறுக்க இயலாது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com