tag:blogger.com,1999:blog-3001899948783008868.post7452493701028654766..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: ஜென்மாஷ்டமி - குற்ற உணர்ச்சி!முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-72062487682913766252008-10-06T10:16:00.000+05:302008-10-06T10:16:00.000+05:30துளசி நல்ல ஐடியா அடுத்த முறை கட்டம் கட்டிருவோம்.. ...துளசி நல்ல ஐடியா அடுத்த முறை கட்டம் கட்டிருவோம்.. :)<BR/><BR/>--------------<BR/>கவிதா ,நான் தில்லியில் இருக்கேன்ப்பா.. நீங்க தக்ஷிண சித்ரா பதிவில் போட வேண்டிய பின்னூட்டத்தை இங்க போட்டுட்டீங்கன்னு நினைக்கிறேன் சரிதானே.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-90130216174035284772008-10-05T21:07:00.000+05:302008-10-05T21:07:00.000+05:30சென்னையிலாப்பா இருக்கீங்க.. நான் 2 முறை சென்று வந்...சென்னையிலாப்பா இருக்கீங்க.. நான் 2 முறை சென்று வந்தேன்... எனக்கு சென்னையில் மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று ....கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-30540122214658040422008-08-31T19:17:00.000+05:302008-08-31T19:17:00.000+05:30****ஆகா வருண் எனக்கு இருக்கும் இன்னொரு குற்றவுணர்ச...****ஆகா வருண் எனக்கு இருக்கும் இன்னொரு குற்றவுணர்ச்சிய சொல்லிட்டீங்களே.. தில்லி யில் எல்லா படமும் வருவதில்லை எனவே நானும் விசிடியில் பார்க்கத்தான் செய்கிறேன். :( ****<BR/><BR/>படமே திரையிடவில்லைனா என்னங்க செய்வீங்க? அந்த குற்ற உணர்வு இருப்பதே போதும்ங்க.<BR/><BR/>நான் சொல்ல வந்தது, தமிழ்நாடில் இருந்துகொண்டே பார்ப்பவர்களைத் தான்.அவங்களுக்கு அந்த மாதிரி குற்ற உணர்ச்சியெல்லம் இல்லைங்க!<BR/><BR/>நல்லா சிந்திக்கிறீங்க, நீங்கள். வாழ்த்துக்கள்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-16120515368021849522008-08-31T18:05:00.000+05:302008-08-31T18:05:00.000+05:30Let's unite on http://www.tamiljunction.com and cr...Let's unite on http://www.tamiljunction.com and create a lively online Tamil community and find new Tamil friends worldwide.<BR/><BR/>http://www.tamiljunction.com is an effort to show the mightiness of Tamil people.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-90207043724586380512008-08-31T11:14:00.000+05:302008-08-31T11:14:00.000+05:30அடுத்தமுறை சுற்றுச் சுவருக்குச் செம்மண்ணால் ரெண்ட...அடுத்தமுறை சுற்றுச் சுவருக்குச் செம்மண்ணால் ரெண்டு பக்கமும் பட்டையாச் சுவர்ன்னு சொல்லி அடிச்சு நடுவில் கோலக்குழலினால் பட்டையான கோலம் போட்டு இது கற்பனைச்சுவர்ன்னு சொல்லுங்க. <BR/><BR/>செய்யரது தப்புன்னு உணர்ந்தால்தானே குற்ற உணர்ச்சி வரும்????துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-73571864129697404702008-08-31T10:26:00.000+05:302008-08-31T10:26:00.000+05:30@யட்சன் ..ம்..--------------------ராமலக்ஷ்மி முயற்...@யட்சன் ..ம்..<BR/>--------------------<BR/>ராமலக்ஷ்மி முயற்சி செய்கிறேன்ப்பா.. வேறு எதாவது தோன்றும் போது அங்கேயும் அதை இடுகிறேன்...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-34332937567299438842008-08-31T10:20:00.000+05:302008-08-31T10:20:00.000+05:30//அதற்கு அடிப்படையில் சிறுகுழந்தையாக இருக்கிற போதி...//அதற்கு அடிப்படையில் சிறுகுழந்தையாக இருக்கிற போதிலிருந்தே அவர்கள் பயிற்சி கொடுக்கப்படுகிறார்கள்.//<BR/><BR/>அங்கு பயிற்சி கொடுப்பவர்களும் சரியாக இருந்து வருகிறார்கள்.<BR/><BR/>//இந்தகுழந்தைகளுக்கு தவறை சுட்டிக்காட்டாதது பெற்றோர்கள் குற்றம் இல்லையா?//<BR/><BR/>சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.<BR/><BR/>//பேரண்ட்ஸ் கிளப் ஆளுங்க எல்லாம் பக்காவா இருந்துட்டு அட்வைஸ் பண்ராங்க.. நான் பார்த்தீங்கள்ள குழம்பி தெளியறேன் நான் போய் அங்க சொல்வதா..? //<BR/><BR/>நாம குழம்புத் தெளிந்ததை மற்றவர்கள் தெளிய தெரிய தரலாமே முத்துலெட்சுமி. நானும் மெம்பர் இல்லைதான். ஆனால் புதுகைத் தென்றலின் அழைப்பின் பெயரில்தான் "விழிப்புணர்வு" பதிவைக் கொடுத்தேன். மெம்மராக இல்லாமலும் செய்யலாமே. இங்கே பதிவிட்டாலும் இதையே அங்கும் கொடுத்து வைத்தால், பேரண்ட்ஸ் க்ளப்புக்கென்றே வருகிற வாசகர் வட்டத்தை [குறிப்பாக அவர்கள் பெற்றோர்களாகவே இருப்பதால்] சென்று அடையுமல்லவா?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-61988575678309061612008-08-30T19:51:00.000+05:302008-08-30T19:51:00.000+05:30ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்....யட்சன்...https://www.blogger.com/profile/13459797708768306484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-67448418530120948372008-08-30T19:48:00.000+05:302008-08-30T19:48:00.000+05:30ப்ரேம்குமார் நன்றி..அம்மாவா இருப்பது என்னமோ , எப்ப...ப்ரேம்குமார் நன்றி..<BR/>அம்மாவா இருப்பது என்னமோ , எப்பப்பாரு இதிலிருந்து இவங்களுக்கு என்ன சொல்லிக்கொடுக்கலாம்..? இதிலிருந்து இவங்க மெண்ட்டாலிட்டி எப்படி மாறும் ?<BR/>அது நல்லதா கெட்டதா? <BR/>இப்படியே யோசிகக்வைக்குது.. :) அதன் வினையே இந்த பதிவு.<BR/>-----------<BR/>அம்பி மணல் செங்கல் திருட்டுன்னு தலைப்பு வைக்கலாமான்னு தான் யோசிச்சேன்ப்பா..;)<BR/>பேரண்ட்ஸ் கிளப் ஆளுங்க எல்லாம் பக்காவா இருந்துட்டு அட்வைஸ் பண்ராங்க.. நான் பார்த்தீங்கள்ள குழம்பி தெளியறேன் நான் போய் அங்க சொல்வதா..? அங்க நான் வாசகி.. கற்பவள்.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-32200189567866586262008-08-30T19:40:00.000+05:302008-08-30T19:40:00.000+05:30நன்றி சென்ஷி :)-------------பரிசல் அண்ணா நீங்க போட...நன்றி சென்ஷி :)<BR/>-------------<BR/><BR/>பரிசல் அண்ணா நீங்க போட்ட பின்னூட்டம் பார்த்தா திருடித்தின்ன கண்ணனைப்போலவே குட்டீஸும் திருவிளையாடல் செய்யறாங்கங்கறீங்களோ ? நான் தான் அதை பெரிய அரசியலாக்கிட்டோனோ ? :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-13381169376791106432008-08-30T19:31:00.000+05:302008-08-30T19:31:00.000+05:30நன்றி ஸ்ரீ... --------------ஆகா வருண் எனக்கு இருக்...நன்றி ஸ்ரீ... <BR/><BR/>--------------<BR/>ஆகா வருண் எனக்கு இருக்கும் இன்னொரு குற்றவுணர்ச்சிய சொல்லிட்டீங்களே.. காசு கொடுத்து பார்க்க தியேட்டரில் இங்க வந்தா தியேட்டரிலியே பார்க்கறது தான்.. தில்லி யில் எல்லா படமும் வருவதில்லை எனவே நானும் விசிடியில் பார்க்கத்தான் செய்கிறேன்.. :(முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-26317515554101008212008-08-30T19:26:00.000+05:302008-08-30T19:26:00.000+05:30தமிழ்பிரியன் சொல்லிக்கொடுக்கும் போதே ஒரு குழப்பம்....தமிழ்பிரியன் சொல்லிக்கொடுக்கும் போதே ஒரு குழப்பம்..வாழ்க்கையில் நாளை இதுபோன்ற மற்றவர்களுக்கு நடுவில் குழந்தைகள் சிரமப்படுவார்களோ என்று....எல்லோரும் ஒருமாதிரி சிந்திக்க இவர்கள் வேறமாதிர் சிந்திக்க ப்ரச்சனை வருமோ?<BR/>--------------------<BR/>வல்லி இதே ஒரு ஏழைச்சிறுவன் எங்க ஏரியாவில் சும்மா நடந்து போனால் கூட என்ன ஏது என்று மிரட்டி அனுப்பிவிடுவார்களாக்கும்.. <BR/>இவர்கள் படித்தவர்கள் பணக்காரர்கள்.. மேனர்ஸ் பழகியவர்கள்.. என்ன சொல்வது?முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-54080518278635312582008-08-30T19:17:00.000+05:302008-08-30T19:17:00.000+05:30சந்தனமுல்லை, குழந்தைங்க முதல் நாளிலிருந்தே இதற்காக...சந்தனமுல்லை, குழந்தைங்க முதல் நாளிலிருந்தே இதற்காக என்ன என்ன பொருள் கொண்டுபோகவேண்டும் எப்படி செய்யவேண்டுமென்று காகிதத்தில் குறித்துக்கொண்டு செயல்படுவதும் உற்சாகமாகவும் இருப்பார்கள்.. <BR/>நீங்கள் சொல்வது போல ஆட்டிட்டியூடு தான் இங்கே நான் சொல்லவருவதும் சரியா சொல்லிட்டீங்க.. <BR/>------------------<BR/>கோபி ரொம்ப நல்லது .... நீங்களும் யோசிச்சுப்பார்த்திருக்கீங்க..நானும் குழம்பித்தானே தெளிந்திருக்கிறேன்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-64270059717013898802008-08-30T16:36:00.000+05:302008-08-30T16:36:00.000+05:30//மற்றும் மணலை கேட்காமல் எடுத்துவருவது தவறாகத்தோன்...//மற்றும் மணலை கேட்காமல் எடுத்துவருவது தவறாகத்தோன்றவில்லை.<BR/>//<BR/><BR/> யக்கா,<BR/>மணல் திருட்டை பதிவிட்டு கேட்டதால் இன்று முதல் நீங்கள் <B>'வின்செண்ட் பூவராகி'</B> என அழைக்கப்படுவீர்கள். :))<BR/><BR/> சரி, சரி, நற நறன்னு பல்லை கடிக்க வேணாம். <BR/><BR/>பேரண்ட்ஸ் கிளப் பிளாக்கில் மெம்மரா சேருங்க, இத மாதிரி நல்ல விஷயங்களை அங்க பகிர்ந்துக்கலாமே! (அல்லது ஏற்கனவே நீங்க மெம்பரா? கொல்லன் பட்டறையில் நாந்தான் ஊசி விக்கறேனா?) :Dambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-18559237057947239422008-08-30T13:21:00.000+05:302008-08-30T13:21:00.000+05:30கண்டிப்பா பெற்றவர்கள் குற்றம் தான் அக்கா. இப்போவே ...கண்டிப்பா பெற்றவர்கள் குற்றம் தான் அக்கா. இப்போவே இத திருத்தலேன்னா அப்புறம் எல்லாத்துலயும் TAKEN FOR GRANTED மனோபாவம் வந்துரும் :(ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-57043456542476798622008-08-30T12:42:00.000+05:302008-08-30T12:42:00.000+05:30தங்கச்சி..கண்ணன் ஜெயந்தியல்லவா?அவனது குறும்பில் கொ...தங்கச்சி..<BR/><BR/>கண்ணன் ஜெயந்தியல்லவா?<BR/><BR/>அவனது குறும்பில் கொஞ்சமாவது குழந்தைகள் காட்டட்டும் என்று அவனே விளையாடியிருப்பான்!<BR/><BR/>என்னாங்கறீங்க?பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-33356155169613604902008-08-30T08:30:00.000+05:302008-08-30T08:30:00.000+05:30//ஸ்ரீ said... என்னை பொறுத்த வரை தப்பு செய்தா அது ...//ஸ்ரீ said... <BR/>என்னை பொறுத்த வரை தப்பு செய்தா அது கடவுளுக்காக இருந்தாலும், ஏன் கடவுளே செய்தாலும் அது தப்பு தான். நாம தான் பசங்களுக்கு சொல்லி புரிய வைக்கணும். நல்லதொரு பதிவு கா.<BR/>//<BR/><BR/>:))<BR/><BR/>REPEATEAYYYYYசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-82724018812571628512008-08-30T02:43:00.000+05:302008-08-30T02:43:00.000+05:30****அவர்களுக்கு எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லை.****...****அவர்களுக்கு எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லை.****<BR/><BR/>இந்த குற்ற உணர்ச்சி, தனிப்பட்ட மனிதருக்குள் உள்ள "மாரல்ஸ்" ஐ பொறுத்ததுங்க!<BR/><BR/>மேலும் அறியாமையால் அவர்கள் இதை உணர்வதில்லை!<BR/><BR/>எனக்குத்தெரிய என் சொந்தக்காரர்கள், நண்பர்கள் அனைவரும் திருட்டு வி சி டி (படம் வெளிவந்து 1 வாரத்தில்)பார்க்கிறார்கள்- எந்த வித குற்ற உணர்வும்யும் இல்லாமல்!<BR/><BR/>நல்ல மாரல்ஸ் உள்ளவங்களும் அறியாமையால் குற்ற உணர்ச்சி இல்லாமல் இருப்பார்கள்னு னு எனக்கு தோன்றுகிறது.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-27283852187849902522008-08-29T22:35:00.000+05:302008-08-29T22:35:00.000+05:30என்னை பொறுத்த வரை தப்பு செய்தா அது கடவுளுக்காக இரு...என்னை பொறுத்த வரை தப்பு செய்தா அது கடவுளுக்காக இருந்தாலும், ஏன் கடவுளே செய்தாலும் அது தப்பு தான். நாம தான் பசங்களுக்கு சொல்லி புரிய வைக்கணும். நல்லதொரு பதிவு கா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-73893819163675386192008-08-29T21:27:00.000+05:302008-08-29T21:27:00.000+05:30உண்மைதான் முத்துலட்சுமி.குற்ற உணர்வே இல்லாமல் த...உண்மைதான் முத்துலட்சுமி.<BR/>குற்ற உணர்வே இல்லாமல் தான் வளர்ந்து பெரியவர்கள் ஆகிறார்கள். அம்மா அப்பா சொல்லவில்லையானால் யார் திருத்துவது அவர்களை. ஏழ்மையினால் திருடுபவர்கள் சில பேர் என்றால் ஆடம்பரத்துக்காக எடுப்பவர்களை,அவர்கள் சிறுவர்களாகவே இருந்தாலும் தட்டிக் கேட்கத்தான் வேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-60915403188967312822008-08-29T21:04:00.000+05:302008-08-29T21:04:00.000+05:30கிருஷ்ணஜெயந்தி முன்னிட்டு நடந்த ஒரு பேன்சி டிரஸ் ப...<A HREF="http://sirumuyarchi.blogspot.com/2007/09/blog-post.html" REL="nofollow">கிருஷ்ணஜெயந்தி முன்னிட்டு நடந்த ஒரு பேன்சி டிரஸ் போட்டியில் சின்ன கிருஷ்ணன் செய்த ஒரு குறும்பைக் கேளுங்கள் .3 லிருந்து 5 வயதுக்கான குழுவைச்சேர்ந்த பையன் அவன் மேடையில் ஏறவேண்டுமென்றால் ஃபோனைக் குடு என்று அவன் அம்மாவிடம் வாங்கி வைத்திருந்திருக்கிறான் . மேடை ஏறும்போது "சரி அதைக்குடுத்துவிட்டு புல்லாங்குழலை வாங்கிக்கொள்ளடா" என்றால் "அது வேணாம் போ" என்று மேடையில் மைக்கில் சொல்லிவிட்டு போன் நம்பர்களை அழுத்திக்கொண்டே கொஞ்ச நேரம் மேடையில் நின்று விட்டு வந்து விட்டான்.<BR/><BR/><BR/>ஆமாம் மாடர்ன் கிருஷ்ணன் இல்லையா..இன்னும் எத்தனை நாள் தான் ராதையை புல்லாங்குழல் ஊதி அழைப்பது. இப்போது தான் மொபைல் வந்து விட்டதே...."ஹலோ ராதா ஐ யம் வெயிட்டிங் ஃபார் யூ" ன்னா , "எங்கே இருக்கிறாயென்று " கேட்டு விட்டு அவளும் தேடாமல் கொள்ளாமல் நேராக வந்துவிடப்போகிறாள்...</A><BR/><BR/>:))))))<BR/><BR/>அக்கா உங்க பழைய பதிவில் இருந்து கட் பேஸ்ட் பண்ணியது.Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-662723320753178682008-08-29T20:38:00.001+05:302008-08-29T20:38:00.001+05:30சிறு வயதில் இருந்தே தவறு செய்யும் போது, அதை தவறு எ...சிறு வயதில் இருந்தே தவறு செய்யும் போது, அதை தவறு எனக் கூறி தடுக்க வேண்டும்... பெரியவர்களாகும் போதும் அது அவர்கள் மனதில் இருக்கு. எல்லோரும் செய்கின்றார்கள் நானும் செய்கின்றென் என்ற மனநிலையே தவறுகளுக்கு வழி வகுக்கும்.Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-79178657904462675372008-08-29T20:38:00.000+05:302008-08-29T20:38:00.000+05:30நல்ல பதிவு என்பதை விட இது ஒரு நல்ல பாடம் ;) கத்துக...நல்ல பதிவு என்பதை விட இது ஒரு நல்ல பாடம் ;) கத்துக்கிட்டேன்!.<BR/><BR/>நானும் இப்படி அடுத்தவன் ்வீட்டு பொருள் தானே என அலச்சியமாக இருந்திருக்கிறேன்.<BR/><BR/>இனி இது போன்ற விஷயங்களில் குழந்தைகளுக்கு தவறு எது சரி எது என்று எடுத்த கூற வேண்டும்.<BR/><BR/>நன்றி அக்கா ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-47787849405689861112008-08-29T19:46:00.000+05:302008-08-29T19:46:00.000+05:30வித்தியாசமா இருக்கு உங்க விளையாட்டு..குழந்தைகளுக்க...வித்தியாசமா இருக்கு உங்க விளையாட்டு..குழந்தைகளுக்கு ரொம்ப நல்லா பொழுது போகும் இல்லையா?சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-42518214589787157482008-08-29T19:08:00.000+05:302008-08-29T19:08:00.000+05:30பொறுப்புகளை உணர்த்துவது நிச்சயமாக பெற்றோரின் கடமை!...பொறுப்புகளை உணர்த்துவது நிச்சயமாக பெற்றோரின் கடமை! <BR/>இது ஆட்டிடுயூடையும் பொறுத்தது<BR/>இல்லையா?சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.com