tag:blogger.com,1999:blog-3001899948783008868.post8600603269517243134..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: மணாலி தொடர்ச்சி ஹாடிம்பாமுத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-73183657181125274672007-03-22T22:04:00.000+05:302007-03-22T22:04:00.000+05:30என்ன கோபிநாத் செலவில்லாமசுத்தி ப் பார்த்திட்டீங்க...என்ன கோபிநாத் செலவில்லாம<BR/>சுத்தி ப் பார்த்திட்டீங்களா?<BR/>இதெல்லாம் ஒரு உதாரணம் தாங்க.<BR/>ஒரு பானை சோற்றுக்கு ஒன்ன<BR/>எடுத்து ருசிக்கறமாதிரி.<BR/>போய் பார்த்து முழுதா அனுபவிங்க.<BR/>எப்பவாச்சும்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-21524935368818743642007-03-22T20:55:00.000+05:302007-03-22T20:55:00.000+05:30எப்பா ஒரு வழியா மணாலியை சுத்திப் பார்த்தாச்சு ;-))...எப்பா ஒரு வழியா மணாலியை சுத்திப் பார்த்தாச்சு ;-))<BR/><BR/>அடுத்தது எங்க??<BR/><BR/>\\நான் உன்னை விட்டு<BR/>பிரிய மனமில்லாமல் செல்கிறேன் . என் மனதில் நீ எப்போதும்<BR/>நிறைந்திருப்பாய் \\<BR/><BR/>ஆஹா...ஆஹா...அருமையான வரிகள் ;-)<BR/><BR/>(அப்புறம் உங்களை புலி கூப்பிட்டுயிருக்காரு, பார்த்திங்களா?)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-41361372697954321632007-03-20T10:09:00.000+05:302007-03-20T10:09:00.000+05:30நன்றி தாஸ் , நான் பதிவிலேயே குறிப்பிட்ட மாதிரி நான...நன்றி தாஸ் , நான் பதிவிலேயே குறிப்பிட்ட மாதிரி நான் முழுதும் பார்த்துவிட்டேன் என்று எவரும் குறிப்பிடமுடியாத அளவு இயற்கை அழகு கொஞ்சும் இடங்கள் நிறைந்தது.<BR/> <BR/>\\இன்னொருதரம் வந்து நிச்சயம் செய்யணும்.எழுதுறதுக்கு இன்னும் நிறைய இருக்கு. நேரம் தான் இல்லை//<BR/><BR/>உண்மைதான்.<BR/>பார்த்து முடிக்கவும் நேரம் வேண்டும்<BR/>பார்த்ததை எழுதவும் நேரம் வேண்டும் .<BR/><BR/>எந்த எந்த மாதத்தில் போகிறோமோ அதன் படி தான் சிலவற்றை அனுபவிக்கமுடியும். நீங்கள் வெயில்காலத்தில் போயிருப்பீர்களா இருக்கும் . ரொதன்பாஸ் தாண்டி செல்ல எல்லா மாதங்களிலும் <BR/>பார்க்க டண்ணல் கட்டிக்கொண்டிருந்தார்கள் முடித்துவிட்டார்களா தெரியவில்லை.<BR/>இல்லையென்றால் அந்தப்பகுதி குளிர்காலத்தில் எப்போதும் உலகத்தொடர்பே இல்லாமல் போய்விடும்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-31239658376784622462007-03-20T09:54:00.000+05:302007-03-20T09:54:00.000+05:30நான் டெல்லியில் வேலை செய்த பொழுது(சொல்லப்போனால் வே...நான் டெல்லியில் வேலை செய்த பொழுது(சொல்லப்போனால் வேலையில் சேருவதற்கு முன்) இரண்டு தடவை ஒரே வருடத்தில் சிம்லா-குல்லு-மணாலி போய்வரும் வாய்ப்பு கிடைத்தது.<BR/><BR/>மிகச் சுவையான அனுபவங்கள், ஊட்டி கொடைக்கானல் எல்லாம் பார்த்திராத எனக்கு நேரடியாக இமாச்சல் அனுபவம்.<BR/><BR/>பசுமையான அனுபவங்கள், நான் பாரா கிளைடிங், ரோப் கிளைம்பிங்(கங்கைக்கு இரண்டு பக்கமும் உள்ள மரத்தில் கயிறு கட்டி, நீங்களா மறுபக்கம் போய்ட்டு வரணும்.) செய்தேன்.<BR/><BR/>எங்க சித்தப்பு கொஞ்சம் பிடிவாதமான ஆசாமி அதனால அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து(மணாலி குளிரில்) ரோதங் பாஸ் போனோம். ஆனா அதோட பயன் கிடைத்தது. லேட்டா கிளம்பியிருந்தா அழுக்கு பனியில் தான் விளையாடியிருக்கா முடியும்.<BR/><BR/>அங்கயும் இப்படித்தான் ஒரு பனிக்கோவில் இருக்கும், வியாஸ்(பியாஸ் - Byas) அங்க ஒரு கைப்பிடி அளவு ஓடிவரும். அற்புதம் அற்புதம். கீழ அதே பியாஸ் கங்கை மாதிரிவரும். White water rafting எல்லாம் செய்யணும் ஆசை, அந்த முறை நிறைவேறலை.<BR/><BR/>இன்னொருதரம் வந்து நிச்சயம் செய்யணும்.எழுதுறதுக்கு இன்னும் நிறைய இருக்கு. நேரம் தான் இல்லை.பூனைக்குட்டிhttps://www.blogger.com/profile/13395570638706619651noreply@blogger.com