tag:blogger.com,1999:blog-3001899948783008868.post8997880598605241634..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: கொஞ்சம் பெரிய கதை -2-முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-60639159560917786592007-04-16T10:15:00.000+05:302007-04-16T10:15:00.000+05:30மஞ்சூர் ராசா நேரம் கிடைத்தால் கொஞ்சம் விவரமாக எழுத...மஞ்சூர் ராசா நேரம் கிடைத்தால் கொஞ்சம் விவரமாக எழுதுங்கள் ...தவறுகள் எவை எவை என்று சரி செய்துகொள்ள உதவியாக இருக்கும்...தொடர்ந்து நல்ல கதைகளை படித்து வருகிறேன். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றீ.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-38997115705768808772007-04-16T10:12:00.000+05:302007-04-16T10:12:00.000+05:30வந்ததுக்கும் பார்த்ததுக்கும் பின்னூட்டமிட்டு உறுதி...வந்ததுக்கும் பார்த்ததுக்கும் பின்னூட்டமிட்டு உறுதி செய்ததற்கும் நன்றி பங்காளி.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-37303592082157755472007-04-15T16:42:00.000+05:302007-04-15T16:42:00.000+05:30கதையின் ஓட்டம் நன்றாக இருந்தாலும் வார்த்தைகளின் கோ...கதையின் ஓட்டம் நன்றாக இருந்தாலும் வார்த்தைகளின் கோர்ப்பும், அமைப்பும் இன்னும் சரியாக வரவில்லை. உரையாடலையும், நிகழ்வுகளையும் விவரிக்கையில் மாற்றம் வேண்டும்.<BR/><BR/>நிறைய படியுங்கள். உங்களுக்கே தெரியும்.<BR/><BR/>வெற்றியடைய வாழ்த்துக்கள்.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-48662288704113423682007-04-15T16:38:00.000+05:302007-04-15T16:38:00.000+05:30நான் இங்கே வந்தேன்....பார்த்தேன்...போனேன் ங்றதுகாக...நான் இங்கே வந்தேன்....பார்த்தேன்...போனேன் ங்றதுகாக இந்த பின்னூட்டம்...<BR/><BR/>ஹி..ஹி..கதைக்கும் நமக்கும் ரொம்ப தூரம் தாயே...தப்பா நினைக்காதீங்க...பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-35273363189810035262007-04-15T03:54:00.000+05:302007-04-15T03:54:00.000+05:30அழகா எழுதறீங்க லட்சுமி.தயக்கமில்லாத நடை.நல்லா ...அழகா எழுதறீங்க லட்சுமி.<BR/>தயக்கமில்லாத நடை.<BR/><BR/>நல்லா இருக்கு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-80984945488073332922007-04-14T20:19:00.000+05:302007-04-14T20:19:00.000+05:30காட்டாறு உங்க அன்புக்கு ரொம்ப நன்றிங்க. வேலைக்கு ந...காட்டாறு உங்க அன்புக்கு ரொம்ப நன்றிங்க. வேலைக்கு நடுவுல படிச்சு பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தறீங்க.<BR/><BR/>எழுத்துப்பிழைகள் அப்புறம் கதை கோர்வையா அமையறதும் கொஞ்சம் பழகத்தானே வேண்டி இருக்கு. உண்மைக்கதைன்னா கோர்வையா நல்லா சொல்லுவேன்..கண்ணுமுன்னால நடந்த மாதிரியே.ஆனா இது கற்பனை இல்ல்யா அதான் தடுமாறுது.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-57511494049660760962007-04-13T23:48:00.000+05:302007-04-13T23:48:00.000+05:30//ஆனா எழுதி திருத்தி அடிச்சு ... கஷ்டங்க...பழகிட்ட...//ஆனா எழுதி திருத்தி அடிச்சு ... கஷ்டங்க...பழகிட்டுத்தானே இருக்கேன். அதனால அவ்வளவு அவசரமா எழுதினா படிக்கற நீங்கள்ளாம் அடிக்க வருவீங்க..கொஞ்சம் பொறுமை ப்ளீஸ். //<BR/><BR/>முத்துலெட்சுமி, மனசுல வர்றத எழுதுங்க. அப்போ அடித்தல், திருத்தல் இல்லாம வரும். நீங்க நடை, எதுகை, மோனை நினைத்து எழுதுனீங்கன்னா.... பழக வேண்டியிருக்கும். அவசரப் படாம எழுதுங்க! ஆனா நேரம் தாழ்த்தாதீங்க. ரசிக பெருமக்கள் தவிக்கிறாங்க பாருங்க!<BR/>:)காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-31691814097540372932007-04-13T23:44:00.000+05:302007-04-13T23:44:00.000+05:30//சந்தேகம் ஏதும் வரலையா? என்று கேட்ட பானுவிடம் கண்...//சந்தேகம் ஏதும் வரலையா? என்று கேட்ட பானுவிடம் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே இல்லண்ணீ அவர் அப்படிப் பட்டவரும் இல்லை . நானும் அப்படி ஒரு நாளும் சந்தேகமும் படமாட்டேன் //<BR/>பெண்மையின் டச். கலக்குறீங்க போங்க!<BR/><BR/>//எங்க இருக்கீங்க ? "என்ற ரீனாவின் கேள்விக்கு அவள் ஒரு அனாதை இல்லத்து முகவரியைக் கொடுத்தாள் . -----//<BR/><BR/>நல்ல திருப்புமுனை!காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-90424343167691886152007-04-12T11:20:00.000+05:302007-04-12T11:20:00.000+05:30நந்தா நிஜமாவே அடுத்தபகுதிக்கு ஆவலா இருக்கீங்களா? ஆ...நந்தா நிஜமாவே அடுத்தபகுதிக்கு ஆவலா இருக்கீங்களா? ஆனா எழுதி திருத்தி அடிச்சு ... கஷ்டங்க...பழகிட்டுத்தானே இருக்கேன். அதனால அவ்வளவு அவசரமா எழுதினா படிக்கற நீங்கள்ளாம் அடிக்க வருவீங்க..கொஞ்சம் பொறுமை ப்ளீஸ்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-77747365818585319582007-04-12T11:15:00.000+05:302007-04-12T11:15:00.000+05:30கொஞ்சம் இருங்க படிச்சுட்டு வர்ரேன்!கொஞ்சம் இருங்க படிச்சுட்டு வர்ரேன்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-13391412830636891642007-04-12T11:08:00.000+05:302007-04-12T11:08:00.000+05:30//அநேகமா நீங்க கூடிய சீக்கிரம் சீரியல் எழுத போவிங்...//அநேகமா நீங்க கூடிய சீக்கிரம் சீரியல் எழுத போவிங்கன்னு நினைக்கிறேன்//<BR/><BR/>அந்த கொடுமை எல்லாம் பார்க்க சகிக்காம் தான தமிழ்மணத்துல பொழுதகழிச்சுட்டு இருக்கோம்... <BR/><BR/>லட்சுமி கேட்ட கேள்விதான் எனக்கும் தோனுது?...:-))மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-80919152118363526752007-04-12T11:02:00.000+05:302007-04-12T11:02:00.000+05:30எனக்கு நீங்க ஒரு ஹெல்ப் பண்ணுங்களேன். கொஞ்சம் உங்க...எனக்கு நீங்க ஒரு ஹெல்ப் பண்ணுங்களேன். கொஞ்சம் உங்க மத்த எல்லா வேலைகளையும் தள்ளி வெச்சுட்டு ஒரே மூச்சா இதை எழுதி முடிச்சுடுங்களேன்ன். ப்ளீஸ்...... இன்னும் நாளைக்கு வரைக்கும் எல்லாம் என்னால காத்திருக்க முடியாது.....நந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-45203569256428908932007-04-12T10:49:00.000+05:302007-04-12T10:49:00.000+05:30என்னவோ உங்களை எல்லாம் நம்பித்தானே எழுதிப்பழகுறேன்....என்னவோ உங்களை எல்லாம் நம்பித்தானே எழுதிப்பழகுறேன். நன்றி மங்கை.<BR/>---------<BR/><BR/>சென்ஷி அது என்ன சீரியல் எழுதப்போவீங்கன்னா...நல்லாருக்குன்னு அர்த்தமா இல்ல கொடுமயா இருக்குன்னு அர்த்தமா ? :) கதை அடுத்த பகுதியில் முடிஞ்சுடும்...அய்யோ எப்படித்தான் வருஷக்கணக்கா இழுக்கறாங்களோ அவங்கள்ளாம்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-58920910434335985692007-04-12T10:45:00.000+05:302007-04-12T10:45:00.000+05:30அநேகமா நீங்க கூடிய சீக்கிரம் சீரியல் எழுத போவிங்கன...அநேகமா நீங்க கூடிய சீக்கிரம் சீரியல் எழுத போவிங்கன்னு நினைக்கிறேன்..<BR/><BR/>:))<BR/><BR/>சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-86274881686475471132007-04-12T10:43:00.000+05:302007-04-12T10:43:00.000+05:30ரொம்ப நல்லா இருக்கு லட்சுமி... ஏதோ கண் முன்னால நடக...ரொம்ப நல்லா இருக்கு லட்சுமி... ஏதோ கண் முன்னால நடக்குற மாதிரிமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.com