tag:blogger.com,1999:blog-3001899948783008868.post994619789289729431..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: உயிர்த்தெழுந்து சொன்னது உன் மேஜைமுத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-43748161098757242462007-01-18T17:24:00.000+05:302007-01-18T17:24:00.000+05:30//நானும் அப்படி பார்த்துத்தான் மாட்டிக்கிட்டேன்//
...//நானும் அப்படி பார்த்துத்தான் மாட்டிக்கிட்டேன்//<br />சென்ஷி<br />காதலிச்சவங்க கிட்டயா?மாட்டினது<br />நல்லதுதானே.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-85760803677467108692007-01-18T17:06:00.000+05:302007-01-18T17:06:00.000+05:30//நீ கடந்து போனபின்,யாருமில்லா வகுப்பில்,உன் மேஜை ...//நீ கடந்து போனபின்,யாருமில்லா வகுப்பில்,உன் மேஜை தேடி அமர்ந்தேன்.நீ சொல்லாத காதலை,உயிர்த்தெழுந்து,சொன்னது உன் மேஜை.உன் பெயரோடு என் பெயர்.//<br /><br />நீங்களுமா...நானும் அப்படி பார்த்துத்தான் மாட்டிக்கிட்டேன்<br /><br />சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-61333991446467835902007-01-15T19:51:00.000+05:302007-01-15T19:51:00.000+05:30நல்ல கவிதை லட்சுமி!நல்ல கவிதை லட்சுமி!thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-85995232589116412382007-01-12T10:19:00.000+05:302007-01-12T10:19:00.000+05:30நன்றி சேதுக்கரசி. முதல் பின்னூட்டம் இட்டு வாழ்த்தி...நன்றி சேதுக்கரசி. முதல் பின்னூட்டம் இட்டு வாழ்த்திட்டு போனீங்க.ரொம்ப நாள் ஆச்சே நீங்க இந்த பக்கம் வந்து.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-61801908527464541082007-01-12T10:07:00.000+05:302007-01-12T10:07:00.000+05:30நன்றி,சத்தியா. வகுப்பறை மேஜை எல்லாம் காவியம் சொல்ப...நன்றி,சத்தியா. வகுப்பறை மேஜை எல்லாம் காவியம் சொல்பவை இல்லையா?முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-83303930956289406682007-01-11T22:31:00.000+05:302007-01-11T22:31:00.000+05:30நல்லா இருக்குதுங்க.நல்லா இருக்குதுங்க.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-30820004007875449492007-01-11T18:38:00.000+05:302007-01-11T18:38:00.000+05:30நீ கடந்து போனபின்,
யாருமில்லா வகுப்பில்,
உன் மேஜை ...நீ கடந்து போனபின்,<br />யாருமில்லா வகுப்பில்,<br />உன் மேஜை தேடி அமர்ந்தேன்.<br />நீ சொல்லாத காதலை,<br />உயிர்த்தெழுந்து,<br />சொன்னது உன் மேஜை.<br />உன் பெயரோடு என் பெயர்.<br /><br />ம்... உணர்ந்து எழுதி இருக்கிறீங்கள்.<br />பாராட்டுக்கள்!சத்தியாhttps://www.blogger.com/profile/09071087181706015062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-62746234468437570502007-01-11T13:32:00.000+05:302007-01-11T13:32:00.000+05:30வாழ்த்துக்கு நன்றி, அருட்பெருங்கோ.வாழ்த்துக்கு நன்றி, அருட்பெருங்கோ.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-88524275171825880412007-01-11T13:16:00.000+05:302007-01-11T13:16:00.000+05:30ரெண்டு கவிதையுமே அழகா இருக்குங்க !!
வாழ்த்துக்கள்...ரெண்டு கவிதையுமே அழகா இருக்குங்க !!<br /><br />வாழ்த்துக்கள்!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.com