tag:blogger.com,1999:blog-3001899948783008868.post1609505617937355271..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: அந்த மஞ்சப்பைய எடு....முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-65925280985283175772012-12-22T12:53:59.354+05:302012-12-22T12:53:59.354+05:30நல்ல ஒரு முயற்சி
பெரும்பாலும் சென்னையில் தென் மாவ...நல்ல ஒரு முயற்சி <br />பெரும்பாலும் சென்னையில் தென் மாவட்டங்களில் இருந்து வருபவர்களை <br />கேலி செய்ய மட்டும் "தொ பார்டா மச்சி மஞ்சா பயி " என்று சொனவர்களும் இன்று அதையே தூகுஹின்ற நிலை nixonhttps://www.blogger.com/profile/09227651245786027095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-34175049920953385632009-05-25T16:26:25.546+05:302009-05-25T16:26:25.546+05:30Your blog is so interesting ML, Colourfulனு சொல்லல...Your blog is so interesting ML, Colourfulனு சொல்லலாம்!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-7508889740150545832009-02-28T06:04:00.000+05:302009-02-28T06:04:00.000+05:30இன்னும் இந்தியாவுல தான் மஞ்ச பை எடுத்திட்டு போக கூ...இன்னும் இந்தியாவுல தான் மஞ்ச பை எடுத்திட்டு போக கூச்ச படுறாங்க. நான் இங்கே என்னோட பைல எப்போதுமே ரெண்டு வெள்ளை நிறத்துல துணிப்பை வெச்சு இருப்பேன். கடைக்கு சாமான் வாங்க போகும் போது எனக்கு எப்போதுமே அதுதான். அதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு, இங்கே பாலிதீன் பை எல்லாம் காசு கொடுத்து தான் வாங்கணும். :) :)SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-40456944930407777592009-02-26T19:32:00.000+05:302009-02-26T19:32:00.000+05:30me the 50th:):):)me the 50th:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-35865964519529154452009-02-24T23:03:00.000+05:302009-02-24T23:03:00.000+05:30ஒரு சில கடைகளில் தவிர இப்போ மஞ்சப் பை கொடுக்கறதே இ...ஒரு சில கடைகளில் தவிர இப்போ மஞ்சப் பை கொடுக்கறதே இல்லை இல்லியா..நிறைய மலரும் நினைவுகள் வந்துச்சு முத்து இதைப்படிக்கும்போது..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-64357246589204453602009-02-24T22:10:00.000+05:302009-02-24T22:10:00.000+05:30மங்கை அப்படித்தான் பல விசயத்தை விட்டுட்டு பின்ன யோ...மங்கை அப்படித்தான் பல விசயத்தை விட்டுட்டு பின்ன யோசிப்போம்..:)<BR/>--------------------<BR/>கப்பி நன்றி :)<BR/>-------------------------<BR/>மீனா வாங்க.. நாங்களும் முக்கியமானதை அதுல வைக்கிறது தான். ..:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-38507063600262769382009-02-24T22:07:00.000+05:302009-02-24T22:07:00.000+05:30பூர்ணிமா.. நல்ல காட்டன்ல இருக்காப்பா ..இருந்தா நிஜ...பூர்ணிமா.. நல்ல காட்டன்ல இருக்காப்பா ..இருந்தா நிஜம்மாவே வந்து வாங்கிக்கறேன்.. <BR/>-------------------------<BR/>நாகைசிவா ..நன்றி.. :)<BR/>அது அழகா மடிக்கவருமில்ல பத்திரமான உணர்வு தரும்.. <BR/>------------------------<BR/>கோபி நன்றி :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-71523834012682962382009-02-24T22:05:00.000+05:302009-02-24T22:05:00.000+05:30நன்றி நி.நல்லவர்..:)-------------------ராப்.. சில ...நன்றி நி.நல்லவர்..:)<BR/><BR/>-------------------<BR/>ராப்.. சில சமயம் மொழித்தகராறு வரும் தான்..ஆனா இந்த விசயத்துல இல்லை.. அவங்க அவசரத்தில் இருப்பாங்க சட்டுன்னு கவரை எடுத்துபோடுவாங்க.. காசு பேரம் செய்யராங்கன்னு ஒருநிமிசம் நினைச்சிடுவாங்க..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-57235048012678079652009-02-24T20:54:00.000+05:302009-02-24T20:54:00.000+05:30அட மஞ்சப்பை! இங்கு அந்த பையிலதான் முக்கியமான பொருட...அட மஞ்சப்பை! <BR/><BR/>இங்கு அந்த பையிலதான் முக்கியமான பொருட்களெல்லாம் வச்சிருக்கேன்! ”உஷ்..! அதென்னன்னு இங்க சொல்லக்கூடாது அதான் :)<BR/><BR/>என்கிட்டயும் வித விதமான மஞ்சப்பை நிறைய இருக்கு வேணுமின்னா சொல்லுங்க அனுப்பறேன் :)<BR/><BR/>முத்துலெட்சுமி கயல், என்னோட வீட்டிற்கு வந்து தாலாட்டு கேட்டு பாராட்டியதற்கு மிக மகிழ்ச்சி நன்றி.மீனாமுத்துhttps://www.blogger.com/profile/01401007462611196082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-41112184988983391752009-02-21T21:02:00.000+05:302009-02-21T21:02:00.000+05:30ஆஹா...அருமையான பதிவுப்பா... அந்த மஞ்சப் பைய தொடாத ...ஆஹா...அருமையான பதிவுப்பா... அந்த மஞ்சப் பைய தொடாத காலம் ஒன்னு இருந்துச்சு... இப்போ அதை தேடி போற காலம்... ம்ம்ம்.. ஏதொ ஒரு உணர்வு...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-7941744042513703872009-02-21T20:52:00.000+05:302009-02-21T20:52:00.000+05:30பதிவு கலக்கல் போல!!!...அப்பாரும் ரெண்டு மூணு மஞ்சப...பதிவு கலக்கல் போல!!!...அப்பாரும் ரெண்டு மூணு மஞ்சப்பையை வச்சியிருக்காரு..;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-47682089110324364852009-02-21T16:42:00.000+05:302009-02-21T16:42:00.000+05:30:)எங்க தாத்தா, கடைகட்டிடு வரும் போது ஒரு லெதர் பேக...:)<BR/><BR/>எங்க தாத்தா, கடைகட்டிடு வரும் போது ஒரு லெதர் பேக் எடுத்துட்டு வருவாங்க, ஆனா அதுக்குள்ள பணத்தை ஒரு மஞ்சள் பையில் சுத்தி தான் எடுத்து வருவாங்க..<BR/><BR/>உங்க பதிவு தாத்தாவை ஞாபகபடுத்தியதுநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-31088978786939945132009-02-21T00:11:00.000+05:302009-02-21T00:11:00.000+05:30மஞ்சப்பை எங்க வீட்டில் இருக்கு.. வேணுனா சொல்லுங்க ...மஞ்சப்பை எங்க வீட்டில் இருக்கு.. வேணுனா சொல்லுங்க நான் தரேன் தாத்தாக்கு.. கிண்டல் இல்லை நிஜமா தான் சொல்லரேன்..Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-10715840838075016432009-02-21T00:10:00.000+05:302009-02-21T00:10:00.000+05:30அக்கா நல்ல பதிவு:))அக்கா நல்ல பதிவு:))Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-58841878433630191432009-02-20T20:53:00.000+05:302009-02-20T20:53:00.000+05:30இங்கயும்தான் சூப்பர்மார்க்கெட்களில் பாலத்தீன் பைகள...இங்கயும்தான் சூப்பர்மார்க்கெட்களில் பாலத்தீன் பைகளுக்கு தடா போடுவாங்க, ஆனா வித்தியாசமா, பெரிய பையிற்கு தடை, சின்ன பை ஓகே:):):) ஆனா, மஞ்சப்பையை பாத்தா கொஞ்சம் பயம்தான், ஏன்னா அது கைல வெச்சிருக்கவங்கல்லாம் ஊர்நாட்டானுங்களாமே:):):) அது என்ன கணக்குன்னு புரியல:):):)<BR/><BR/>//நான் சிறிது காலமாகவே காய்கறி சந்தைக்குப் போனால் (கட்டைபை எனும் ஆர் எம் கேவி பையோடு).. எடைபோடும்போதே பையா (அண்ணா) அந்த பை வேணாம் வேணாம்ன்னு கத்துவேன். சரியாக காதில் வாங்காத அவர்கள் என்ன எடை சரியாத்தானே இருக்கு//<BR/><BR/>அவங்க சரியா காதுல வாங்கலையா, இல்ல என்னைப்போல மொழிய காமடியாக்கினதாலா:):):)<BR/><BR/>சபரிய இப்போ வேல வாங்கினாத்தான் உண்டுன்னு செய்ய வெச்சிட்டு, நைசா பாடம்னா சொல்றீங்க:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-34753242708884143362009-02-20T19:07:00.000+05:302009-02-20T19:07:00.000+05:30நல்ல பதிவு.நல்ல பதிவு.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-85535957398798849982009-02-20T18:53:00.000+05:302009-02-20T18:53:00.000+05:30சந்திரமோகன் மறுமொழிக்கு நன்றிங்க..உங்கள் முயற்சி ர...சந்திரமோகன் மறுமொழிக்கு நன்றிங்க..<BR/>உங்கள் முயற்சி ரொம்பவே பாராட்டுக்குறியது.. இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று நிரூபிக்கிறீர்கள்..உங்கள் கோ ப்ரதருக்கும் பாராட்டுகள்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-80092055331718688102009-02-20T18:52:00.000+05:302009-02-20T18:52:00.000+05:30ஆமாம் முல்லை.. பாலிதீன் கவர்கள் தான் சீப் அண்ட் பெ...ஆமாம் முல்லை.. பாலிதீன் கவர்கள் தான் சீப் அண்ட் பெஸ்ட் ஆகிவிட்ட காலகட்டம் இது.. பாருங்க திரு சந்திரமோகன் சொல்லி இருக்கிறத..ரொம்பவே முயற்சி செய்தால் ஒழிய நல்ல காரியங்கள் நடப்பது கடினம் என்று புரிகிறது..<BR/><BR/>நீங்கள் சொன்னமாதிரி கட்டைபை உள்ளே பாலிதீன் கோட்டிங் என்றாலும் அதை வருடக்கணக்கில் பயன்படுத்தும் போது தினம் வாங்குகிற சின்ன பாலித்தீன் கவர்களின் பயன்பாடு குறைகிறதே அதற்குத்தான்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-32630286318372248022009-02-20T16:21:00.000+05:302009-02-20T16:21:00.000+05:30good article on manjal pie.For that matter all you...good article on manjal pie.For that matter all your articles are good.Two months back i decided to give only clothe bags as thamboola pie for my daughters marriage. But quality of manjal pie available in the market was not good.My co brother came to my resque.He bought a few bales of milk white (pavadai) clothe and got 1000 bags stitched by a tailoring house known to him.Beleve it only in chennai. Slightly bigger than the usual manjal pie with lesser print on both side was nice and i was also happy.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-88321112780793263062009-02-20T15:58:00.000+05:302009-02-20T15:58:00.000+05:30இப்பல்லாம் ரெக்ஸின் பை-தானே கொடுக்கறாங்க கல்யாணத்த...இப்பல்லாம் ரெக்ஸின் பை-தானே கொடுக்கறாங்க கல்யாணத்துலக்கூட! <BR/>சணல் கட்டைப்பைதான்னாலும், உள்ளே பாலித்தீன் தான் கவரிங்கா கொடுத்திருக்காங்க!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-76909341417968262762009-02-20T15:17:00.000+05:302009-02-20T15:17:00.000+05:30கண்மணி வாங்க வாங்க..நீங்க மறுமொழிப் போட்டிருக்கீங்...கண்மணி வாங்க வாங்க..நீங்க மறுமொழிப் போட்டிருக்கீங்கன்னா ரொம்ப மகிழ்ச்சி. :) நன்றி.<BR/>----------------------------<BR/>நன்றி சென்ஷி...:)<BR/>----------------------<BR/>நன்றி எட்வின் ... மஞ்சப்பை இல்லாட்டியும் எதாச்சும் ஒரு துணிப்பையோ சணலானான பையோ பயன்படுத்துங்க.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-61872408834121666152009-02-20T15:04:00.000+05:302009-02-20T15:04:00.000+05:30ராமலக்ஷ்மி வாங்க... சிட்டிகள் ரொம்பவே மோசம் .. கிர...ராமலக்ஷ்மி வாங்க... சிட்டிகள் ரொம்பவே மோசம் .. கிராமங்களும் இதுக்கு அடிமையாகிடுச்சு.. ஊருக்குபோனா செடிகளெல்லாம் பாலிதீன் பூ பூத்திருக்கே..:(<BR/>------------------------------------<BR/>சிந்து வாங்கப்பா.. கட்டைப்பையும் நல்லது தான்ப்பா.. :)<BR/>---------------------------------<BR/>ஆயில்யன் சீமாட்டியில் இன்னும் மஞ்சப்பை தராங்களா.. ? :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-30447230169609489612009-02-20T14:08:00.000+05:302009-02-20T14:08:00.000+05:30நல்ல பதிவு :)என்ன செய்யிறது... மஞ்சப்பைகள் கண்ல பட...நல்ல பதிவு :)<BR/><BR/>என்ன செய்யிறது... மஞ்சப்பைகள் கண்ல படுறதே இல்லயே. இப்போ எல்லாமே பிளாஸ்டிக் பைகள் ஆயாச்சி. செய்யிறது எல்லாம் செஞ்சிப்புட்டு அவங்களே... Global warming அது இது நு பேசிக்கிறாங்க :(எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-39357307802826605772009-02-20T13:46:00.000+05:302009-02-20T13:46:00.000+05:30//ஆயில்யன் said... //தமிழ் பிரியன் said... மீ த பர...//ஆயில்யன் said... <BR/>//தமிழ் பிரியன் said... <BR/>மீ த பர்ஸ்ட்டு!<BR/>///<BR/><BR/>அடி ஆத்தி தம்பி ரிடர்ன் ஆகிடுச்சு போல மீ த பர்ஸ்டெல்லாம் சொல்லுது :)))<BR/>//<BR/><BR/>repeatey :-)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-37921348747501036742009-02-20T13:37:00.000+05:302009-02-20T13:37:00.000+05:30//தமிழ் பிரியன் said... மீ த பர்ஸ்ட்டு!///அடி ஆத்த...//தமிழ் பிரியன் said... <BR/>மீ த பர்ஸ்ட்டு!<BR/>///<BR/><BR/>அடி ஆத்தி தம்பி ரிடர்ன் ஆகிடுச்சு போல மீ த பர்ஸ்டெல்லாம் சொல்லுது :)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com