tag:blogger.com,1999:blog-3001899948783008868.post6437509936244047286..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: உலகபுத்தகக்கண்காட்சி- எஸ்.ராமுத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-53400092173846678422012-03-05T13:03:18.488+05:302012-03-05T13:03:18.488+05:30என் வலைதள முகவரியை உங்கள் கட்டுரையில் சுட்டியதற்கு...என் வலைதள முகவரியை உங்கள் கட்டுரையில் சுட்டியதற்கு என் மனமார்ந்த நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-16418590024031982692012-02-29T09:29:52.125+05:302012-02-29T09:29:52.125+05:30நல்ல சந்திப்பு..
தமிழ்ச் சங்கத்தில் தான் அவரது பேச...நல்ல சந்திப்பு..<br />தமிழ்ச் சங்கத்தில் தான் அவரது பேச்சைக் கேட்கத் தவறவிட்டு விட்டேன்.எனினும் உங்களது பதிவு மற்றும் வெங்கட் சாரின் பதிவு மூலமாகத் தெரிந்துகொண்டேன்.<br />மிக்க நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-86600405322844638402012-02-29T04:22:24.340+05:302012-02-29T04:22:24.340+05:30//ஒவ்வொருவரும் பல கதைகளை வைத்திருக்கிறோம் பகிராமல்...//ஒவ்வொருவரும் பல கதைகளை வைத்திருக்கிறோம் பகிராமல் விட்டுவிடாதீர்கள் என்றும் நம்மைச்சுற்றி இருப்பவர்களின் அருமை , வார்த்தைகளின் முக்கியத்துவம் என்பதாக //<br /><br />நல்ல அனுபவம்தான்...நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-20642885438563556132012-02-28T21:07:26.800+05:302012-02-28T21:07:26.800+05:30வெகு நாட்களுக்கு பின் பகிர்வு.
ரோஷிணியும் ஒரு பத...வெகு நாட்களுக்கு பின் பகிர்வு.<br /><br />ரோஷிணியும் ஒரு பதிவர் அல்லவா!<br />பதிவர் சந்திப்பில் ஆதியின் சுவையான தேநீர், எஸ்ரா வோடு கலந்துரையாடல் இவைகளை பகிர்ந்து கொண்ட பகிர்வு அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-25220018108370281452012-02-28T19:37:32.429+05:302012-02-28T19:37:32.429+05:30சும்மாவே எஸ்ரா அருமையா பேசுவார். இதுல கதை சொல்லி ப...சும்மாவே எஸ்ரா அருமையா பேசுவார். இதுல கதை சொல்லி பத்தின்னா சுவையா இருந்திருக்குமே :)<br /><br />ஆமா தியேட்டர்ல போய் ஏன் விழாவை வச்சிருக்காங்க? <br /><br />படத்துல எஸ்ராவை சுத்தி யூத்தா இருக்காங்களே :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-39184592048679957822012-02-28T16:26:55.433+05:302012-02-28T16:26:55.433+05:30நல்ல பகிர்வு.
புத்தக கண்காட்சியில் எல்லோரும் பேச...நல்ல பகிர்வு. <br /><br />புத்தக கண்காட்சியில் எல்லோரும் பேசிக் கொண்டிருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை.வீட்டுக்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சி....<br /><br />ரோஷ்ணிக்கு பிடித்து விட்டால் பேசிக் கொண்டே இருப்பாள். நீங்க போனபிறகும் சபரி அம்மா என்னை விட்டுட்டு போய்ட்டாங்களே என்று சிறிது நேரம் அழுதாள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-49786636048928058752012-02-28T12:49:22.340+05:302012-02-28T12:49:22.340+05:30அருமைப்பதிவு வாழ்த்துகள்அருமைப்பதிவு வாழ்த்துகள்Marchttps://www.blogger.com/profile/04447891931603391265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-38649430003461155372012-02-28T12:22:42.704+05:302012-02-28T12:22:42.704+05:30நல்ல பகிர்வுக்கா ;-))நல்ல பகிர்வுக்கா ;-))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-47794004541068088192012-02-28T10:54:13.807+05:302012-02-28T10:54:13.807+05:30அருமையான பகிர்வு.. நாங்களும் கலந்துக்கிட்ட உணர்வு....அருமையான பகிர்வு.. நாங்களும் கலந்துக்கிட்ட உணர்வு. நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-16187298815689837672012-02-28T10:50:03.906+05:302012-02-28T10:50:03.906+05:30நல்ல அனுபவம்தான்...எஸ்.ரா பற்றி இன்னும் கொஞ்சம் தெ...நல்ல அனுபவம்தான்...எஸ்.ரா பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்துகொள்ள முடிந்தது...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-41336057974650820572012-02-28T10:32:26.131+05:302012-02-28T10:32:26.131+05:30அடிக்கடி எழுதுங்க!
எழுத்து கிடுகிடுன்னு ஓடுனிச்சு...அடிக்கடி எழுதுங்க!<br /><br />எழுத்து கிடுகிடுன்னு ஓடுனிச்சு. இதுக்கு மேலே சொல்ல என்ன இருக்கு. இது ஒரு நினைவு குறிப்பு ரேஞ்சுதானே!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-1129468265901826072012-02-28T09:24:48.602+05:302012-02-28T09:24:48.602+05:30அருமையாகப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். நன்றி முத்து...அருமையாகப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். நன்றி முத்துலெட்சுமி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-8973374778045473212012-02-28T09:08:40.643+05:302012-02-28T09:08:40.643+05:30அருமையான பகிர்வு...
நேற்று அலுவலகம் செல்ல வேண்ட...அருமையான பகிர்வு... <br /><br />நேற்று அலுவலகம் செல்ல வேண்டி இருந்ததால் வர முடியவில்லை... இல்லையெனில் வந்திருப்பேன்... <br /><br />நல்ல பகிர்வுக்கு வாழ்த்துகள் முத்துலெட்சுமி....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com