tag:blogger.com,1999:blog-3001899948783008868.post811881031112265926..comments2023-09-16T13:43:14.066+05:30Comments on சிறு முயற்சி: தக்ஷின சித்ரா- பழமையின் அடையாளம்முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-3001899948783008868.post-45549987545607672512009-09-25T08:55:12.312+05:302009-09-25T08:55:12.312+05:30டிப்ஸ் உங்களுக்கு நன்றிங்க..
தென்றலுக்கும் நன்றி....டிப்ஸ் உங்களுக்கு நன்றிங்க..<br /><br />தென்றலுக்கும் நன்றி.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-51677916246279129952008-09-24T12:05:00.000+05:302008-09-24T12:05:00.000+05:30dakshin chitra pathathillai. adutha murai pogumbot...dakshin chitra pathathillai. adutha murai pogumbothgu kandipa pakkanum.<BR/><BR/>hyderabadil kooda shilparamamnu oru idam irukku. aana athu oru exhibition mathiri.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-60977258210605752012008-09-23T12:04:00.000+05:302008-09-23T12:04:00.000+05:30ராமலக்ஷ்மி அந்த ஓலைபெட்டி எத்தனை முறை என் மகளுக்கு...ராமலக்ஷ்மி அந்த ஓலைபெட்டி எத்தனை முறை என் மகளுக்கு , ஒவ்வொரு ஆச்சியும் வாங்கி கொடுத்து வந்ததுன்னு கணக்கே இல்லை.. பெரிசு சின்னது வேறுபாடு தவிர்த்து.. கலர் அமைப்புல மாற்றமே இருந்ததில்லை.. எங்களுக்கு மதுரை மீனாட்சி கோயில்க் கடையில் இருந்து வரும். எனக்கு அந்த செட்ல குத்துவிளக்கும் குடமும் ரொம்ப பிடிக்கும்.. திரிகை அடிக்கடி சுத்தி சுத்தி ... அந்த பிடி போயிடும் அப்பறம் விளக்கமாத்து குச்சி வச்சி சுத்துவோம்.. :)<BR/>----------------<BR/>ஆடுமாடு இது ஓவருங்க.. சும்மா போரடிச்சா போவீங்களா? போகவர எவ்வளவு தூரம்.. காசு 75 ரூ .. ஹ்ம்.. நடத்துங்க..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-90580035648150676012008-09-23T11:57:00.000+05:302008-09-23T11:57:00.000+05:30நல்லாயிருக்கு. சென்னையில், வேலை ரொம்ப போர் அடிச்சா...நல்லாயிருக்கு. சென்னையில், வேலை ரொம்ப போர் அடிச்சா, நண்பிகளோட இங்கதான் போவேன். அருமையான இடம். உங்க போட்டோவும்தான்.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-45778452562399411472008-09-23T11:35:00.000+05:302008-09-23T11:35:00.000+05:30//அம்மி ஆட்டுக்கல் உரல் திரிகை அந்த நாலும் தான் வா...//அம்மி ஆட்டுக்கல் உரல் திரிகை அந்த நாலும் தான் வாங்கினேன்.. //<BR/><BR/>திருநெல்வேலி டவுண் கோவில் வாசலில் ஓலைப் பெட்டியில் மரச் சொப்பு சாமான் செட் விற்பார்கள். என் காலம் தொட்டு என் தங்கை மகளுக்கு இப்போ வாங்கின போது வரை ஐட்டம்களில் மாறுதலே இல்லை:))! நீங்க வாங்கின நாலும் அதில் உண்டு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-68147797623661290412008-09-23T11:30:00.000+05:302008-09-23T11:30:00.000+05:30நன்றி சுந்தர்...-----------துளசி நான் வாங்கினது மண...நன்றி சுந்தர்...<BR/>-----------<BR/>துளசி நான் வாங்கினது மண்ல செய்த திருகை..போட்டோல நடுவரிசையில் இருக்கற நாலு பொருட்கள் பாருங்க.. அம்மி ஆட்டுக்கல் உரல் திரிகை அந்த நாலும் தான் வாங்கினேன்.. இந்த வருசக்கொலுவுக்கு புதுவரவு.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-39553832967496847392008-09-23T11:28:00.000+05:302008-09-23T11:28:00.000+05:30தமிழ்பிரியன் ,ஆமா உங்க லீவுல இதெல்லாம் பார்க்கக்கூ...தமிழ்பிரியன் ,ஆமா உங்க லீவுல இதெல்லாம் பார்க்கக்கூட்டிட்டுப்போனா வீட்டுல திட்டப்போறாங்க :)<BR/>--------------<BR/>இரா.வசந்தகுமார். உங்க பதிவு பார்த்தேன் நிறைய படங்கள் போட்டிருக்கீங்க.. நானும் இன்னும் சில படங்கள் பிறகு போடலாம்ன்னு இருக்கேன்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-69389951264229114012008-09-23T06:34:00.000+05:302008-09-23T06:34:00.000+05:30இது இது இதைத்தான் எதிர்பார்த்தேன்.முத்தம்(!!)வச்ச ...இது இது இதைத்தான் எதிர்பார்த்தேன்.<BR/><BR/>முத்தம்(!!)வச்ச வீடுகள் அமர்க்களமா இருக்குமே:-)<BR/><BR/>ஆமாம். வாங்குன திருகை வெறும் பொம்மையா? இல்லை அரைக்குதா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-68283972558021080942008-09-23T01:02:00.000+05:302008-09-23T01:02:00.000+05:30நல்ல பயணக்குறிப்பு!நல்ல பயணக்குறிப்பு!Sundar சுந்தர்https://www.blogger.com/profile/06685988522156430345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-52989706804119405122008-09-22T22:51:00.000+05:302008-09-22T22:51:00.000+05:30Please have a look ::http://kaalapayani.blogspot.c...Please have a look ::<BR/><BR/>http://kaalapayani.blogspot.com/2007/09/blog-post_03.htmlஇரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-87442410353054437822008-09-22T22:04:00.000+05:302008-09-22T22:04:00.000+05:30படங்களும், கட்டுரையும் அருமையா இருக்கு... இதையெல்ல...படங்களும், கட்டுரையும் அருமையா இருக்கு... இதையெல்லாம் பொறுமையாக பார்க்கும் மனம் ஊருக்கு சென்றால் இருக்குமா என்று தெரியவில்லை... முயற்சி செய்கின்றேன்.Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-63615988273081850612008-09-22T21:35:00.000+05:302008-09-22T21:35:00.000+05:30என்ன பார்த்தேன் என்ன பேசின்னேன்னு தெரியாம பேசினீங்...என்ன பார்த்தேன் என்ன பேசின்னேன்னு தெரியாம பேசினீங்களா ராப்.. அப்ப அது ஸ்வீட் நத்திங்க்ஸா இருக்கும்.. :)<BR/><BR/>------------------<BR/>தூயா எல்லா வீடு மாடல்களும் அழகா இருந்தது இல்லையா.. அதுல பார்த்ததெல்லாம் வச்சு என் கனவு வீடு தயாராகனும்...:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-39756664439089188912008-09-22T21:33:00.000+05:302008-09-22T21:33:00.000+05:30நிஜம்மா நல்லவன் ஞாயிற்றுக்கிழமையாப் போய் பாருங்க.-...நிஜம்மா நல்லவன் ஞாயிற்றுக்கிழமையாப் போய் பாருங்க.<BR/>-----<BR/>மங்கை, நீங்க சொல்லி சொல்லி போபால் போகனும்ன்னு ஆசை யை கிளப்பிட்டே இருக்கீங்க..அந்த மலை ஹோட்டலைப்பற்றி வேற சொன்னீங்களே..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-17448457906670516402008-09-22T17:54:00.000+05:302008-09-22T17:54:00.000+05:30நானும் போயிருக்கேன்...எனக்கு மிகவும் பிடித்த இடம்....நானும் போயிருக்கேன்...எனக்கு மிகவும் பிடித்த இடம்.. :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-76660713721407412152008-09-22T17:23:00.000+05:302008-09-22T17:23:00.000+05:30இது மாதிரி போபால்ல ஒரு இடம் இருக்குப்பா..எல்லா மாந...இது மாதிரி போபால்ல ஒரு இடம் இருக்குப்பா..எல்லா மாநிலத்தின் கலாச்சாரத்தையும் அங்கே பார்க்கலாம்.. அதுவும் ஒரு சின்ன மலைச்சாரலில்...<BR/><BR/>தக்ஷின சித்ரா பற்றி இப்பத்தான் கேள்விப்படறேன்..நன்றிமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-66820763339577133972008-09-22T17:21:00.000+05:302008-09-22T17:21:00.000+05:30ஆயில்யன் மற்றும் சென்ஷி அண்ணன்களே, என்கிட்டே நீங்க...ஆயில்யன் மற்றும் சென்ஷி அண்ணன்களே, என்கிட்டே நீங்க சொன்ன கிசுகிசு மேட்டர் பத்தி கேட்டா, தில்லிப் பதிவர்கள், விவரம் முழுசா தெரியலைங்கராங்களே:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-61442474524209147602008-09-22T17:19:00.000+05:302008-09-22T17:19:00.000+05:30சூப்பர் போட்டோஸ், ஆனா அங்கப் போயும் நாங்க ஒரு உருப...சூப்பர் போட்டோஸ், ஆனா அங்கப் போயும் நாங்க ஒரு உருப்படியான புகைப்படம் எடுக்கல:(rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-76658249172224262642008-09-22T17:17:00.000+05:302008-09-22T17:17:00.000+05:30ஹ்ம்ம், நான் செகண்ட் இயர்ல பார்த்தது. ஆனா ஒன்னுமே ...ஹ்ம்ம், நான் செகண்ட் இயர்ல பார்த்தது. ஆனா ஒன்னுமே நினைவில் இல்லை. அப்போத்தான் என்னோட ரங்கமணி முதல் தடவையா எனக்கே எனக்கா சென்னை வந்திருந்தாரா, அப்போ அவர்கிட்ட பந்தா காமிக்க கிட்டத்தட்ட கலாச்சார தூதுவர் கணக்கா சீன் போட்டதுல, பார்த்த இடம் ஒன்னும் நினைவில் இல்லை. அங்கயெல்லாம் என்னா பார்த்தேன், பேசினேன்னு ஒன்னுமே நியாபகம் இல்லாத அளவுக்கு அப்படி ஒரு அர்ப்பணிப்பான நடிப்பு:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-38620042593047810102008-09-22T17:00:00.000+05:302008-09-22T17:00:00.000+05:30கானா...அங்கயும் நிறைய வெளிநாட்டுக்காரங்களும், வெளி...கானா...அங்கயும் நிறைய வெளிநாட்டுக்காரங்களும், வெளியூர்க்காரங்களும் தான் இருக்காங்க.. இங்கேயே இருப்பதை என்னத்தப்பார்க்கறதுன்னு இருப்பாங்களோ என்னமோ... <BR/><BR/>ஆனா நானே இன்னமும் தென்னிந்தியால பார்க்காத இடம் இருக்கே.. பார்த்தா உடனே பதிவிடவேண்டியது தான் வேறென்ன வேலை.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-67841252865615805772008-09-22T16:20:00.000+05:302008-09-22T16:20:00.000+05:302004 இல் முதன் முதல் சென்னை வந்த போது தஷிண சித்ரா ...2004 இல் முதன் முதல் சென்னை வந்த போது தஷிண சித்ரா வந்திருக்கேன். நம் நாட்டு ஆட்களுக்கு நான் சொல்லும் விஷயம் மறக்காம தஷிண சித்ரா பார்த்து வாங்கன்னு. அருமையான தொரு கலாச்சாரக் களஞ்சியம் இது.<BR/><BR/>இன்னும் என் புகைப்படக்களஞ்சியத்தில் நான் எடுத்தவை இருக்கு. அழகான பதிவைக் கொடுத்திருக்கீங்க. இந்தியாவில் இது போன்ற பலருக்கு தெரியாத சுற்றுலா தலங்களை உங்க பாணியில் எழுத வேண்டும் என்பது என் வேண்டுகோள்<BR/><BR/><BR/>சொன்னா மிகைப்படுத்திய மாதிரி இருக்கும். இங்கே ஒரு குறி சொல்லும் பெண்மணியிடம் என் எதிர்காலம் கேட்டேன். 6 மாதத்தில் உத்தியோக உயர்வு என்றார். ஆறு மாதத்தில் அவர் சொன்னது பலித்தது.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-78400036326573620262008-09-22T16:06:00.000+05:302008-09-22T16:06:00.000+05:30ரொம்ப நன்றிக்கா....அடுத்த தடவை ஊருக்கு போகும் போது...ரொம்ப நன்றிக்கா....அடுத்த தடவை ஊருக்கு போகும் போது கண்டிப்பா பார்த்துடுறேன்....!நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-27923969440320186442008-09-22T15:57:00.000+05:302008-09-22T15:57:00.000+05:30அம்பி நன்றி நன்றி.. பெரியவார்த்தையெல்லாம் சொல்றீங்...அம்பி நன்றி நன்றி.. பெரியவார்த்தையெல்லாம் சொல்றீங்க.. துளசி தானே என் குரு.. <BR/><BR/>அட சரியா சொன்னீங்க..முகுந்தா பாட்டுதாங்க இப்ப தோல்ப்பாவையை உலகத்தரத்துக்கு நினைவுப்படுத்த உதவுது.. :)<BR/><BR/>---------------<BR/>கோபிநாத் .. நகர்புறத்து மாடல் வீடு கட்ட அங்க மாடல் இல்லையேப்பா.. சீக்கிரம் வீடுகட்ட வாழ்த்துக்கள்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-69056733014474958852008-09-22T15:53:00.000+05:302008-09-22T15:53:00.000+05:30ராமலக்ஷ்மி , கண்டிப்பா பாருங்கப்பா.. விடுமுறை தினங...ராமலக்ஷ்மி , கண்டிப்பா பாருங்கப்பா.. <BR/>விடுமுறை தினங்களில் போனா தான் நாலுமனுசங்க இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.. இதையெல்லாம் காசு கொடுத்துப்பார்க்கனும்ன்னா கொஞ்சம் கஷ்டம் தானே மக்களுக்கு.. என்பாட்டிவீடே இப்படித்தான் இருந்ததுன்னு சொல்லிடுவாங்க.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-28636721756488051282008-09-22T15:50:00.000+05:302008-09-22T15:50:00.000+05:30சந்தனமுல்லை.. ஆமாங்க, அந்த அந்த விழாவுக்கான தினத்த...சந்தனமுல்லை.. ஆமாங்க, அந்த அந்த விழாவுக்கான தினத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி உண்டுன்னு தளத்திலும் குறிப்பிட்டு ஒரு ப்ளானர் கூட இருக்கே.. உங்களுக்கென்னா பக்கத்துல இருக்கீங்க.. மெதுவா பாத்துக்கலாமே.. <BR/>-------------------------<BR/>நன்றி அமுதா .. சொல்வதைப்பார்த்தால் நீங்க போய் வந்திருப்பீங்க போல.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3001899948783008868.post-74475538900201375692008-09-22T15:47:00.000+05:302008-09-22T15:47:00.000+05:30ஆயில்யன் இன்னும் நிறைய படங்கள் இருக்கு.. அதெல்லாம்...ஆயில்யன் இன்னும் நிறைய படங்கள் இருக்கு.. அதெல்லாம் அவங்களோட வலைதளத்திலே கூட நீங்கள் பார்க்கலாம்.. இருந்தாலும் அந்த கருப்பு தலைகாணியெல்லாம் நான் எடுத்துப்போட்டாத்தானே உண்டு.. :)<BR/><BR/>-------<BR/>சென்ஷி சிலருக்கு போரடிக்கலாம்.. அதையும் சொல்லிக்கறேன்.. ஒருத்தங்க சுத்திப்பார்த்துட்டு கடைசியில் ..." ஷாப்பிங் மட்டும் செய்திட்டு அப்படியே போயிருக்கலாமோ? நாம தப்பு பண்ணிட்டோமோ"ன்னு வடிவேலு ஸ்டைலில் பேசிட்டிருந்தாங்க.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com