றேடியோஸ்பதியில் அடிக்கடி புதிர் வச்சு என்பதிவில் புதிர் வைக்கும் ஆசையைக் கிளப்பிட்டார் கானாப்ரபா..
நம்மை ஒருவர் மண்டை குழம்பச் செய்தால் நாம் நாலு பேரை குழம்பச் செய்ய வேண்டாமா..
பார்த்துவிட்டு இந்த வரிகள் வந்த பாடல் என்ன படம் என்ன சொல்லுங்கள் பார்க்கலாம். ..
1..கடலுக்கு மேல் ஒரு மழைதுளி வந்து விழுந்ததே உப்பென மாறுமா இல்லை முத்தென மாறுமா
2... வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான்....
3.நிழலை விட்டுச் சென்றாயே
நினைவை விட்டுச்சென்றாயே
4.. கோயிலை பாத்தாத் தானா கைகள்
உனக்காகத்தான் கும்பிடுதே