October 13, 2010

சங்கச்சுடரில் அறிமுகம்





தில்லித் தமிழ்ச் சங்கத்தின் "சங்கச்சுடர்" ஆகஸ்ட் 2010 இதழில் என் சிறுமுயற்சி பற்றி ஒரு அறிமுகம். தலைநகர் வலைப்பூக்கள் என்கிற தலைப்பில் பெரியோர்களுடன் என் வலைப்பூவும் இடம்பெற்றுள்ளது.
சுடர் குழுவினருக்கு நன்றி.


24 comments:

cheena (சீனா) said...

அன்பின் முத்துலெட்சுமி

பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

துளசி கோபால் said...

125

துளசி கோபால் said...

இனிய வாழ்த்து(க்)கள்.

நான் ஒரு தடவை சொன்னால் 125 தடவை சொன்னமாதிரி:-)

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி.

வாழ்க வளமுடன்.

மேலும் சுடர் விட்டு பிரகாசிக்க வாழ்த்துக்கள்.

சென்ஷி said...

வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

தலைநகரிலிருந்து ஒளிரும் சிறு முயற்சியின் சுடர் இன்னும் இன்னும் பிரகாசமாய் துலங்கிட வாழ்த்துக்கள்:)!

sathishsangkavi.blogspot.com said...

வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி....

பவள சங்கரி said...

வாழ்த்துக்கள் சகோதரி.

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் க்கா :)

Chitra said...

சூப்பர்! வாழ்த்துக்கள்!

அம்பிகா said...

பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள்
முத்துலெட்சுமி

புவனேஸ்வரி ராமநாதன் said...

வாழ்த்துக்கள்.

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் அக்கா ;)

"உழவன்" "Uzhavan" said...

வாழ்த்துகள் :-)

செல்வா said...

//வலைப்பூக்கள் என்கிற தலைப்பில் பெரியோர்களுடன் என் வலைப்பூவும் இடம்பெற்றுள்ளது.
சுடர் குழுவினருக்கு நன்றி.//

வாழ்த்துக்கள் அக்கா ..

Radhakrishnan said...

வாழ்த்துகள்

geetha santhanam said...

வாழ்த்துக்கள். மேலும் உங்கள் 'சிறுமுயற்சி' பெருவெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள்.--கீதா

ஆயில்யன் said...

வாழ்த்துகள் அக்கா! :)

சாந்தி மாரியப்பன் said...

மென்மேலும் உயரம் தொட வாழ்த்துக்கள்..

எஸ்.கே said...

வாழ்த்துக்கள்! மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள் சகோதரி.

Unknown said...

மென்மேலும் சுடர் விட்டு பிரகாசிக்க வாழ்த்துக்கள்!..:)

Muruganandan M.K. said...

பாராட்டுக்களும். மனம் நிறைந்த வாழ்த்துக்களும்

மாதேவி said...

பாராட்டுகள்.