May 6, 2011

செம்மொழி விருதுகள்



செம்மொழி தமிழுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் பெறுகிறவர்களை தில்லித் தமிழ்ச்சங்கம் இன்று சிறப்பு செய்கிறார்கள். மேலே அழைப்பிதழில் விருது பெறுபவர்களின் பெயர்களைக் காணலாம். மாலை 6.30 மணிக்கு தமிழ்சங்கத்தில் இந்நிகழ்வு நடைபெறும்.

நேற்று தமிழ்ச்சங்கத்தில் முனைவர் மு. இளங்கோவன் அவர்களுடன் ஒரு (இணையத்தில் தமிழ் )கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தனர். வடக்குவாசல் ஆசிரியர் கி.பென்னேஸ்வரன் அறிமுகம் செய்து வைக்க , முனைவர் இணையத்தில் தமிழின் அவசியம் பற்றிப்பேசினார். இன்னும் பரவலாக அனைவரும் இணையத்தில் தமிழை உலவச்செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார். தமிழறிஞர்கள் பலரைப்பற்றியும் இணையத்தில் இதுவரை பதியப்படாமல் இருப்பது பற்றி வருந்தினார். அனைவரும் பங்குபெற்றால் அக்குறைகள் களையப்படும்.

9 comments:

வெங்கட் நாகராஜ் said...

தகவலுக்கு நன்றி... முடிந்தால் வருகிறேன்...

மே. இசக்கிமுத்து said...

செய்தி மற்றும் பகிர்வுக்கு நன்றி!

ராமலக்ஷ்மி said...

பகிர்வுக்கு நன்றி முத்துலெட்சுமி. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

ADHI VENKAT said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

தகவலுக்கு நன்றி.

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

மாதேவி said...

"செம்மொழி விருதுகள்" பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்.

Vijiskitchencreations said...

நல்ல தகவல். விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Thanks for sharing... I hope you'll post about the vizha too later...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்