August 24, 2009

And , Now... நீலப்பேனாவும் சிகப்பு டைரியும்

என்னிடம் ஒரு மை சிந்தும்
நீலப் பேனாவும்
அதை மாட்டியே வைத்திருக்கும்
சிகப்பு டைரியும் இருந்தது
இரண்டும் எப்படியோ
தொலைந்து போனது ஒருநாளில்
அதனோடு என் கிறுக்கல்களும்.

பி.கு இப்போதுதான் பதிவும் e kalappaiயும், NHM எழுதிகளும் கிடைத்துவிட்டதே தொடர்கின்றது கிறுக்கல்கள்..

முல்லையின் கவிதைக்கு எதிர்கவுஜயாக்கும் இது. மற்றவர்களெல்லாம் அந்த கவிதைக்கு வெறும் எதிர்பதிவு மட்டுமே போட்டார்கள் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

51 comments:

Thamiz Priyan said...

மீ த பர்ஸ்ட்டேய்!

Thamiz Priyan said...

கவிதை, எதிர் கவிதை, கவுஜ, எதிர் கவுஜ.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அக்கா நீங்க உண்மையில் கவிஞர் தான் போல இருக்கு.

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட் :)

சந்தனமுல்லை said...

ஆகா...அதை கவிதையாவே ஆக்கிட்டீங்களா!! அவ்வ்வ்வ்! :-))

ஆயில்யன் said...

//முல்லையின் கவிதைக்கு எதிர்கவுஜயாக்கும் இது. //

நோ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ

எங்க ஆச்சியை நீங்க கடத்திக்கிட்டு போய் கவிதாயிணியாக்க முயற்சிப்பது நடக்காது நடக்கவே நடக்காது!

☀நான் ஆதவன்☀ said...

அவ்வ்வ்வ் ஒன்னுங்கீழ ஒன்ன போட்டு கவிதையாவே ஆக்கிட்டீங்களேக்கா....

கண்டிப்பா நீங்க தான் கவிதாயினி

ஆயில்யன் said...

///மற்றவர்களெல்லாம் அந்த கவிதைக்கு வெறும் எதிர்பதிவு மட்டுமே போட்டார்கள் //


நோஓஓஓஓஓஒ இதுவும் தப்பு எதிர் பதிவு அல்ல! அது இன்னிக்கு அலாட் ஆன ஒரு மொக்கை மட்டுமே என்று சபையில் கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்!!!!

ஆயில்யன் said...

//என்னிடம் ஒரு மை சிந்தும்
நீலப் பேனாவும்
அதை மாட்டியே வைத்திருக்கும்
சிகப்பு டைரியும் இருந்தது//


மாட்டியேஏஏஏஏஏஏஏஏ வைச்சிருந்தத யாராச்சும் எடுத்துட்டு போய் இத்தினி நேரம் சந்தோஷமா யூஸ் பண்ணிக்கிட்டிருப்பாங்க அக்கா! :))

சந்தனமுல்லை said...

//பி.கு இப்போதுதான் பதிவும் e kalappaiயும், NHM எழுதிகளும் கிடைத்துவிட்டதே தொடர்கின்றது கிறுக்கல்கள்..//

ஹிஹி...ஆயில்ஸ் கவனிக்க...(அவர்தானே m80-ஐ தள்ளிக்கிட்டு வந்தவர்!!) :))

☀நான் ஆதவன்☀ said...

அப்ப முல்லை போட்ட பதிவு கவிதையா? இந்த விசயம் அவுங்களுக்கு தெரியுமா?

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...

//முல்லையின் கவிதைக்கு எதிர்கவுஜயாக்கும் இது. //

நோ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ

எங்க ஆச்சியை நீங்க கடத்திக்கிட்டு போய் கவிதாயிணியாக்க முயற்சிப்பது நடக்காது நடக்கவே நடக்காது!////

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்

ஆயில்யன் said...

//இப்போதுதான் பதிவும் e kalappaiயும், NHM எழுதிகளும் கிடைத்துவிட்டதே //

ஒரு டைம்ல இரண்டு எழுதிகளை வைச்சு யோசிச்சுக்கிட்டிருக்கீங்களா சூப்பரூ!:)

G3 said...

// ஆயில்யன் said...

//முல்லையின் கவிதைக்கு எதிர்கவுஜயாக்கும் இது. //

நோ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ

எங்க ஆச்சியை நீங்க கடத்திக்கிட்டு போய் கவிதாயிணியாக்க முயற்சிப்பது நடக்காது நடக்கவே நடக்காது!//

Kannapinnavena vazhi mozhigiren :D

Thamiz Priyan said...

:((((( அவ்வ்வ்வ்வ்வ்வ் அக்காவோட பதிவுக்கு ஓட்டுப் போட்டு முன்னாடி கொண்டு வந்து நிறுத்தலாம்ன்னா இப்ப முடியலியே?... :((

தமிழ் மண கருவிப்பட்டை சதி செய்யுதே.. :(

ஆயில்யன் said...

//☀நான் ஆதவன்☀ said...

அப்ப முல்லை போட்ட பதிவு கவிதையா? இந்த விசயம் அவுங்களுக்கு தெரியுமா?//

அவுங்களுக்கு தெரிஞ்சா என்னவாகும் தெரியுமாஅஆஆஆஆஆஆஆஆ :))

☀நான் ஆதவன்☀ said...

//பி.கு இப்போதுதான் பதிவும் e kalappaiயும், NHM எழுதிகளும் கிடைத்துவிட்டதே தொடர்கின்றது கிறுக்கல்கள்..
//

பாருங்க ஒரு நல்லதுலேயும் ஒரு கெட்டது நடக்கத்தான் செய்யுது. என்ன செய்ய...

கானா பிரபா said...

யோ சின்னப்பாண்டி

இன்னும் ஒழுங்கா எண்ணிக்கை கூட தெரியாதா யு த செகண்ட் ;-)

இப்படி ஆளாளுக்கு எதிர்க்கவுஜ போட்டா நாம என்னாவுறது பாஸ், பிடிக்கலைன்னா சொல்லிடுங்க வலையை விட்டே போயிடுறோம் :(

சந்தனமுல்லை said...

// ஆயில்யன் said...

//என்னிடம் ஒரு மை சிந்தும்
நீலப் பேனாவும்
அதை மாட்டியே வைத்திருக்கும்
சிகப்பு டைரியும் இருந்தது//


மாட்டியேஏஏஏஏஏஏஏஏ வைச்சிருந்தத யாராச்சும் எடுத்துட்டு போய் இத்தினி நேரம் சந்தோஷமா யூஸ் பண்ணிக்கிட்டிருப்பாங்க அக்கா! :))//

:))))))) அட ஆமா இல்ல!!

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
//என்னிடம் ஒரு மை சிந்தும்
நீலப் பேனாவும்
அதை மாட்டியே வைத்திருக்கும்
சிகப்பு டைரியும் இருந்தது//
மாட்டியேஏஏஏஏஏஏஏஏ வைச்சிருந்தத யாராச்சும் எடுத்துட்டு போய் இத்தினி நேரம் சந்தோஷமா யூஸ் பண்ணிக்கிட்டிருப்பாங்க அக்கா! :))///

அதைப் படிச்சவங்க கதி என்னாச்சோ.. தெரியலியே.. :(

சந்தனமுல்லை said...

// ☀நான் ஆதவன்☀ said...

அப்ப முல்லை போட்ட பதிவு கவிதையா? இந்த விசயம் அவுங்களுக்கு தெரியுமா?//

அவ்வ்வ்வ்!! இதைக்கேட்டு நான் ஷாக்க்க் ஆகிட்ட்ட்டேன்!! :)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சந்தைக்கு போனும் அவுக வைவாக..கும்மி நண்பர்களே அப்பறம் வரேன் மன்னிக்கனும்.. எனக்கும் வருத்தமாத்தான் இருக்கு.. :(

ஆயில்யன் said...

//And , Now... நீலப்பேனாவும் சிகப்பு டைரியும்//

ஆனாலும் சீனியர் சீனியர்தான்!

எங்களால, ஆச்சி பதிவுல தவிர்த்து வேற எதையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வது போல திங்க் செய்யமுடியாத நிலையில் நீங்க டைட்டில்லயே டெரரர் காமிச்சிட்டீங்க :))

சந்தனமுல்லை said...

//ஆயில்யன் said...

//☀நான் ஆதவன்☀ said...

அப்ப முல்லை போட்ட பதிவு கவிதையா? இந்த விசயம் அவுங்களுக்கு தெரியுமா?//

அவுங்களுக்கு தெரிஞ்சா என்னவாகும் தெரியுமாஅஆஆஆஆஆஆஆஆ :))//

அவ்வ்வ்வ்...அமைதி..அமைதி..எதுக்கு இவ்வளவு சவுண்டூ!! இப்போ நிஜமாவே நான் கவிதை எழுதிடலாமான்னு பாக்குறேன்!! :))

ஆயில்யன் said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

சந்தைக்கு போனும் அவுக வைவாக..கும்மி நண்பர்களே அப்பறம் வரேன் மன்னிக்கனும்.. எனக்கும் வருத்தமாத்தான் இருக்கு.. :(//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Thamiz Priyan said...

//☀நான் ஆதவன்☀ said...

அப்ப முல்லை போட்ட பதிவு கவிதையா? இந்த விசயம் அவுங்களுக்கு தெரியுமா?//

எல்லாம் ஒரு குரூப்பா எங்க ஆச்சியை கவிஞ்ராக்க சதி செய்றாங்களே.. :((

ஆயில்யன் said...

//சந்தனமுல்லை said...

// ☀நான் ஆதவன்☀ said...

அப்ப முல்லை போட்ட பதிவு கவிதையா? இந்த விசயம் அவுங்களுக்கு தெரியுமா?//

அவ்வ்வ்வ்!! இதைக்கேட்டு நான் ஷாக்க்க் ஆகிட்ட்ட்டேன்!! :)))//

ஆச்சி இத்தினி நேரம் கிர்ர்ர்ர்ர்ர்ன்னு மயக்கம் போட்டோ வுழுந்திருப்பாங்க பாவம் அவுங்களை போயி கவிதாயிணி அப்படி இப்படின்னு பேசினா பாவம் மனசு தாங்குமா?? :(((

ஆயில்யன் said...

//சந்தனமுல்லை said...

//ஆயில்யன் said...

//☀நான் ஆதவன்☀ said...

அப்ப முல்லை போட்ட பதிவு கவிதையா? இந்த விசயம் அவுங்களுக்கு தெரியுமா?//

அவுங்களுக்கு தெரிஞ்சா என்னவாகும் தெரியுமாஅஆஆஆஆஆஆஆஆ :))//

அவ்வ்வ்வ்...அமைதி..அமைதி..எதுக்கு இவ்வளவு சவுண்டூ!! இப்போ நிஜமாவே நான் கவிதை எழுதிடலாமான்னு பாக்குறேன்!! :))//


நோஓஓஓஓஓஓஓஓஓஓ

நோஓஓஓஓஓஒ நான் அழுதுடுவேன் வேணாம் ஆச்சி வேணாம் பாவம் எல்லாரையும் விட்டுடுங்க பொழைச்சு போவட்டும்!

Thamiz Priyan said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

சந்தைக்கு போனும் அவுக வைவாக..கும்மி நண்பர்களே அப்பறம் வரேன் மன்னிக்கனும்.. எனக்கும் வருத்தமாத்தான் இருக்கு.. :(//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

க.பாலாசி said...

//கவிதை, எதிர் கவிதை, கவுஜ, எதிர் கவுஜ.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அக்கா நீங்க உண்மையில் கவிஞர் தான் போல இருக்கு.//

யாருப்பா அங்க... ஆடியம்ஸ்லாம் கொஞ்சம் ஒதுங்குங்கப்பா, நீங்க எழுதுங்கக்கா...

நிஜமா நல்லவன் said...

/ தமிழ் பிரியன் said...

//☀நான் ஆதவன்☀ said...

அப்ப முல்லை போட்ட பதிவு கவிதையா? இந்த விசயம் அவுங்களுக்கு தெரியுமா?//

எல்லாம் ஒரு குரூப்பா எங்க ஆச்சியை கவிஞ்ராக்க சதி செய்றாங்களே.. :((/

Repeattuuuu...

சென்ஷி said...

:-)

கலக்குங்க!

செல்வநாயகி said...

என்ன நடக்குது இங்க:))

☀நான் ஆதவன்☀ said...

//சந்தனமுல்லை said...

//ஆயில்யன் said...

//☀நான் ஆதவன்☀ said...

அப்ப முல்லை போட்ட பதிவு கவிதையா? இந்த விசயம் அவுங்களுக்கு தெரியுமா?//

அவுங்களுக்கு தெரிஞ்சா என்னவாகும் தெரியுமாஅஆஆஆஆஆஆஆஆ :))//

அவ்வ்வ்வ்...அமைதி..அமைதி..எதுக்கு இவ்வளவு சவுண்டூ!! இப்போ நிஜமாவே நான் கவிதை எழுதிடலாமான்னு பாக்குறேன்!! :))//

ஏன்??ஏன்??ஏன்?? இதுக்கு தண்டனையா என்னைய கந்தசாமி நூறு தடவை பார்க்க சொன்னாலும் பார்ப்பேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ் நீங்கதான் செகண்டாமே.. :))
-------------
ஆயில்யன் நீங்க தேர்ட்:)
--------------------
முல்லை எதோ நாங்க ஆக்கினாப்ல சொல்றீங்க அது கவிதைங்க.. அப்பறம் இனிதான் எழுதப்போறேன்னு வேற சொல்றீங்க... அல்ரெடி வி கேவ் யூ த பட்டம் கவிதாயினி முல்லை.. :) என்னமா சிந்திக்கிறீங்க..
------------------
ஆயில்யன், முல்லை அடுத்த கட்டத்துக்கு போவதை நீங்க எத்தனை தடைபோட்டாலும் தடுக்கமுடியாது..அவங்க தாயம் போட்டுட்டாங்க..:)

அப்பறம் பேனா மை சிந்தற பேனா அவங்க சந்தோசமா யூஸ் செய்வாங்களான்னு தெரியலயே
-----------------------
ஆதவன் முல்லைக்கு அவங்க பலம் தெரியலன்னா நாம தான சொல்லனும்..
பிகு பற்றி சொன்னதுக்கு ....
நல்லது கெட்டது கலந்தது தானே வாழ்க்கை..
----------------------------
கானா நீங்க பாட்டு விவரங்களில் மட்டுமல்ல கணக்கிலும் புலி .. ஒத்துக்கிர்றேன்.. :)

நட்புடன் ஜமால் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ப்ரியமுடன் வசந்த் said...

போட்டி போட்டு கலக்குறீங்க

ஆயில்ஸ் இதுக்காகவே நீங்க எதிர்பதிவா போட்டுத்தள்ளுங்க............

முத்துலெட்சுமி/muthuletchumi said...

செல்வநாயகி இங்க பட்டமளிப்பு விழா நடக்குது முல்லைக்கு கவிதாயினின்னு:) தலைமை தாங்க வர்ரீங்களா? :P
-----------------------

க.பாலாஜி.. உங்களுக்கு ரொம்ப நன்றி.. :)
------------------------
நிஜம்மா நல்லவரே எங்களுது சதி இல்ல சரி..
----------------------
சென்ஷி நன்றி:)
--------------------

ஜமால் .. :))
---------------
வசந்த்.. இந்த அண்ட் நவ் க்கு யாரும் போட்டி நடத்துறாங்களா.. என்ன புக் பரிசு ? கேட்டு சொல்லுங்களேன்..

கோமதி அரசு said...

முல்லையின் பதிவு மாதிரி இருக்கே என்று படித்தால்,

முல்லையின் கவிதைக்கு எதிர் கவிதை என்று சொல்கிறீர்கள்.

கோபிநாத் said...

\\முல்லையின் கவிதைக்கு எதிர்கவுஜயாக்கும் இது. மற்றவர்களெல்லாம் அந்த கவிதைக்கு வெறும் எதிர்பதிவு மட்டுமே போட்டார்கள் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.\\

ஒஒஒ....அப்போ நீங்க அடுத்த கட்டத்துக்கு கொண்டு போறிங்களா!! ;)))

ரைட்டு ;))

நட்புடன் ஜமால் said...

இப்போதைக்கு 4/4 போட்டு தமிழ்மணத்தில் ஏற்றியாயிற்று

இதுவே பரிசு இப்போதைக்கு ...

உண்மைத்தமிழன் said...

முத்தக்கா..!

இந்த எதிர்க்கவிதையும் கவுஜைதான்.. ஒத்துக்குறேன்..!

Anonymous said...

முத்தக்காவும் கும்மில ஐக்கியமா, சந்தோஷம்.

//க. பாலாஜி said...

//கவிதை, எதிர் கவிதை, கவுஜ, எதிர் கவுஜ.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அக்கா நீங்க உண்மையில் கவிஞர் தான் போல இருக்கு.//

யாருப்பா அங்க... ஆடியம்ஸ்லாம் கொஞ்சம் ஒதுங்குங்கப்பா, நீங்க எழுதுங்கக்கா..//

உங்களையும் நிசமாலுமே உசுப்பேத்தறது ஆளு இருக்கு இந்த உலகத்துல. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\கோமதி அரசு said...
முல்லையின் பதிவு மாதிரி இருக்கே என்று படித்தால், //

:) அதானே வேணும் .. பதிவு வெற்றி வெற்றி..
-----------------------
ஜமால் நல்லா சமாளிக்கிறீங்க...
--------------------
உண்மைத்தமிழன் வாங்க ..கவுஜன்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்றி
-----------------------------

சின்ன அம்மிணி , உங்களுக்கு இருக்கற திறமைக்கு நீங்க ஒரு அண்ட் நவ் போட்டீங்கன்னா சூப்பரா இருக்குமே.. :))

Thamiz Priyan said...

///முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ் நீங்கதான் செகண்டாமே.. :))///

அக்காஆஆஆஆஆஆஆஅ... நான் தான் பர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு.. மற்றவர் தான் செகண்ட்டு.. ;-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ்ப்ரியன் எப்படியோ இன்றும் தொடரும் அண்ட் நவ் பதிவுகள் தொடரின் வெற்றியையே காட்டுகிறது..

Unknown said...

நானும் கவிதை மாதிரி ஒன்னு போட்டிருக்கேன் அக்கா.. :))))))))

"உழவன்" "Uzhavan" said...

//இரண்டும் எப்படியோ
தொலைந்து போனது ஒருநாளில்
அதனோடு என் கிறுக்கல்களும்//
 
பழைய புத்தகக் கடையில இருந்து யார் கைக்கு இது போகப்போகுதோ தெரியல.. :-)

தமிழன்-கறுப்பி... said...

:))

ப்ரியமுடன் வசந்த் said...

பிரியமுடன்...வசந்தின்" And,Now"


-- http://priyamudanvasanth.blogspot.com/2009/08/blog-post_25.html

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உழவன் , அந்த புத்தகம் கைக்குக்கிடைச்சவங்க மேல என்ன ஒரு கரிசனம்..:)
---------------------
தமிழன் கறுப்பி,
வசந்த நன்றிகள் :)

Radhakrishnan said...

ம்ம்... நல்லவேளை கிறுக்கல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மகிழ்ச்சியான விசயம். மிக்க நன்றி.