எண்ணப்பின்னல்கள்
பின்னலும் பிரித்தலும்
பிரித்தலும் பின்னலுமாய்
பின்னிக்கொண்ட மகிழ்ச்சிகள்
மகிழ்விழை இழைந்தோர் நிலையும் - நீ
நிலைத்த நெஞ்சில் ஈரமுமாய்
ஈரவிழிச் சொற்கள்
சொல்லிழந்தோர்ப் புள்ளியில் மலரவும்
மலர்மனதில் எண்ணப்பின்னல்கள்
முதல்முறையாக பின்னல்கோலாட்டம் கண்டபோது தோன்றியது முதல் மூன்றுவரிகள்