தோகை நீண்ட மயில்
இரட்டை மைனாக்கள்
இன்றைக்கும்
நற்குறியோடு விடிந்தது
இருந்தும்
என்னோடு
காத்திருப்பை விட்டுச் செல்வதும்
உன்னோடு
பிரிவைக் கொணர்வதும்
என்றும் மாறுவதில்லை
-----------------------------------
நிதானமாய்
காத்திருக்கிறேன்
நொடிகள் தெரிகிறது
இதயம் துடிப்பதைக்கொண்டு
நேரம் சொல்லமுடிகிறது
நாழிகை தெரிவதில்லை
நாளும் தெரிவதில்லை
கடிகாரப்படியும்
நாட்காட்டிப்படியும் பேசி
பதட்டம் நிறைக்கிறார்கள்
சுற்றிலும் நகர்பவர்கள்
இரட்டை மைனாக்கள்
இன்றைக்கும்
நற்குறியோடு விடிந்தது
இருந்தும்
என்னோடு
காத்திருப்பை விட்டுச் செல்வதும்
உன்னோடு
பிரிவைக் கொணர்வதும்
என்றும் மாறுவதில்லை
-----------------------------------
காத்திருக்கிறேன்
நொடிகள் தெரிகிறது
இதயம் துடிப்பதைக்கொண்டு
நேரம் சொல்லமுடிகிறது
நாழிகை தெரிவதில்லை
நாளும் தெரிவதில்லை
கடிகாரப்படியும்
நாட்காட்டிப்படியும் பேசி
பதட்டம் நிறைக்கிறார்கள்
சுற்றிலும் நகர்பவர்கள்
9 comments:
அருமை.
வாழ்த்துகள்.
அக்கா...
கவிதை அருமை...
//நாழிகை தெரிவதில்லை
நாளும் தெரிவதில்லை//
ரசித்தேன்...
;-))
/இதயம் துடிப்பதைக்கொண்டு
நேரம் சொல்லமுடிகிறது/
நான் ரசித்த வரிகள்:)!
இதயம் துடிப்பதைக்கொண்டு
நேரம் சொல்லமுடிகிறது
மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
காத்திருத்தல்?
@ ரத்னவேல்
நன்றிங்க :)
குமார் நன்றி :)
கோபி நன்றி :)
ராமலக்ஷ்மி நன்றிப்பா :)
நன்றி பூங்குழலி :)
வல்லி ..
ஆமா :)
//இதயம் துடிப்பதைக்கொண்டு
நேரம் சொல்லமுடிகிறது//
மிகவும் பிடித்த வரிகள்..இரண்டாவது கவிதையின் வரிகள் மிகவும் பிடித்திருந்தது.
இரண்டு பத்திகளுக்கு இடையிலுள்ள கோட்டை எடுத்து விட்டு மூன்று புள்ளிகள் வைக்கலாம்..காத்திருப்பின் நன்குறிகள் என்று தலைப்பைச் செதுக்கலாம்..
அழகான காத்திருப்பு அனைவருக்கும் வாய்ப்பதில்லை;அதுவும் சுற்றிலும் கடிகாரம் பார்ப்பவர்கள் பதட்டம் நிறைக்கும் அளவுக்கு காத்திருப்பை ரசிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்..
:))
Post a Comment