காலம்
துகள் துகளாய்
இறந்து கொண்டிருக்கிறது
முற்றிலும் தீர்வதற்குள்
கவிழ்த்து வைத்தாலும்
அதே சீரில்.
------------------------
எனது கிராமத்தில்
கதவடைத்து வாழ்கிறார்கள்
எனது நகரத்தில்
அடுத்தவர் வாழ்க்கையை
உற்று நோக்குவோர்
அதிகரிக்கிறார்கள்
இரண்டுமற்ற இடத்தில்
நீங்களும் நானும்
நம் நகர கிராமங்களோடு.
துகள் துகளாய்
இறந்து கொண்டிருக்கிறது
முற்றிலும் தீர்வதற்குள்
கவிழ்த்து வைத்தாலும்
அதே சீரில்.
------------------------
எனது கிராமத்தில்
கதவடைத்து வாழ்கிறார்கள்
எனது நகரத்தில்
அடுத்தவர் வாழ்க்கையை
உற்று நோக்குவோர்
அதிகரிக்கிறார்கள்
இரண்டுமற்ற இடத்தில்
நீங்களும் நானும்
நம் நகர கிராமங்களோடு.
6 comments:
இரண்டும் அருமை.
/இரண்டுமற்ற இடத்தில்
நீங்களும் நானும்
நம் நகர கிராமங்களோடு./
ஆம்:)! அழகாய் சொல்லி விட்டீர்கள்!
இரண்டுமே அருமை.
வாழ்த்துகள்......
இரண்டுமே சூப்பரு ;-)
ரெண்டுமே அருமைங்க..
கிராமமும் நகரமும் நமக்குள் தான் இயங்குகின்றன.
அழகாகச் சொல்லி இருக்கிறிர்கள்.
நன்றி ராமலக்ஷ்மி..:)
வெங்கட் நன்றி :)
கோபி நன்றிப்பா :)
சாரல் நன்றி :)
வல்லி நன்றி :)
Post a Comment